renuga muthukumar
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(3)
அத்தியாயம் -13(3)
மாடியேறும் போது அசோக்கின் இடுப்பை கிள்ளிய சமரன், “ஜுரம் கண்ட சொங்கி ஒருத்தன் சுத்திகிட்டு இருந்தான் பார்த்தியாடா புது மாப்ள?” என கிண்டல் செய்தான்.
“நான்தான் புது மாப்ளன்னு காதல்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(2)
அத்தியாயம் -13(2)
அடுத்த நாள் காலை பதினோரு மணி அளவில் பாக்யாவின் வீட்டிற்கு வந்து விட்டனர் அசோக் குடும்பத்தினர். வீட்டில் இட வசதி இருக்காது என்பதால் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -13
அத்தியாயம் -13(1)
இப்படி ஒருவர் மற்றவரின் அணைப்பிலேயே இருந்து விட மாட்டோமா எனதான் காதலர்கள் இருவருக்கும் ஆசை. அத்தகைய உரிமை இன்னும் கிடைக்கவில்லையே. அசோக்தான் அவளிடமிருந்து...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(2)
அத்தியாயம் -12(2)
ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சமரனுக்கு அழைத்தவன் எங்கு இருக்கிறான் கேட்டான். வீட்டை நெருங்கி விட்டதாக சொல்லவும், அனன்யா இங்கு இருக்கும் விவரம் சொன்னவன், “இவளை வீட்ல விட்ரு டா” எனக்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12(1)
ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12
அத்தியாயம் -12(1)
அனன்யாவை அவளது அம்மா அடித்து விட்டதில் அதிர்ந்திருந்தான் அசோக்.
“இதுக்குத்தான் சொன்னேன் வேணாம்னு, எவ்ளோ கேவலமா பார்த்திட்டு போறாங்க பார்த்தியா?” என மகளிடம் சீறினார்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(2)
அத்தியாயம் -11(2)
“இங்க வர வச்சி தினம் கஷ்ட படுத்துறேனா அனு?” என கவலையாக கேட்டான் அசோக்.
“நடந்தா வர்றேன், பஸ்லதானே வர்றேன்? காலைல பஸ் ஸ்டாப் வந்து கூப்பிட்டுக்கிறீங்க, ஈவ்னிங் நீங்களே...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11
அத்தியாயம் -11(1)
இரண்டு மாதங்களாக புகழேந்தி அதி தீவிரமாக தன் மகனுக்கு பெண் பார்த்தும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஸ்ருதி இல்லை என்றான...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(2)
அத்தியாயம் -10(2)
“இன்னொரு ஹெல்ப் வேணும் அங்கிள், முடியும்னா செஞ்சு தாங்க” எனக் கேட்டான்.
நிஜத்தில் அவருக்கு ‘என் பெண்ணை வேண்டாம் என்கிறாய், உனக்கு ஏன் செய்ய வேண்டும்?’ என கோவம்தான் வர வேண்டும். அவனது...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10
அத்தியாயம் -10(1)
தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அத்தையின் வீட்டுக்கு வந்திருந்தான் அசோக். திடீரென வந்து நிற்பான் என அனன்யா எதிர் பார்த்திருக்கவில்லை.
உன் அண்ணன் எளிதில் சம்மதிக்க மாட்டார்தான்,...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(2)
அத்தியாயம் -9(2)
பதில் எதுவும் சொல்லாமல் இருந்த அம்மாவிடம், “அப்பாவை நினைச்சு சைலன்ட் ஆகிட்டியா ம்மா?” எனக் கேட்டான்.
“அவரை எப்படி நீ சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு” என விஜயா சொல்ல, அம்மாவை...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9
அத்தியாயம் -9(1)
அனன்யா தேநீர் போட்டு முடித்திருக்க பாக்யாவும் எழுந்து கொண்டார். எங்கே அம்மா தான் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி ஏதேனும் கேட்டு வைப்பாரோ...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(3)
அத்தியாயம் -8(3)
அடுத்து என்ன சொல்வானோ என பரிதவிப்போடு அவள் பார்த்திருக்க, “சமரைதான் அவ லவ் பண்ணினா. உடைஞ்சு போயிட்டேன்னு சினிமால டயலாக்லாம் வரும்ல… லிட்ரலி என்னோட நிலைமை அப்ப அப்படித்தான்” என்றவன்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(2)
அத்தியாயம் -8(2)
வேலை முடித்து வீட்டுக்கு வந்த பாக்யா, மகளுக்கு அழைத்து எப்போது வருகிறாய் என கேட்டார்.
வீட்டுக்கு போனால் அசோக்கிடம் வெளிப்படையாக எதுவும் பேச முடியாதே, ஆகவே ஸ்ருதி அக்காவுக்கு உதவிக்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8
அத்தியாயம் -8(1)
திருமணம் முடிந்த அன்றே மதுரைக்கு வந்து விட்டான் அசோக். அதற்கு மேல் விதுரனை திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்க முடியவில்லை, புகழேந்தியும் ‘எப்போது வருகிறாய்?’...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7(2)
அத்தியாயம் -7(2)
அனன்யாவை மண்டபம் முழுக்க தேடி விட்டான் அசோக். அவனது கண்களுக்கு தென்படவே இல்லை. எங்கே போனாள் என கொஞ்சம் பதற்றமாக, கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். அணைத்து வைக்க பட்டிருப்பதாக செய்தி...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7
அத்தியாயம் -7(1)
அவந்திகா, மணிகண்டன் இருவரது திருமண நாள். குறை ஏதும் சொல்ல முடியாத படி நல்ல படியாகவே எல்லா ஏற்பாடுகளும் இருந்தன.
“வேலை வேலைன்னு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6(2)
அத்தியாயம் -6(2)
“சரியான அடவாடி குடும்பம்! வெளில வந்து கார்ல இருக்க உன் பொண்டாட்டி சாமானை அள்ளிக்க, நான் என் அத்தை வீட்டுக்கு போறேன்” என முறுக்கிக் கொண்டே எழுந்தான் அசோக்.
“சாப்பிட்டுட்டு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6
அத்தியாயம் -6(1)
மூன்று மாதக் குழந்தையோடு கணவனின் வீடு வந்து விட்டாள் ஸ்ருதி. குழந்தைக்கு ‘ஜிவின்’ என பெயரிட்டிருந்தாள். மனைவியும் மகனும் வருவதால் அன்று விடுப்பு...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5(2)
அத்தியாயம் -5(2)
புகழேந்தி மாறவே இல்லை. எங்களை மீறி சென்றாய், அதனால்தான் அந்த வாழ்க்கை உனக்கு நீடிக்கவில்லை, நீயும் கஷ்ட படுகிறாய், சொத்து கேட்க வந்தாயா இப்போது என்றெல்லாம் தங்கையை பேசி விட்டார்....
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5
அத்தியாயம் -5(1)
அனன்யாவை அருகில் உள்ள கிளினிக் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சை செய்து, பயப்பட ஒன்றுமில்லை என உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் நிம்மதியடைந்தான்...