E56 Sangeetha Jaathi Mullai

Advertisement

Harishan

Well-Known Member
அது தானே என்ன புலி பதுங்குது என்று யோசித்தேன் ஆனா பெரிய ஆப்பு வைக்க போற மல்லி .... last two epi. were soooo sweet and if I remember correctly that you mentioned it won't be a romantic novel but you add some essence to it... so what next??? Ashwin or Ish???? Soo Ashwin knew about Ish & Eswar... he is காலை சுற்றிய பாம்பு...will Ashwin expose Varsh's visits to pubs...
 

Adhirith

Well-Known Member
I was just wondering what happened to Jagan?
இந்த கதை நடப்பதற்கான முக்கிய காரண கர்த்தாவே அவன்தான்.
அதோட அவனுடைய part முடிந்ததோ என்று நினைத்தேன்.
இல்லை,அவனும் தன்குற்ற உண்ர்ச்சியிலிருந்து வெளிவந்துவிட்டான்
என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் ,
அவனை ஒதுக்கி வைக்காமல் சொல்லிட்டீங்க,மல்லி.

எந்த ஒரு விஷயத்தையும் நீங்க மறக்காமல்
கதை முடிவதற்குள் அதற்குரிய பதில் தருவீர்கள்
என்ற நம்பிக்கை வந்துள்ளது.
Hats off,Malli.
:cool::cool::cool:
 

umamanoj64

Well-Known Member
ஈஷ் பற்றி அஸ்வின் க்கு தெரியும் என்று பாவம் அவனுக்கு தான் தெரியலை:eek:
அஸ்வின் ரஞ்சி பின் சுற்றி கொண்டு இருந்தவன் தெரியாமல் இருக்குமா:oops:
தனிமை விரும்பி வர்சு ஓட முதல் வெடிகுண்டு பப் வெளிவந்து இருக்கு..அடுத்து பொக்ரான் அணுகுண்டு தான் தல:rolleyes:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஈஷ் பற்றி அஸ்வின் க்கு தெரியும் என்று பாவம் அவனுக்கு தான் தெரியலை:eek:
அஸ்வின் ரஞ்சி பின் சுற்றி கொண்டு இருந்தவன் தெரியாமல் இருக்குமா:oops:
தனிமை விரும்பி வர்சு ஓட முதல் வெடிகுண்டு பப் வெளிவந்து இருக்கு..அடுத்து பொக்ரான் அணுகுண்டு தான் தல:rolleyes:
enna anukundu...uma.
 

umamanoj64

Well-Known Member
enna anukundu...uma.
மிக மிக பணக்காரர்கள் வீட்டு குழந்தை எப்படி இருக்கும் பொன்ஸ் . .நானா தோன்றியதை சொன்னேன்..பப் னு வெளிப்படையாக சொல்லிலிட்டா. .பெற்றோர் கூட இல்லாமல் உங்கள் கூட தான் தூக்கம் னு சொல்லிட்டா...அடுத்து குண்டு இருக்கும் னு தோணுது பொன்ஸ் . .பின்னே இவ்வளவு கதைகள் படித்த நம்ம KK என்னாவது :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top