செவ்வந்தி அப்பாவின் மரணத்திற்கு ஏதேனும் ஒரு வகையில் வீராதான் காரணமா சவீ?
முதலில், திருமணம் வேண்டாமென்று சொன்னதற்கு அவர் மரணம்தான் காரணமா....? இப்பொழுது செவ்வந்தியை திருமணம் செய்தது பிராயசித்தமாகவா...? பிராயசித்தத்தின் அல்லது குற்றவுணர்வின் முதல்நிலைதான் நாட்டைக் காக்கும் இராணுவ வீரனா.....?