shoba podhum banumaa.. full name edhukku pa...
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
போலீஸ் பிடித்துக் கொண்டு போனதால் சுதாவை அஷோக் திருமணம் செய்தது தீபக்குக்கு தெரியாதாப்பா? - marriage munadiyae poitan. avanukku theriyadhu pa.அப்பாடா சுதா பிழைத்துக் கொண்டாள்
இப்போத்தான் நிம்மதியாக இருக்கு
அடிப்பாவி சகுனிக் கிழவி
திட்டம் போட்டு கண்ணனை
மும்பைக்கு அனுப்பின இந்த
மீனாட்சி கூனிக் கிழவியை
மண்டையிலேயே நாலு போட்டு
கொல்லுங்கப்பா
இல்லாட்டி சோத்துல விஷம் வைச்சு
கொல்லுங்க
இவள் புருஷனை விட இப்போ
இவளுக்குத்தான் புத்தி கெட்டு
போயிருக்குப்பா
கண்ணனின் வரவுக்காக ராதா
நோ சுதா காத்திருக்கிறாள்
இந்த கூனிக் கிழவி இன்னும்
ஏதாவது சகுனி வேலை செய்வதற்கு
முன்னாடி அவளுடைய அஷோக்
கண்ணனோடு சுதாவை சேர்த்து
வைங்க, ஷோபா டியர்
இப்போ இருக்கிற ஒரே நம்பிக்கை
தீபக் மட்டும்தான்
அஷோக்தான் என் கணவர்ங்கிற
சுதாவின் எண்ணத்தை அறிந்த
தீபக் ஹெல்ப் பண்ணுவானா?
இல்லை பழி தீர்க்க எண்ணி இந்த
ஜோடியை அல்லாட விடுவானா?
போலீஸ் பிடித்துக் கொண்டு போனதால் சுதாவை அஷோக் திருமணம் செய்தது தீபக்குக்கு தெரியாதாப்பா?
கண்ணனின் இப்போதைய நிலைமை தீபக்குக்கு தெரியுமா, ஷோபா டியர்?
அசோக் உன் உயிர் உனக்காக மீண்டு வந்திருக்கு.. நீ இந்த நேரத்துல அவள விட்டு விலகி போயிருக்கியே... பாட்டி வேற தீபக் வந்ததும் புதுசா எதாவது திட்டம் போட்டு அவள அனுப்பிட போறாங்க.... அவளுக்கு அவள விட உன் மேல தான் அதிக அக்கரை இருக்கும்... அப்படின்னு அவங்களுக்கு தான் தெரியுமே.. அது போதாத அவள உன்னை நெருங்க விடாம செய்ய... கண்ணா நீ அவ முழுசா நினைவு திரும்பி நார்மலுக்கு வர்றதுக்குள்ள வந்துடுடா...
yes paWow super!!! Sudha is getting better it seems
Nice update
sad commentஇந்த சகுனி பாட்டி இருக்கும் வரைக்கும் இவர்கள் சேருவதற்கு என்ன....... பார்த்துக்க கூட விட மாட்டார்கள்...
சுதா எந்த நம்பிக்கையில் கண் விழித்தாய்? மீண்டும் அவனிடம் சேரலாம் என்றா? அவனே அவனை மறந்த நிலையில் இருக்கின்றான்...... உன்னை அவசரப்பட்டு தீபக்கு கல்யாணம் செய்து கொடுத்து விடும் இந்த பாட்டி.
நீ வாயை திறந்து உண்மையை கூறினாலும், கூறாவிட்டாலும் உனக்கு தான் கஷ்டம் பெண்ணே.......
அவன் எப்படி இருந்தாலும் நீ ஏற்றுக் கொள்வாய்..........
இந்த பாட்டியும், சுசீலாவும், தீபக்கும் உன்னை வாழ விடமாட்டார்கள்....... நீ மீண்டும் மயக்கத்துக்கே சென்று விடு ....