banumathi jayaraman
Well-Known Member
இந்த "நீங்காத ரீங்காரம்"
நாவல் புக் வெளிவந்து
விட்டதா, மல்லிகா டியர்?
நாவல் புக் வெளிவந்து
விட்டதா, மல்லிகா டியர்?
அப்ப சீக்கிரம் டூம் டூம் தானா ...இப்போ அவளுக்கு பிடித்தம் இல்லை..
கல்யாணத்திற்கு பின் காதல் தான்...
Innum illa Banuஇந்த "நீங்காத ரீங்காரம்"
நாவல் புக் வெளிவந்து
விட்டதா, மல்லிகா டியர்?
Exactly......same thought .....இப்போது இதை எல்லாம் நினைக்காதே........ அண்ணா பிழைத்து எழட்டும்...... பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்........
அவன் மட்டும் இல்லையென்றால் உடனே பார்த்திருப்பார்களா..........
இவன் என்னடா சம்பாதிக்கிறதே எங்களுக்கு செலவு செய்ய தானா.........
அண்ணன் பிழைப்பானா??????
caseல மாட்டிக்கொள்வானா??????
கமலன் படிப்பு கெட்டுவிடுமா?????
வேறு சூழல் என்றால் அவள் இதை கையாண்டு இருக்கும் விதமே வேறு........
சூழல் சரியானாலும் மறுப்பை அவன் மனம் நோகாதவாறு சொல்லவேண்டும்.........
இப்படி ஒரு எண்ணத்தில் இருப்பவள் இப்போ.........
சிரிப்பு வந்தது சிரிச்சேன் இப்போ என்ன?????? என்னும் அளவுக்கு பேசுகிறாள்......
எப்படி இவ்ளோ fastஆ???? அவனிடம் சாதாரணமாக காட்டிக்கொண்டு மறுப்பை சொல்வாளா?????
இல்லை........
அவளின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை......
இந்த மாதிரி ஒரு விஷயத்தை பேசிருக்கேனு பாவனை கூட இருக்காது........
நான் இவளை பார்த்தால் கதை கட்டிவிடுவாங்கனு கவனமா இருந்தால்.........
அவனின் கவனமான அணுகுமுறையால் அவள் மனதில் கொஞ்சம் கொஞ்சமா இடம் பிடிப்பானா?????
அவன் பாரத்தை இறக்கிவிட்டதால் மடியில கணம் இல்லாமல் இருக்கிறான்........
ஆனால் கதை கட்டுறதுக்கு முன்னாடியே
அண்ணிடா......
அண்ணா அன்னைக்கு என்னை திட்டுனீங்களே அந்த Mam வந்திருக்காங்க........
எல்லாம் வெளிவந்துடுச்சே..........
இப்போது இதை எல்லாம் நினைக்காதே........
அண்ணா பிழைத்து எழட்டும்......
பின் அவனிடம் இருந்து தள்ளி இருந்து கொள்ளலாம்........
காரியம் முடிந்ததும் cut பண்ணிடலாம்????????
ஜெயந்தி கொஞ்சம் முரண்பாட்டு மூட்டையாக தெரிகிறாள்........
Hai all, am just spoke with MM mam, romba surprisinga iruku. Am very happy.