Shrimathy
Active Member
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்ராசாத்தி... ஏன உசுரு... என்னிதில்ல....
ஓ....ஓ...
பூ சூட்டி வாக்கப்பட்டு போரபுள்ள....
ஓ...ஓ....
நீ போனா...
ஏன உசுரு என்னிதில்ல....
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்ராசாத்தி... ஏன உசுரு... என்னிதில்ல....
ஓ....ஓ...
பூ சூட்டி வாக்கப்பட்டு போரபுள்ள....
ஓ...ஓ....
நீ போனா...
ஏன உசுரு என்னிதில்ல....
என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லுநினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூ மரம்
இனி தீராதோ காதல் தாகம்..
மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு
தாமரையே தாமரையே காதலிக்கும் காதலன்
உள்ளம் கவர் கள்வனா குறும்புகளின் மன்னனா
மன்மதனின் தோழனா ஸ்ரீராமனா அவன் முகவரி சொல்லடி
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்அடிபோடி பைத்தியக்காரி நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
நான் அறியாதவளா சின்னஞ்சிறுசா
அடிபோடி பைத்தியக்காரி நான் அறிந்தவள்தான் உன்னை புரிந்தவள்தான்
நான் அறிந்தவள் தான் உன்னை புரிந்தவள் தான்
சொல்லாயோ சோலைக்கிளிநறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்
செங்கனிமூடிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய்
ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமாசொல்லாயோ சோலைக்கிளி
சொல்லும் உந்தன் ஒரு சொல்லில்
உயிர் ஒன்று ஊசல் ஆடுதே
மாலை பொழுதின் மயக்கத்திலேஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள்ள போன கத உனக்கு தெரியுமா
நீ கொண்டு வந்ததென்ன நீ கொண்டு போவதென்ன உண்மையென்ன உனக்கு புரியுமா
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணேமாலை பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும்
வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே
மடி மீது தூங்க சொல்கிறாய் தோள்மீது சாய்ந்து கொள்கிறாய்
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓஓஓ பெண்ணே