வர்ஷினி நடந்தவைகளை சொல்லும் முறை அருமை அவளோட பாயிண்ட்ல இருந்து எனா அவளுககு குடும்பம் என்ற அமைப்பில் இருந்து விலகி வளர்க்கப்படடவள் பத்து கையெழுத்து கேட்க்கும்போது அவளும் ஒன்றும் ஈஷ்வரை நோக்கவில்லை படிக்கசொல்லவில்லை கருத்து கேட்க்கவில்லை அவளுககு என்ன தோன்றியதோ அவளுக்கு என்ன தேவையென்று தோன்றியதோ அதை பேசினாள் அவள் அவளாகவே இருக்கிறாள் இன்னமும் ஈஸ்வரும் முடிவெடுகுக்கும் போதெல்லாம் இன்னமும் அவனும் அவனாகவே இருக்கிறான் காதல் இன்னும் அவர்களை காதலிக்கவில்லையோ இன்னமும் எப்பொழுது வர்ஷினி அவளுக்கென்ற முடிவு எடுத்து பேச ஆரம்பித்தாலோ அவள் முடிவெடுக்கட்டும் பிறகு பார்க்கலாம் என்ற நம்பிக்கையோடு ஈஷ்வர் அந்த இடத்தில இருந்து நகர்ந்து இருந்தால் ........................பிரச்சனைகள் தவிர்க்க பட்டு இருக்கலாம்