renuga muthukumar
புதிய உதயம் -9(1)
புதிய உதயம் -9
அத்தியாயம் -9(1)
“என்ன ராஜாம்பா… காலங்காத்தால கோயிலுக்கு போயிட்டு வந்திருப்ப போலயே, நெத்தியில இவ்ளோ பெரிய பட்டைய போட்ருக்க. வா வா ஒரு செல்ஃபி எடுப்போம்” பாட்டியின் தோளில்...
புதிய உதயம் -8(2)
அத்தியாயம் -8(2)
எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ.
ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார்.
“படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ....
புதிய உதயம் -8(1)
புதிய உதயம் -8
அத்தியாயம் -8(1)
தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம்...
புதிய உதயம் -7(2)
புதிய உதயம் -7(2)
கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது.
பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை...
புதிய உதயம் -7(1)
புதிய உதயம் -7
அத்தியாயம் -7(1)
இப்போதெல்லாம் ஜெய்யிடம்தான் ரிப்போர்ட் செய்கிறாள் தன்யஸ்ரீ. அவளது பெயரை திரையில் கண்டாலே எரிச்சலோடுதான் அழைப்பை ஏற்பான்.
வேலையில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் அனுபவம்...
புதிய உதயம் -6(2)
அத்தியாயம் -6(2)
ஸ்ரீயின் மீதுள்ள வன்மத்தில் வேண்டுமென்றே எதுவும் தலையிடாமல் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை அவளின் தோளில் சுமத்தி விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ஜெய்.
காலையில் போடப் பட்டிருந்த...
புதிய உதயம் -6(1)
புதிய உதயம் -6
அத்தியாயம் -6(1)
தன் வேலைப் பளுவை குறைக்கதான் சில பொறியாளர்களை பணிக்கு வைத்திருக்கிறான் என்ற போதும் அவர்களையே முழுமையாக நம்பி விட மாட்டான். முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள்...
புதிய உதயம் -5(3)
அத்தியாயம் -5(3)
“அப்ப சின்ன பையன்ல்லக்கா நான்? பிசாத்து சாக்லேட்க்கு ஆசை பட்டு அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன். அதை இவர் பார்த்து கோவமா வாங்கிட்டு போயிட்டாரா, உங்ககிட்ட கொடுக்கலைன்னு என் முதுகுலேயே...
புதிய உதயம் -5(2)
அத்தியாயம் -5(2)
ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.
“என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.
சசி அசடு...
புதிய உதயம் -5(1)
புதிய உதயம் -5
அத்தியாயம் -5(1)
சைட்டில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டும் ஸ்ரீ. முதல் பேருந்தில் பயணித்து ஒரு நிறுத்தத்தில் இறங்கியவளை வரவேற்றான் அசடு...
புதிய உதயம் -4(2)
அத்தியாயம் -4(2)
“என்னடா நடந்து போச்சு இப்போ? அவளுக்கு கொடுத்து வைக்கல, கொடுத்து வச்ச மகராசி வேற எவளோ, அவளை எங்கேருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்னா இல்லயா பாரு” என்றார் ராஜாம்பாள்.
“சும்மா சும்மா...
புதிய உதயம் -4(1)
புதிய உதயம் -4
அத்தியாயம் -4(1)
ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம்.
ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய...
புதிய உதயம் -3(2)
அத்தியாயம் -3(2)
ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை...
புதிய உதயம் -3(1)
புதிய உதயம் -3
அத்தியாயம் -3(1)
வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது.
ஜோதி வேறு வீடு மாறிப் போன போது...
புதிய உதயம் -2(2)
அத்தியாயம் -2(2)
புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து...
புதிய உதயம் -2(1)
புதிய உதயம் -2
அத்தியாயம் -2(1)
‘ஜெய் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ திருச்சியில் இப்போதுதான் வளர்ந்து வரும் கட்டுமான நிறுவனம். தம்பி ஜனாவையும் தன்னோடு வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் அவனை சிவில் இன்ஜினியரிங் படி என...
புதிய உதயம் -1(2)
அத்தியாயம் -1(2)
ஸ்ரீக்கு தேநீர் வைக்க கூட தெரியாது. அம்மாவிடம் சென்றவள் சின்ன குரலில், “பாப்பாக்கு பசிக்கும்ல மா, டீ போட்டுத் தர்றியாமா?” எனக் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் எழுந்து கொண்ட ஜோதி...
புதிய உதயம் -1(1)
புதிய உதயம் -1
அத்தியாயம் -1(1)
திருச்சி மாநகரத்தின் முக்கிய வீதியில் அந்த அதிகாலைப் பொழுது ஏதோ ஒரு பெண்ணின் உச்ச பட்ச அலறல் சத்தம் கேட்டு பரபரப்படைந்தது.
சத்தம் கேட்டுக் கொண்டிருந்த...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(2)
அத்தியாயம் -14(2)
காலையிலிருந்து ஏற்பட்ட சிறு பிரிவும் இப்போது ஏற்பட்ட அந்த நெருக்கமும் ஒருவர் மற்றவரை மனதாலும் தேகத்தாலும் தேட வைத்தது.
அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, திடீரென அவள்தான் நினைவு வந்தவளாக, “இன்னும்...
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14(1)
என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -14
அத்தியாயம் -14(1)
அசோக் அனன்யா திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருந்தது. செல்வராஜ் முன் நின்று பிரமாதமாக கல்யாணத்தை நடத்தி தந்திருந்தார்.
பாக்யாவையும் மதுரையிலேயே இவர்களின்...