அந்த ஒரு கேரக்டர் ♥

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
என்கிட்ட பெரிய பட்டியல் இருக்கிறது. எழுதினால் இடம் போதாது.
:love::love: சித்ரா மா... யூ டூ... பெரிய லிஸ்ட்டு வெச்சிருக்கீங்க ஆனா சொல்ல மாட்டறீங்களே :cry::cry:
அடடடடா இடம் பத்தலைனா சொல்லுங்க பக்கத்துல நான் புடிச்சு கொடுக்கறேன்:D:D நேரம் கிடைக்கும் போது வந்து கொஞ்சம் கொஞ்சமா சொல்லுங்க மா..... :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
நான் படித்த வாஸந்தி, ரமணியம்மா, இந்துமதி, கமலா சடகோபன் கதையிலிருந்து தற்போது எழுதும் காவ்யாவின் கதை வரை என்னுடைய பட்டியல் வெகு நீநீநீநீளம்....
:love::love::love::love::love::love::love::love::love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
லிஸ்ட் பெரிசு அதுல முதல் மூனு ஈஸ்வர்;););)
திரு :cool::cool::cool:
விக்ரம் :D:D:D
:love::love::love::love: இவங்க எல்லாம் எங்க இருக்காங்களோ!! என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்களோ :love::love: நம்ம பார்க்கணும்னு ஆசைப்படறோம்.. அட்ரஸ் கிடைச்சா ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்.. :p:p dream land குள்ள தான் குதிரைல போகணும்:D:D
 

Vani ranjith

Well-Known Member
அது பவி எப்போவும் sub-juniorனு காட்டுறதுக்கு எல்லோரையும் அக்கான்னு கூப்பிடுவா.....
விடாதீங்க நீங்க பவி அக்கா சொல்லிடுங்க......
என்ன கூப்ரலாமா??
பவி அக்கா??
 

banumathi jayaraman

Well-Known Member
நிறைய இருக்காங்களா :love::love::love: எல்லாரோட லிஸ்ட்டும் பெருசுதான்..
ஞாபகம் வர்றவங்களை சொல்லுங்க.. இல்லாட்டி விட்டுடுங்க ஜஸ்ட் ஒரு remembrance தான்..
உதாரணத்துக்கு மல்லிகா டியரின்
ஒரு ஸ்டோரி சொல்லுறேன்
"சத்தமில்லாமல் ஒரு யுத்தம்"

என்னதான் பாட்டியும் தாத்தாவும்
தங்கத்தட்டில் வைச்சு தாங்கினாலும்
பெற்றோரின் பாசத்துக்கு
ஏங்கும் ஹீரோ பார்த்திபனை
சொல்லுவனா?
பாசம்ன்னா என்னன்னு
குடும்பம்ன்னா என்னன்னு
அவனை உணர வைத்த
அபிராமியை சொல்லுவனா?
வேண்டாத சந்தர்ப்ப சூழ்நிலையால்
அன்பான கணவனைப் பிரிந்து
தன்னைக் காதலித்தவனையே
மீண்டும் மணம் செய்து இரண்டு
பிள்ளைகளைப் பெற்றும்
கண்ணான மூத்த பிள்ளையைப்
பிரிந்து நிம்மதியில்லாமல்
வாழும் நித்யாவைச் சொல்லுவனா?
ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப்
போய் நல்ல வாழ்க்கையைத்
தொலைத்துவிட்டு வேறொரு
வாழ்க்கை வாழ்ந்தும் மூத்த
மகனின் பாசத்துக்கு ஏங்கும்
பாஸ்கரைச் சொல்லுவனா,
மித்ராபரணி டியர்?
ஆனாலும் இந்தக் கதையில்
நேரில் நான் பார்க்க விரும்பும்
ஒரே நபர் பார்த்திபன்தான்ப்பா

இப்படி ஒவ்வொரு கதையிலும்
சொல்லுவேன்
ஆனால் இடம் போதாதுப்பா
 
Last edited:

Mage

Well-Known Member
:love::love::love::love: இவங்க எல்லாம் எங்க இருக்காங்களோ!! என்ன பண்ணிக்கிட்டு இருக்காங்களோ :love::love: நம்ம பார்க்கணும்னு ஆசைப்படறோம்.. அட்ரஸ் கிடைச்சா ஒரு எட்டு பார்த்துட்டு வரலாம்.. :p:p dream land குள்ள தான் குதிரைல போகணும்:D:D
அப்ப எனக்கு 51/4அடியில ஒரு வெள்ள கலர் குதிரை வேணும்.
 

Mage

Well-Known Member
உதாரணத்துக்கு மல்லிகா டியரின்
ஒரு ஸ்டோரி சொல்லுறேன்
"சத்தமில்லாமல் ஒரு யுத்தம்"
என்னதான் பாட்டியும் தாத்தாவும்
தங்கத்தட்டில் வைச்சு தாங்கினாலும்
பெற்றோரின் பாசத்துக்கு
ஏங்கும் ஹீரோ பார்த்திபனை
சொல்லுவனா?
பாசம்ன்னா என்னன்னு குடும்பம்ன்னா என்னன்னு
அவனை உணர வைத்த
அபிராமியை சொல்லுவனா?
வேண்டாத சந்தர்ப்ப சூழ்நிலையால்
அன்பான கணவனைப் பிரிந்து தன்னைக் காதலித்தவனையே மீண்டும் மணம் செய்து இரண்டு
பிள்ளைகளைப் பெற்றும்
கண்ணான மூத்த பிள்ளையைப்
பிரிந்து நிம்மதியில்லாமல்
வாழும் நித்யாவைச் சொல்லுவனா?
ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போய் நல்ல வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு வேறொரு வாழ்க்கை வாழ்ந்தும் மூத்த
மகனின் பாசத்துக்கு ஏங்கும்
பாஸ்கரைச் சொல்லுவனா,
மித்ராபரணி டியர்?
ஆனாலும் இந்தக் கதையில்
நேரில் நான் பார்க்க விரும்பும் ஒரே நபர் பார்த்திபன்தான்ப்பா
இப்படி ஒவ்வொரு கதையிலும் சொல்லுவேன்
ஆனால் இடம் போதாதுப்பா
அப்படி பாத்தா sjm வர்ற அஷ்வின் என்னேட தேர்வு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top