renuga muthukumar
ஆள வந்தாள் -21(1)
ஆள வந்தாள் -21
அத்தியாயம் -21(1)
அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக்...
ஆள வந்தாள் -20(3)
அத்தியாயம் -20(3)
மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன்.
முகத்தை...
ஆள வந்தாள் -20(2)
அத்தியாயம் -20(2)
செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம்...
ஆள வந்தாள் -20(1)
ஆள வந்தாள் -20
அத்தியாயம் -20 (1)
மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன்.
கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு...
ஆள வந்தாள் -18(2)
அத்தியாயம் -18(2)
“ம்ம்…நல்லா வருவடா நீ! மேகொண்டு பணம் தேவைப்படுதுன்னு பைக்க விக்கலாம்னு நினைச்சிட்ட, யாருமில்லாதவனா போயிட்டன்ன நீ?” எனக் கேட்டான் மோகன்.
“சரவணன் பைக் கெடக்கு, செழியன், மதன் ஏன் உங்ககிட்ட...
ஆள வந்தாள் -18(1)
ஆள வந்தாள் -18
அத்தியாயம் -18(1)
சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி...
ஆள வந்தாள் -17(2)
அத்தியாயம் -17(2)
என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில்...
ஆள வந்தாள் -17(1)
ஆள வந்தாள் -17
அத்தியாயம் -17(1)
வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து...
ஆள வந்தாள் -16(2)
அத்தியாயம் -16(2)
பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய...
ஆள வந்தாள் -16(1)
ஆள வந்தாள் -16
அத்தியாயம் -16(1)
சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது.
மதிய உணவு முடித்து விட்டு...
ஆள வந்தாள் -15(2)
அத்தியாயம் -15(2)
மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என...
ஆள வந்தாள் -15(1)
ஆள வந்தாள் – 15
அத்தியாயம் -15(1)
மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான்.
“வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா...
ஆள வந்தாள் -8(2)
அத்தியாயம் -8(2)
சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல...
ஆள வந்தாள் -8(1)
ள வந்தாள் -8
அத்தியாயம் -8(1)
வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க...
ஆள வந்தாள் -5(2)
அத்தியாயம் -5(2)
அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது...
ஆள வந்தாள் -5(1)
ஆள வந்தாள் -5
அத்தியாயம் -5(1)
பீமனாக வேடமிட்டு ஆட என ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை அனைத்து ஊர் தலைவர்களும் சேர்ந்து ஒரு மனதாக தேர்ந்தெடுப்பார்கள். திருவிழாவின் தொடக்க நாளில் இருந்து...
ஆள வந்தாள் -4(2)
அத்தியாயம் -4(2)
சிதம்பரத்தின் பேச்சை கேட்டுக் கொண்டு மதுராவுக்கு சற்றும் பொருந்தாத வரனை கொண்டு வந்தார் சிவபுண்ணியம். அவளை விட பதினைந்து வயது மூத்தவன், முன்தலை வேறு ஏறியிருந்தது. அஞ்சலையும் வனராஜாவும் எதிர்ப்பு...
ஆள வந்தாள் -4(1)
ஆள வந்தாள் – 4
அத்தியாயம் -4(1)
மூன்று வருடங்களுக்கு முன்பு…
கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருந்தாள் மதுரா. மேலே படிக்க அவள் ஆசைப்பட தங்கள் அழகான பெண்ணை இன்னும்...
ஆள வந்தாள் -3(2)
அத்தியாயம் -3(2)
அவனோடு மீண்டும் சேர அத்தனை ஆசை, ஆனால் அதை மீறிய அளவில் அவனுக்கு ஏதும் ஆகி விடுமோ என்ற பயம். மதுராவால் சுத்தமாக படிப்பில் கவனம் வைக்க முடியவில்லை. நீ...
ஆள வந்தாள் -3(1)
ஆள வந்தாள் -3
அத்தியாயம் -3(1)
மாலையில் ஊர் வந்து சேர்ந்த சேரனை பிலு பிலு என பிடித்துக்கொண்டார் அவனது அம்மா கனகாம்புசம்.
“ரவைக்கு எங்கடா போயிருந்த, நீ செஞ்சது பத்தாதுன்னு நேத்து...