Sunday, May 11, 2025

S_Abirami

S_Abirami
56 POSTS 0 COMMENTS

எந்தன் சரிபாதியே 5

0
கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார். "அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?" "இல்லை சார்." "சரி அவன் எங்க...

ஒளி 10

0
ஹரிதா, ப்ரனவிகாவை கேலியாகப் பார்த்து,"யாரோ ஒருத்தங்க இன்னைக்கு காலைல தான் அதெல்லாம் சும்மா க்ரஷ் தான். மத்தபடி வேற எதுவுமில்லைனு சொன்னாங்க. ஆனால் இப்போ என்ன டா னா அவங்க வந்ததுக்கு அவ்ளோ...

எந்தன் சரிபாதியே 4

0
ஆதன் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலைக்குக் கிளம்பினான். அதுவும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பினான். என்ன தான் அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வந்தாலும் அவன் மனதில் ஏதோ சரியில்லாதது போல்...

ஒளி 9

0
இளமுகிலனுக்கு ப்ரனவிகாவின் செயல் வினோதமாக அதே சமயம் அதிசயமாகவும் பட்டது. இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் அமர்ந்திருந்தான். "ஓகே இண்டர்வியூ ஸ்டார்ட் பண்ணலாமா?" என்று ப்ரனவிகா கேட்க, "எஸ் மேம்." என்று கூறி அவனது கோப்புகளை...

எந்தன் சரிபாதியே 3

0
சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள்....

ஒளி 8

0
இளமுகில், பரத் கூறியது போல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவே இல்லை. மாறாகப் பல எண்ணங்கள் அவனை வாய்பித்தது. என்ன தான் தைரியமாக அவன் முடிவு எடுத்து...

எந்தன் சரிபாதியே 2

0
வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும்...

ஒளி 7

0
ஆகாஷ், அஸ்வத்தின் பால்ய காலத்திலிருந்தே நண்பன். பல வருட நட்பு. ஆகாஷ் கூறியது போல் அவனது பெற்றோர்கள் அஸ்வத்தின் நிச்சியப் படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தது என்னவோ உண்மை தான். அதில் ப்ரனவிகா...

எந்தன் சரிபாதியே 1

0
இரவு நேரம், தெரு விளக்கின் ஒளியில் வண்டி ஓட்டிக் கொண்டு அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தில் வேர்வையின் தடங்கள். அதைத் துடைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தீடிரென...

ஒளி 6

0
பரத் வீட்டினரிடம் கூறியபடியே உடனே சென்னை செல்ல தயாராகினான். ஒரு வேளை இளமுகில் ஈரோடு வர ஒத்துக் கொண்டால் பேருந்திலோ அல்லது இரயிலிலோ கூட்டிக் கொண்டு வர முடியாது. அதற்கு இளமுகிலனும் ஒத்துக்...

ஒளி 5

0
பரத் தன் வீட்டிற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆன நிலையில் அவனது அலுவலகத்தில் இருந்து அவனது மேலாளர் அழைத்திருந்தார். "எஸ் டேவிட் சொல்லுங்க." "பரத் நீ உன் மெயில் செக் பண்ணியா மேன்?" "இல்லை டேவிட்....

ஒளி 4

0
சங்கர் திருச்சி மேற்கு தொகுதியைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டாளும் வீட்டில் தன் பெண்ணை அவரது கைக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எல்லா தகப்பனைப் போல் அவருக்கும்...

அத்தியாயம் 3

0
ப்ரனவிகா அவர்களது சேஸ் அகாடமிக்கு கிளம்பித் தயாராகிக் காத்திருக்க, ஹரிதா வரவே இல்லை. பூர்ணிமா தான் புலம்பிக் கொண்டே இருந்தார். ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண்டும், அவளது சொந்தக் காலில் நிற்க...

ஒளி 2

0
அன்று ஞாயிற்றுக் கிழமை, வேலைக்குச் செல்ல வேண்டியது இல்லாததால் பரத்தும் இளமுகிலனுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யச் சீக்கிரமே அனைத்தையும் முடித்து விட்டனர். இளமுகில் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு உட்கார, பரத் அவனது கைப்பேசியை...

ஒளி 1

0
ஹரிகா க்ரான்ட் பேலேஸ், ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர விடுதி ஜகஜோதியாக ஜொலித்து கொண்டிருந்தது. அந்த விடுதியின் ஒரு பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி இடத்தில் மேடை போன்ற அமைப்பில்...

ஆணிவேர்-28

0
பிருத்விக்கும் அஞ்சனாவுக்கும் நாட்கள் ஒன்று போல் நகர்ந்து கொண்டிருந்தது. காலையில் எழுந்தவுடன் பிருத்வி தன் நண்பர்களுடன் உடற்பயிற்சி செய்யக் கிளம்ப, அஞ்சனாவோ வீட்டிலே யோகா செய்துவிட்டு மாதவி மற்றும் நித்யாவுக்கு சிறிது உதவி...
error: Content is protected !!