ThangaMalar
Well-Known Member
அவ எங்க மேகா அவனை பிச்சைக்காரன் ன்னு சொன்னா..எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பிச்சையே எடுக்காம இருந்த எனக்கு பிச்சை போடுற...
மிக நுட்பமான பதில்..
உண்மையாவே மருது மிகச்சிறந்த மனிதன் தான்.நியாயமான கோபம்..
தன்னைத் தானே சொல்லிக்கிட்டா...
இன்னும் அவளை பேச விட்டுருக்கலாம்.
அவனுக்கு கோபம் வந்திடுச்சு..