E59 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
போங்க உமா,அவளும் centre stage varuval entru
parthal.side roleae panral.

அவளுக்கு மலரம்மா advice எல்லாம் தேவையில்லை .
சர்வம் ஈஸ்வர் மயம் என்று ஆகிவிட்டாள்.
:p:D:p:D

Underestmating ???
everything is new to her.
you just wait and watch..........:D:D:D:D
 

Ansadoss

Well-Known Member
Dear Members Good evening,
நமச்சு செய்தது சரியே வீடேறி வந்து மன்னிப்பு கேட்கும் சம்பந்தியிடம் மரியாதை குறைவாக நடந்திருந்தால் தான் தவறாகிபோயிருக்கும். மேலும் , தற்பொழுது அவர்களாகவே வந்துள்ள நிலையில் ரஞ்சனியை அனுப்பி வைத்தது புத்திசாலி தனமான முடிவே.
ஈஸ்வர் பணத்தை திருப்பிய பின் சென்றிருந்தால் அப்பொழுதும் அவளாக சென்றதாகவே இருந்திருக்கும். நமச்சு மன்னிப்பு கேட்டது ஒரு சம்பிரதாயத்திற்கு தானேயன்றி இதில் ஈஸ்வரை எந்த இடத்திலும் அவர் விட்டுதரவில்லை. பத்து செய்த தவறுக்கு அவன் குடும்பம் மன்னிப்பு கேட்டது. யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டு பெண்ணிடம் அத்துமீறியதற்கு ஈஸ்வர் குடும்பம்
எப்பொழுது மன்னிப்பு கேட்கும்? இது ஒரு வகையில் இறைவனின் தீர்பாகவே கருதுகிறேன்.
 

Ansadoss

Well-Known Member
ஆனாலும் ஈஸ்வருக்கு தைர்யம் ஜாஸ்திதான். ஒரு தோசை கூட வார்க்கத் தெரியாத பொண்டாட்டிய கூட்டிகிட்டு தனி குடுத்தனம் கிளமம்பிட்டானே!?
 

Ansadoss

Well-Known Member
கவனிச்சேன் உமா. ரெம்ப வலித்தது ...பணம் வர ..வர்ஷூ காரணமாயிடுவாளோ...அப்பா புத்தி அவளுக்கு....முரளி,பத்துவை விட அதிகமாக .....சம்பாதிப்பாளோ....ஐ..சூப்பர் உமா.
பொண்டாட்டி சம்பாத்தியத்தில் கடன் அடைப்பானா ஈஸ்வர்??? Chanceless ma.
 

Sundaramuma

Well-Known Member
Dear Members Good evening,
Good evening:):):):)
நமச்சு செய்தது சரியே வீடேறி வந்து மன்னிப்பு கேட்கும் சம்பந்தியிடம் மரியாதை குறைவாக நடந்திருந்தால் தான் தவறாகிபோயிருக்கும். மேலும் , தற்பொழுது அவர்களாகவே வந்துள்ள நிலையில் ரஞ்சனியை அனுப்பி வைத்தது புத்திசாலி தனமான முடிவே. Yes.I agree....
ஈஸ்வர் பணத்தை திருப்பிய பின் சென்றிருந்தால் அப்பொழுதும் அவளாக சென்றதாகவே இருந்திருக்கும். நமச்சு மன்னிப்பு கேட்டது ஒரு சம்பிரதாயத்திற்கு தானேயன்றி இதில் ஈஸ்வரை எந்த இடத்திலும் அவர் விட்டுதரவில்லை.ippadiyum oru angle irukka??? Sarithan. பத்து செய்த தவறுக்கு அவன் குடும்பம் மன்னிப்பு கேட்டது. யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டு பெண்ணிடம் அத்துமீறியதற்கு ஈஸ்வர் குடும்பம்
எப்பொழுது மன்னிப்பு கேட்கும்? இது ஒரு வகையில் இறைவனின் தீர்பாகவே கருதுகிறேன். Wow. podhuva parents seidha paavam than avanga makkalai thandikkum. Inga reverse. Iswariya marakkakoodathu. Very interesting, Ansadoss:):):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top