Shobana selvarani
Well-Known Member
Wow...sema mam...ava veli vesatha parthu payan yemanthutana...avaluku sandaina aarvama parpanu ivanuku teriatha...rowdy baby...thadha nallavana irukan...athunalayae ava unakuthan...waiting...
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்
கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே
Goood. நல்ல தனம் எல்லாரிடமும் உள்ளது. நிஜத்திலும் இருந்தால்? ஏனோ மனம் பொள்ளாச்சி நிகழ்வு நினைவு வருகிறது. கடவுள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
எப்பிடினாலும் ஆகபோகுது......Oru epi ke vaaaa...
அவ்ளோ ஃபீல் ஆகிடுவாங்கிறீங்க????
Oru epi ke vaaaa...
அவ்ளோ ஃபீல் ஆகிடுவாங்கிறீங்க????
அய்யோ wrong place.....
பாத்தியா நானே confused......
இது வல்லபனுக்கு.....
தாதாக்கு இல்லை.....