Joher
Well-Known Member
Kuzhali said: ↑
விட்டுட்டு வந்துட்டமே என்பது வடுவாக நிற்கிறது........ அவள் சொல்லுக்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்பதும் தான்........
விட்டுட்டு வந்தது காயம் தானே........... ஒத்துக்கொள்வானா என்கிற கேள்வியே இல்லாமல் divorce வேறு கேட்கிறான்.......
ஒட்டிக்க பார்க்கிறாயா........ தொலைய மாட்டாயா........... என்றெல்லாம் வேறு கேட்கிறான்...........
காயங்கள் ஆறாத போதும் வடுக்கள் நின்றது!!- ???
புரியலையே... யாராச்சும் விளக்கவுரை ப்ளீஸ்
புரியலையே... யாராச்சும் விளக்கவுரை ப்ளீஸ்
Juss my viewwww...
பிரச்சினை சண்டை வாக்குவாதம் இருந்து நாளடைவில் மறப்போம் மன்னிப்போம் அப்ப வடுக்கள் மட்டும் இருக்கும்...
இப்ப பிரச்சனை unsolved.
பிரச்சினையும் அப்படியே தான் வடுக்களும்
விட்டுட்டு வந்துட்டமே என்பது வடுவாக நிற்கிறது........ அவள் சொல்லுக்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்பதும் தான்........
விட்டுட்டு வந்தது காயம் தானே........... ஒத்துக்கொள்வானா என்கிற கேள்வியே இல்லாமல் divorce வேறு கேட்கிறான்.......
ஒட்டிக்க பார்க்கிறாயா........ தொலைய மாட்டாயா........... என்றெல்லாம் வேறு கேட்கிறான்...........