P5 Neengaatha Reengaaram

Advertisement

தரணி

Well-Known Member
ஒரு பொண்ணோட அப்பாவா கோபால் சரியா தான் யோசிக்கிறார்.... மருது சர் நீங்க லவ் mood ல இருக்கீங்க பொண்ணு பெத்தவருக்கு அவர் கவலை.... ஏதோ பாத்து பக்குவமா செய்யுங்க மருது
 

Devi29

Well-Known Member
Tks மல்லி.........

Sir அனுப்பிருவோம்........... சேனல்காரனா நம்மை கவனிப்பான்........ நம்மளா விட்டா ஏதாவது தேறும்..........:eek::eek::eek:

சட்டம் தன் கடமையை செய்யணும்.........
Writer sir complaint எழுதுங்க.........

யாருய்யா அந்த AC?????? போனை வேற போடுறானே........ ஜீவா??????
மருது......... செமடா........ பலத்தை காட்டிட்டியே........

மாமியாரும் டக்கு-தானா????????:p:p:p

ஜெயந்தி எட்டி பார்க்கிறாள்..........:unsure::unsure::unsure:
அந்த சர்...........

அவர் டக்குன்னு போய்ட்டாரே...........:love::love::love:

அப்பா வில்லன் ரோல் பண்ணுறாரே.........

நேற்று இவன் ஏணி இன்று இவன் ஞானி
ஆளக் கரை சேர்த்து ஆடும் இந்தத் தோணி.........


*****************
முன் தினம் பார்த்தேனே பார்த்ததும் தோற்றேனே
சல்லடைக் கண்ணாக நெஞ்சமும் புண்ணானதே
இத்தனை நாளாக உன்னை நான் பாராமல்
எங்கு நான் போனேனோ நாட்களும் வீணானதே
வானத்தில் நீ வெண்ணிலா ஏக்கத்தில் நான் தேய்வதா
இப்போதே என்னோடு வந்தாலென்ன‌
ஊர் பார்க்க ஒன்றாக சென்றாலென்ன......

அதுக்கெல்லாம் wait பண்ணனும் ராசா..........
Sema SIS
 

ThangaMalar

Well-Known Member
ஒரு நன்றி சொல்லி இருக்கலாம் ..இப்படி மருத கஷ்டபடுத்திட்டீங்களே ...
Yes..
பக்குவமா கையாண்டு இருக்கலாம், கோபாலன்..
பாவம்.. பயத்துல நைட்டு பூரா தூங்கல ல..
அதோட தாக்கம் வேகமா வந்துடுச்சி..

அவனும் தான்.. ஸ்கூல் டீச்சர் மாதிரி ரொம்ப பங்ச்சுவாலிட்டி பார்த்துட்டான்...
40 நாள் காத்திருந்தானே..
ஒரு 15 நிமிஷத்துல என்ன வந்துச்சி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top