Emai Aalum Niranthara 5

Advertisement

Joher

Well-Known Member
Kuzhali said:
காயங்கள் ஆறாத போதும் வடுக்கள் நின்றது!!- ???

புரியலையே... யாராச்சும் விளக்கவுரை ப்ளீஸ்​
Juss my viewwww...

பிரச்சினை சண்டை வாக்குவாதம் இருந்து நாளடைவில் மறப்போம் மன்னிப்போம் அப்ப வடுக்கள் மட்டும் இருக்கும்...

இப்ப பிரச்சனை unsolved.
பிரச்சினையும் அப்படியே தான் வடுக்களும்

விட்டுட்டு வந்துட்டமே என்பது வடுவாக நிற்கிறது........ அவள் சொல்லுக்கு அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்பதும் தான்........

விட்டுட்டு வந்தது காயம் தானே........... ஒத்துக்கொள்வானா என்கிற கேள்வியே இல்லாமல் divorce வேறு கேட்கிறான்.......

ஒட்டிக்க பார்க்கிறாயா........ தொலைய மாட்டாயா........... என்றெல்லாம் வேறு கேட்கிறான்...........
 

Joher

Well-Known Member
நல்ல வாக்கு போட்டா பத்தாம கெடக்கு.
யாருக்கு வோட்டு போட்டாலும் ஒரே சின்னத்துக்கு பதிவாகாம இருந்தா சரி

என்னம்மா இப்படி சொல்லிட்டே...........
 

banumathi jayaraman

Well-Known Member
வட சென்னை பசங்க எல்லாம் பார்க்க பார்க்க தானே பிடிக்கும்..

தளபதி மட்டும் எப்படி மிஸ் ஆச்சு...

வட சென்னை சொன்ன மல்லி---
RK.nagarனு சொல்லலையேஏஏ:rolleyes:

எந்த ஏரியாவா இருக்கும்
பார்க்க பார்க்க=தான்
பிடிக்கும்-ங்கிறது
சரிதான், பாத்திமா டியர்
ஆனா, சரியாகவே
பார்க்கலையே, பா?
ஆறு மாதங்களில்,
இவள், காலேஜ்=க்கும்,
அவன், ஜாப் தேடி
அலையறத்துக்குமே,
டைம் சரியா இருந்திருக்கும்,
பாத்திமா செல்லம்
இதிலே, வீட்டில அக்கா வேற,
இருந்ததாலே, சைந்தவி=க்கு
ஒரு அன் ஈஸி பீலிங்
விஜயனுக்கோ, குற்ற உணர்ச்சி
இருந்திருக்கு பா
என்ன காதலோ?
கண்றாவியோ?
 
Last edited:
S

semao

Guest
ஒரு கணம் தோன்றிய காதல்
இடம் மாறா கனம் கூடி போனதால்
அக்கணம் தொலைந்ததுவோ
இல்லை
மறைந்ததுவோ

மறைந்ததையோ இல்லை
தொவைந்ததையோ
மீட்டெடுக்க
எக்கணம் வருவானோ
இக்கணம் தவிக்கிறேன்
காதலால் அல்ல
காயங்களால்
 

Joher

Well-Known Member
எங்க ஏரியா உள்ள வராத...
சொன்னா கேட்க வேண்டாம சைந்து..
வடசென்னை பையன்...மேல்தட்டு பொண்ணு....
பொருந்தவே இல்லை...
அடிப்படை வயதுக்கே உரிய ஈர்ப்பும் இல்லை..
பெண்ணுக்காக பெற்றோரை விடும் எண்ணமும் இல்லை விஜயனுக்கு..
சரி மனைவிக்காக வேற வீடு பார்த்து அங்கு கூட்டுக்குடும்பமா வாழறதா...???
இல்லை ஏரியா பாசக்காரனா:p
குழாய் அடி சண்டை....
கருவாட்டுக்குழம்பு...
ரசிக்க முடியலையா...;)
அப்ப இருவருக்குமே நோ காதல்.
அதான் நிதர்சனம்.
Nayagi enna make- nu enakku theriyalai.....
parkka parka pidikka venama .....
Vijayan avanalavil sariya thaan irundhu irukkan ....
episode padichadhum konjam shock.....
Thank you very much. Mallika :):):)
Umaaaaa..

Vijay pass ahh

இந்த விஷயத்தில் அவன் செய்தது சரிதான்..........


ஆனாலும் அவனை நம்பி வந்த பொண்ணை விடலாமா????????

விட்டுட்டு போனதால் காதல் இல்லை என்று சொல்லமுடியுமா..........

ரொம்ப ரொம்ப பிடித்தும் என்னோட விருப்பத்தை நிறைவேற்றவில்லையே......... அப்போ நான் இவனுக்கு யாருமே இல்லையா என்று கூட இருக்கலாம்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top