banumathi jayaraman
Well-Known Member
ஏ நாடோடி நாடோடிசர்க்கரை நிலவே... சர்க்கரை நிலவே..
காணும் போதே கரைந்தாயே...
போக வேண்டும் ஓடோடி
ஏ வாயாடி வாயாடி போக
வைப்போம் போராடி
ஏ நாடோடி நாடோடிசர்க்கரை நிலவே... சர்க்கரை நிலவே..
காணும் போதே கரைந்தாயே...
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...ஏ நாடோடி நாடோடி
போக வேண்டும் ஓடோடி
ஏ வாயாடி வாயாடி போக
வைப்போம் போராடி
நிலாவே வா செல்லாதே வாபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா...
குளிர் புன்னகையில் எனை தொட்ட நிலா...
என் மனதில் அம்பு விட்ட நிலா... இது
எட்டி நின்று எனை சுட்ட நிலா...
வள்ளி வள்ளி என வந்தான்...நிலாவே வா செல்லாதே வா
எந்நாளும் உன் பொன்
வானம் நான்
எனை நீதான் பிரிந்தாலும்
நினைவாலே அணைப்பேனே
நிலாவே வா செல்லாதே வா
பாடினாள் ஒரு பாட்டுவள்ளி வள்ளி என வந்தான்...
வடிவேலந்தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான்
புது கோலம் தான்...
சொல்லிதர சொல்லி கேட்டு...
தினமும்...
சொல்லித்தந்த சிந்து பாடினான்....
ரோசு ரோசு .... ரோசு...பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதைக் கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன்மயில் அவள் பேரோ
நான் பாடும் பாடல் நலமாகரோசு ரோசு .... ரோசு...
அழகான ரோசு நான்....
பீசு... பீசு... பீஸ்....
உனக்கேத்த பீசு நா...
ஆடாதா... மனமும் உண்டோ....நான் பாடும் பாடல் நலமாக
வேண்டும்
இசை வெள்ளம் நதியாக
ஓடும்
அதில் இள நெஞ்சம் படகாக
ஆடும்
டோலு டோலு தான் அடிக்கறா இரு தோளுந் தோளுந்தான் உரசுறாஆடாதா... மனமும் உண்டோ....
நகையலங்காரமும்... அழகு...
சிங்காராமும் கண்டு ....
ஆடாதா மனமும் உண்டோ....
ராசாத்தி... ஏன உசுரு... என்னிதில்ல....டோலு டோலு தான் அடிக்கறா இரு தோளுந் தோளுந்தான் உரசுறா