Wednesday, July 22, 2026

renuga muthukumar

renuga muthukumar
264 POSTS 0 COMMENTS

ஆள வந்தாள் -23(1)

0
ஆள வந்தாள் -23(pre final -1) அத்தியாயம் -23(1) மதிய உணவையும் முடித்துக் கொண்டுதான் மதுரா பிறந்த வீட்டிலிருந்து புறப்பட்டாள். பேருந்து ஏற நிற்கும் போது மனைவிக்கு அழைத்து பேசி விட்டு வைத்தான்...

ஆள வந்தாள் -22(2)

0
அத்தியாயம் -22(2) மூன்று ஆண்களுக்கும் மீன் குழம்பு, வறுவல், மீன் கட்லட் என சூடாக பரிமாறினாள் மதுரா. “அம்மாக்கு தனியா பாத்திரத்துல போட்டு கொடு” என்றான் சேரன். “போதும் டா உன் கரிசனம்?...

ஆள வந்தாள் -22(1)

0
ஆள வந்தாள் -22 அத்தியாயம் -22(1) சரவணன் சுகந்தி திருமணத்திற்கு பத்திரிக்கை கொடுக்க ஆரம்பித்திருந்தனர். நான்கு நாட்களாக உறவுகளுக்கு பத்திரிகை கொடுக்க கணவனோடு அலைந்து திரிந்ததில் சோர்ந்து விட்டார் கனகா.  கிராமப் புறங்களில்...

ஆள வந்தாள் -21(3)

0
அத்தியாயம் -21(3) தராத மாமி, “ம்ம்… பொண்டாட்டி இருக்கையில என்னை கவனிக்கிறியான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேன், பாஸ் மார்க் வாங்கிப்புட்ட மாப்ள. வீம்புக்கு எடை தூக்கி உன் இடுப்பு புடிச்சுகிட்டுன்னா இன்னிக்கு ராத்திரி...

ஆள வந்தாள் -21(2)

0
அத்தியாயம் -21(2) பூங்கொடி அமைதியாக இருக்க, அனுவும் அமுதனும் கையில் தட்டோடு வந்தனர். “என்னடா இது?” என சரவணன் கேட்டுக் கொண்டிருக்க, மதுரா இன்னோரு தட்டோடு வந்தாள். பிரட்டை நெய்யிட்டு வாட்டி மதியம்...

ஆள வந்தாள் -21(1)

0
ஆள வந்தாள் -21 அத்தியாயம் -21(1) அக்காவின் பசங்களை பார்க்க வேண்டும் போல இருக்க திண்பண்டங்கள் வாங்கிக் கொண்டு சென்றான் சேரன். பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த பூங்கொடி சரியாக படித்துக்...

ஆள வந்தாள் -20(3)

0
அத்தியாயம் -20(3) மாலையில் காரோடுதான் வந்தான் சேரன். வாடகைக்கு ஓட்ட டிரைவர் ஒருவனை மதன் ஏற்பாடு செய்து விட்டான். அக்காவுக்கும் அத்தானுக்கும் கூட விவரம் சொல்லி வீட்டுக்கு வர சொன்னான் சேரன். முகத்தை...

ஆள வந்தாள் -20(2)

0
அத்தியாயம் -20(2) செழியனின் அப்பாவுக்கு வாயுத் தொல்லை ஏற்பட்டால், செல்வி ஏதோ கஷாயம் போடுவாள். அதில் என்னென்ன போடுவாள் என சரியாக தெரியாத காரணத்தால் அஞ்சறை பெட்டியில் இருந்த அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சம்...

ஆள வந்தாள் -20(1)

0
ஆள வந்தாள் -20 அத்தியாயம் -20 (1) மதுராவின் அழுகையை அமத்த அவளை வீட்டுக்குள் அழைத்து சென்று விட்டான் சேரன். கந்தசாமி, சரவணன் இருவரையும் பொதுவாக பார்த்த சுகந்தியின் தந்தை, “ஒத்த பொண்ணுக்கு...

ஆள வந்தாள் -18(2)

0
அத்தியாயம் -18(2) “ம்ம்…நல்லா வருவடா நீ! மேகொண்டு பணம் தேவைப்படுதுன்னு பைக்க விக்கலாம்னு நினைச்சிட்ட, யாருமில்லாதவனா போயிட்டன்ன நீ?” எனக் கேட்டான் மோகன். “சரவணன் பைக் கெடக்கு, செழியன், மதன் ஏன் உங்ககிட்ட...

ஆள வந்தாள் -18(1)

0
ஆள வந்தாள் -18 அத்தியாயம் -18(1) சேரன் வெளியில் சென்ற சிறிது நேரதுக்கெல்லாம் சித்திக்கு அழைத்த மதுரா சீர் என எதுவும் கொண்டு வந்து விட வேண்டாம், பிறகு பேசுகிறேன் என சொல்லி...

ஆள வந்தாள் -17(2)

0
அத்தியாயம் -17(2) என்னவோ என பயந்து போன மதுரா கணவனின் பின்னால் ஓட, கந்தசாமியும் பதற்றத்தோடு ஓடி சென்றார். சேரனின் கையில் ஈட்டி இருக்க பின் பக்கம் வீட்டை ஒட்டினார் போன்ற இடத்தில்...

ஆள வந்தாள் -17(1)

0
ஆள வந்தாள் -17 அத்தியாயம் -17(1) வீட்டின் கதவை அடைத்து விட்டு சேரன் உள்ளே வர, அறையில் கட்டிலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் மதுரா. இவனை கண்டவள் வேகமாக முகத்தை அழுந்த துடைத்து...

ஆள வந்தாள் -16(2)

0
அத்தியாயம் -16(2) பசி மறத்து போயிருக்க சாப்பாடு என்பதை மறந்தே போயிருந்தான் சேரன். தென்னந்தோப்பில் போர் செட்டில் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்க அங்கிருந்து எல்லா தென்னை மரங்களுக்கும் நீர் செல்ல வசதியாக வகை செய்ய...

ஆள வந்தாள் -16(1)

0
ஆள வந்தாள் -16 அத்தியாயம் -16(1) சேரன் வீடு வந்து சேர்வதற்குள் ‘காளியப்பன் கடையில் வைத்து வனராஜனோடு சேரனுக்கு தகராறு’ எனும் செய்தி கந்தசாமியை வந்தடைந்து விட்டது. மதிய உணவு முடித்து விட்டு...

ஆள வந்தாள் -15(2)

0
அத்தியாயம் -15(2)  மூவரும் இணைந்து கொண்டு சேரனை திட்ட பொதுவாக முறைத்தவன், “என்னங்கடா வாயி ரொம்பத்தான் நீளுது? நானென்ன வயசு பொண்ணா இல்ல பச்ச குழந்தையா? யாரு உங்களை தேடியார சொன்னதுங்கிறேன்?” என...

ஆள வந்தாள் -15(1)

0
ஆள வந்தாள் – 15 அத்தியாயம் -15(1) மதுராவுக்கு அழைத்த சேரன், “நைட்டு உனக்குன்னு சமைக்கிறேன்னு சமைய கட்டுல வெந்துகிட்டு நிக்காதடி. நான் வாங்கிட்டு வர்றேன்” என்றான். “வாங்கினா எல்லாருக்கும் வாங்கணும், இல்லைனா...

ஆள வந்தாள் -8(2)

0
அத்தியாயம் -8(2) சேரனின் பைக் ஊரை கடக்கும் போது வழியில் தென்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு இந்த புது மண ஜோடியை ரசனையாகவும் ஆராய்ச்சியாகவும் கிண்டலாகவும் என பல...

ஆள வந்தாள் -8(1)

0
ள வந்தாள் -8 அத்தியாயம் -8(1) வீட்டு ஆண்கள் வெளியில் சென்ற பிறகு மாமியார் சாப்பிட வருவாரா என மதுரா பார்த்துக் கொண்டிருக்க கனகாவோ வெளியில் வருவதாக தெரியவில்லை. அவளுக்கு நன்றாக பசிக்க...

ஆள வந்தாள் -5(2)

0
அத்தியாயம் -5(2) அஞ்சலை வாயடைத்து போய் பார்க்க, “அவளை தள்ளி விடணும்னு யாருக்கோ தள்ளி விடல, நல்ல சம்பந்தம் இது. யாரும் ஏதும் சொன்னாலும் இவன் விட மாட்டான், நல்லா பார்த்துக்கிடுவான், ஏதாவது...
error: Content is protected !!