Saththamindri Muththamidu 7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இப்போ, இவ்வளவு வாய்
கிழியப் பேசுற நீயி,
இந்த ஷோபனாவை
ஆரம்பத்திலேயே, தட்டி,
அடக்கி வைத்திருந்தால்,
அவள் எகத்தாளமா,
ஆணவமா பேசுவாளா,
அகிலாண்டேஸ்வரி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
என்ன ஒரு அகம்பாவம்,
ஆணவம், திமிர் இருந்தால்,
"எப்பவும் வாங்கற பேச்சு
தானே இப்போ மட்டும்
புதுசா என்ன வீராப்பு"-ன்னு
எகத்தாளமா, ஆணவமா
ஷோபனா கேட்டிருப்பாள்?
துளசிக்கு கோபம் வந்ததில்,
தப்பேயில்லை, மல்லிகா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், உன் மீது, எனக்கு
ஒரு வருத்தம், துளசி டியர்
நீ சொன்னதும்தான்
நாகேந்திரனுக்கு பணம்
கொடுக்கிறேன்-னு
திரு சொன்னான்
அதே, நீ சொன்னதும்
அவருக்கு, திருநீர்வண்ணன்
பணம் கொடுக்கலை
சித்தப்பாக்கள் ரெகமண்டேஷன்
செய்தும், பணம் கொடுக்க
மாட்டேன்னுட்டான்
ஆனா, அவன், திரு, இரண்டு
தடவை சொல்லியும் உன்னோட
பெற்றோரை திரும்பவும்
வீட்டுக்குள்ளே நீ கூப்பிடலையே?
அப்போ திரு சொன்ன
வார்த்தைக்கு உன்னிடம்
மதிப்பில்லையா, துளசி டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
"உனக்கு பிடித்தால் என்ன
பிடிக்காவிட்டால் என்ன
எனக்கு உன்னை பிடிக்கிறது"=ன்னு
ஒரு தபஸ்வினி போல,
13 வருஷங்களாக, உன்னோட
கடமையை, அமைதியாக செய்தவள்,
இப்போ மட்டும், மனைவியாக
திருநீர்வண்ணனிடம், என்ன
எதிர்பார்க்கிறாய், துளசி டியர்?
ஏன் எதிர்பார்க்கிறாய், துளசி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பத்திலேயே, திருவை
உன்னோட வழிக்கு கொண்டு
வராமல், காலங்கடந்து, புதிதாக
இப்போ, அவன் உன்னிடம் அன்பாக,
ஆசையாக இருக்கணும்=ன்னு
எதிர்பார்த்தால், எப்படி நடக்கும்,
துளசி டியர்?
 
Last edited:

Suvitha

Well-Known Member
மீனாட்சி பாப்பா ... பிறந்த வீட்டுக்குள்ளேயே ...இந்த திருவும், துளசியும், பிள்ளையை கொஞ்சுற சாக்குல பேசியிருக்கலாம்.
அதை உட்டுபுட்டு ...இரண்டு அறிவாளிகளும் பிள்ளை மூலம் பேசிகிட்டு இருக்குதுங்க....
 

Suvitha

Well-Known Member
புருஷன், பெண்டாட்டிக்கு இடையில் இருக்கும் ......பிரச்சினைகள் எப்போதுமே நாலு சுவர்களுக்கு ...இடையேதான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே எல்லாமே.... உல்டாவா இருக்குது.
அப்படி இருக்கும் போது கமலநாதன் மாதிரி ஆட்கள் கேட்கும் கேள்விகளுக்கு... நீ...பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்...Mr.திருநீர்வண்ணன்.
 

Suvitha

Well-Known Member
துளசி, திரு உங்கள் இருவருக்கிடையே... அப்படி ஒரு புரிதல் ,அன்பு எல்லாமே இருக்கிறது. ஜோடி பொருத்தமும் அருமை.கூடுதலாக.... அருமையான பெண் குழந்தை. உங்களுக்கிடையே என்ன பிரச்சினை இருந்தாலும் அதையே பிடித்து ...தொங்கிகிட்டு இருக்காமல் ,ஷோபனா மாதிரி ஆட்கள் காதில் ...புகை வர்ற மாதிரி வாழ்ந்து காட்டுங்கப்பா .All the best.
 

Joher

Well-Known Member
மீனாட்சி பாப்பா ... பிறந்த வீட்டுக்குள்ளேயே ...இந்த திருவும், துளசியும், பிள்ளையை கொஞ்சுற சாக்குல பேசியிருக்கலாம்.
அதை உட்டுபுட்டு ...இரண்டு அறிவாளிகளும் பிள்ளை மூலம் பேசிகிட்டு இருக்குதுங்க....
துளசி கண்டிப்பா பேசி இருப்பாள்..... இஷ்டம் இல்லாமல் கல்யாணம் பண்ணியிருந்தாலும் மாறுவான் என்கிற நம்பிக்கை இருக்கும்..... ஒரே நம்பிக்கையும் அவன் தான்...... எந்த ஒரு தேவைக்கும் அவனை தான் தேடவேண்டும்......

ஆனால் பதிலே கொடுக்காமல் பாராமுகமாக இருந்தால் சலிப்பு தான் வரும்.....
அதனால் கூட விட்டு போயிருக்கலாம்.....

என்னடா போன் மட்டும் பேசுறானேன்னு எனக்கு ஒரு கேள்வி...... இதுவும் புதுசு தான் துளசிக்கு.....
நான் திரும்பி வராமல் இருந்திட போறேனோன்னு பேசுறானோ என்று துளசி ஏன் நினைத்திருக்கக்கூடாது?????
இல்லை பெண்ணுக்காக பேசுறானோ....
 

ValliRathinam

Well-Known Member
புருஷன், பெண்டாட்டிக்கு இடையில் இருக்கும் ......பிரச்சினைகள் எப்போதுமே நாலு சுவர்களுக்கு ...இடையேதான் இருக்க வேண்டும். ஆனால் இங்கே எல்லாமே.... உல்டாவா இருக்குது.
அப்படி இருக்கும் போது கமலநாதன் மாதிரி ஆட்கள் கேட்கும் கேள்விகளுக்கு... நீ...பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்...Mr.திருநீர்வண்ணன்.
திரு துளசி பிரச்சனை நாலு சுவர்களுக்குல் அப்படிதான் இருக்கிறது ஆனா இஙகே பிரச்சனையே வேற
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top