ஹாஹாஹா ஆமா டியர் பயபுள்ள கனிக்கிட்ட மட்டும் மௌனவிரதம்Officer mouna virathamaa???
Nice ud
ஹாஹாஹா ஆமா டியர் பயபுள்ள கனிக்கிட்ட மட்டும் மௌனவிரதம்Officer mouna virathamaa???
Nice ud
மகிழ்ச்சி டியர்Super epi sis ....
மகிழ்ச்சி ப்ரியா சிஸ்Nice ud sis
மகிழ்ச்சி சித்துNice
ரொம்ப நன்றி சித்துNice uds.
பாவம் டியர் அவன் மட்டும் என்ன பாவம் செஞ்சான் அதான் அவனுக்கும் ஒரு ஜோடி போற போக்க பார்த்தா நான்கூடிய சீக்கிரம் வேற வேலைக்கு மாறிருவேனோsuper kathirukkum Jodi kidaichachu
மகிழ்ச்சி தீபா டியர்Nice
பாவம் டியர் அவன் மட்டும் என்ன பாவம் செஞ்சான் அதான் அவனுக்கும் ஒரு ஜோடி போற போக்க பார்த்தா நான்கூடிய சீக்கிரம் வேற வேலைக்கு மாறிருவேனோ
ஹாஹாஹாஹா.... எதுக்கும் எங்க அண்ணன் இருக்கும் போது கீழ விழறமாதிரி ஆக்சனாவது கொடுங்க டியர்... என்ன நடக்குதுன்னு பார்ப்போம்... ஆனா இந்த நிகழ்ச்சி எங்க வீட்ல அதிகமா நடக்கும் எப்ப பார்த்தாலும் டயல்ஸ் வழுக்கி பொத்து பொத்துன்னு நான் கீழ விழுவேன்... எங்க வீட்டு காரரும் எம்புள்ளைகளும் ஏம்மா எப்ப பார்த்தாலும் மேலயே பார்த்து நடக்குற கொஞ்சம் கீழ குனிஞ்சு பாருன்னு அட்வைஸ் வேற.... நாம கீழ விழுந்து அடிபட்டு கிடந்தாக்கூட அட்வைஸ் பண்ண ஒரு ஆளு கிடைச்சா விடமாட்டேங்குதுக... அதான் டியர் கதையிலயாச்சும் ஹீரோ வந்து தூக்கட்டும்னு போட்டேன்...ஏனுங்க மகேஷ் அம்மிணி?
எங்கூட்டுல நடந்த சங்கதி
உங்களுக்கு எப்படி தெரியும்ணேன்?
குழம்புக்கு தாளிச்சுட்டு இந்த
உங்களுடைய லவ்லி அப்டேட்
வந்துடுச்சான்னு பார்க்க
கொஞ்சூண்டு வேகமாக
திரும்பியதில் துளி தண்ணீர்
சிந்தியிருந்து டைல்ஸ் வழுக்கி
விட்டுடுச்சு
டைல்ஸ் தரை-ங்கிறதாலே
எப்பவும் கீழே வேஸ்ட் துணி
போட்டிருக்கேன்
அப்படியும் கொஞ்சம் நீர்
சிந்தியதை கவனிக்கலை
நல்லவேளையாக கிட்சேன்
மேடையைப் பிடிச்சுக்கிட்டேன்
ஹ்ம்ம்.........நானென்ன சின்னப்
பெண் கனிமொழியா?
துரை மாமா பாஆஆஆய்ஞ்சு
வந்து கனியக்காவ புடிச்சா
மாறி எங்கூட்டுக்கார் என்னைய
புடிக்க?
ஹ்ம்ம்........பழைய நெனைப்புடா
துரைத் தம்பின்னு பாட்டு படிக்க
வேண்டியதுதான், மகேஷ் டியர்
கண்டிப்பா கனியோட கெஸ் பொய்க்காது டியர் அடுத்த பதிவுல அதபத்தி சொல்லிருறேன்...கண்டிப்பா துரை அவள ஒரு வழியாக்காம விடமாட்டான் டியர்Duraiyin amaithikku pinnal enna vara poguthonnu payapadra Kani....
Kathir gayathri iyalbaaga pesi purindu Jodi serndiruvaangannu ninaikiren....
Innaiku potrukira photos 100 percent poruthamaa irukku.....
Durai avalai summa vidatha nalla suttal ah vidu appo than un arumai puriyum....