மாத்தி யோசி யோ...ஆர்டர் கரெக்ட்...
காரெக்டர் தான்...
Great Mithra...ஹாய் பொன்ஸ்,
விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!
விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!
நன்றி
நன்றி மைதிலிசூப்பர் மித்ரா
நன்றி தங்கமலர்Great Mithra...
நன்றி பொன்ஸ்செம...செம...
அழகான கவிதை வரிகளில் விசாலினி உணர்வுகளை வெளிபடுத்துகிறாய்...மித்ரா.
நன்றி மித்ரா