E56 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் மல்லி..வர்ஷூ ஏக்கங்கள் புரியுது.தோசையில் பெரிய காவியமே சொல்லிட்டீங்க..மலர்= ஈஸ் சொல்லிட்டா..நிபந்நனை விதிக்கிற..இன்னமும் ஐஸா....நோ..நோ..சோதனைகளா ..வேதனைகளா...ஆர்வமுடன்
 

Laya

Well-Known Member
சூப்பர் மல்லி..வர்ஷூ ஏக்கங்கள் புரியுது.தோசையில் பெரிய காவியமே சொல்லிட்டீங்க..மலர்= ஈஸ் சொல்லிட்டா..நிபந்நனை விதிக்கிற..இன்னமும் ஐஸா....நோ..நோ..சோதனைகளா ..வேதனைகளா...ஆர்வமுடன்

eshwar selfish illaiye athan ish pathi ninaichuttu irukan ..avalukku nalla vazhkkai amaiyum varai avanukku manasu uruthitte than irukkum pons ...
 

aravin22

Well-Known Member
Hi mam
என்ன mam கதை இப்ப கொஞ்சநாளாக அமைதியாக போய்க்கொண்டிருக்கின்றது,வழமையாக உங்கள் நாயகிகள் தங்கள் நாயகனை அந்தப்பாடுபடுத்துவார்கள்,நாயகர்களும் நாயகி தன்மேல் உள்ள அன்பினால்தான் இவ்வாறு செய்கின்றார்கள் என்று பொறுத்துபோவார்கள்,எப்போ வர்ஷினி ஈஸ்வரை முழிபிதுங்க வைக்கப்போறாங்கள் ஏனென்றால் ஒரு பெண்ணிடம் காதல் நம்பிக்கை கொடுத்துவிட்டு ஏமாற்றியதற்கு,ம்ம்ம் வர்ஷி பாசத்திற்கு ஏங்கும் ஒரு பெண்ணென்று அவர்களின் ஒவ்வொரு உரையாடலிலும் உணர்த்திக்கொண்டேயிருப்பார்,ஈஸ்வரின் வீடு அந்தப்பாசத்தை வர்ஷிக்கு கொடுக்கும் என்று நம்புகின்றேன்,வழக்கம்போல் காட்சிப்பதிவுகள் மிகநன்றாக இருந்தன.
நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top