Tuesday, July 21, 2026

renuga muthukumar

renuga muthukumar
264 POSTS 0 COMMENTS

புதிய உதயம் -11(2)

0
அத்தியாயம் -11(2) “நீங்க சொல்லுங்க” என்ற மஹதி, ஜெய்யின் முகத்தை பார்த்துக் கொண்டே நின்றாள். அவனது தலை மேலும் கீழுமாக ஆட, மஹதி வேறு ஏதோ சொல்லப் போனாள். அதற்கு இடம் தராமல்...

புதிய உதயம் -11(1)

0
புதிய உதயம் -11 அத்தியாயம் -11(1) ஜெயவர்தனுக்கும் தன்யஸ்ரீக்கும் திருமணம் நடந்து முடிந்திருந்தது. ஜெய் வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த இருவரின் முகங்களிலும் மலர்ச்சி என்பது துளியும் இல்லை. ஜெய் இறுக்கத்தோடு இருக்க,...

புதிய உதயம் -10(2)

0
அத்தியாயம் -10(2) அதற்கு மேலும் அவளிடம் கெஞ்சவோ விளக்கம் சொல்லவோ அவனது அகந்தை இடம் கொடுக்கவில்லை, என்ற போதும் எதிர் பார்ப்போடு வெளியில் அமர்ந்திருக்கும் தன் குடும்பத்தினரை நினைத்து பார்த்தவன், “என்னை நீ...

புதிய உதயம் -10(1)

0
புதிய உதயம் -10 அத்தியாயம் -10(1) அடுத்து வரும் நல்ல நாளில் ஸ்ரீயின் வீட்டுக்கு சென்று திருமண தேதியை குறித்து வரலாம் என ஜெய்யிடம் சொன்னார் பாட்டி. இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த...

புதிய உதயம் -9(2)

0
அத்தியாயம் -9(2) “நமக்காக ஆசைய விட துணிஞ்சு பெருந்தன்மையா இருக்காங்க பசங்க, இந்த பெத்தவங்கதான் செல்ஃபிஷா இருக்காங்க. இதுல அவங்களுக்கு என்னதான் கிடைக்குமோ?” என குத்தி பேசினான் ஜனா. பெண்ணின் தந்தை அந்த...

புதிய உதயம் -9(1)

0
புதிய உதயம் -9 அத்தியாயம் -9(1) “என்ன ராஜாம்பா… காலங்காத்தால கோயிலுக்கு போயிட்டு வந்திருப்ப போலயே, நெத்தியில இவ்ளோ பெரிய பட்டைய போட்ருக்க. வா வா ஒரு செல்ஃபி எடுப்போம்” பாட்டியின் தோளில்...

புதிய உதயம் -8(2)

0
அத்தியாயம் -8(2) எதற்காக வந்தேன் என ஜனா சொல்லவும் மறுத்தாள் ஸ்ரீ. ஜோதியே மகளை கண்டனமாக பார்த்தார். “படிக்கன்னு வேலையை விட்டுட்ட சரி, உதவின்னு கூப்பிடும் போது போகலைனா நல்லா இருக்காது ஸ்ரீ....

புதிய உதயம் -8(1)

0
புதிய உதயம் -8 அத்தியாயம் -8(1) தன்யஸ்ரீ வேலையை விட்டு சென்று விட்டாள் என அறிந்ததுமே ஜெய்க்கு கட்டுக்கடங்காத கோவம் வந்தது. உன்னை எப்படி வரவழைக்கிறேன் பார் என அவன் கறுவ ஜம்புலிங்கம்...

புதிய உதயம் -7(2)

0
புதிய உதயம் -7(2) கொண்டு வந்து விட்டதற்காக அவளிடமிருந்து ‘தேங்க்ஸ்’ எனும் வார்த்தையை எதிர் பார்த்தவனுக்கு அவளின் மௌனம் கோவத்தை உண்டாக்கியது. பைக்கின் உறுமல் சத்தம் கேட்டு திரும்பியவளின் கண்கள் கலங்கிப் போயிருப்பதை...

புதிய உதயம் -7(1)

0
புதிய உதயம் -7 அத்தியாயம் -7(1) இப்போதெல்லாம் ஜெய்யிடம்தான் ரிப்போர்ட் செய்கிறாள் தன்யஸ்ரீ. அவளது பெயரை திரையில் கண்டாலே எரிச்சலோடுதான் அழைப்பை ஏற்பான். வேலையில் சில தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. அவையெல்லாம் அனுபவம்...

புதிய உதயம் -6(2)

0
அத்தியாயம் -6(2) ஸ்ரீயின் மீதுள்ள வன்மத்தில் வேண்டுமென்றே எதுவும் தலையிடாமல் பிரச்சனையை சரி செய்யும் பொறுப்பை அவளின் தோளில் சுமத்தி விட்டு கைகளை கட்டிக் கொண்டு நின்றான் ஜெய். காலையில் போடப் பட்டிருந்த...

புதிய உதயம் -6(1)

0
புதிய உதயம் -6 அத்தியாயம் -6(1) தன் வேலைப் பளுவை குறைக்கதான் சில பொறியாளர்களை பணிக்கு வைத்திருக்கிறான் என்ற போதும் அவர்களையே முழுமையாக நம்பி விட மாட்டான். முன் அறிவிப்பு இல்லாமல் அவர்கள்...

புதிய உதயம் -5(3)

0
அத்தியாயம் -5(3) “அப்ப சின்ன பையன்ல்லக்கா நான்? பிசாத்து சாக்லேட்க்கு ஆசை பட்டு அவன் சொன்னதை செய்ய ஒத்துக்கிட்டேன். அதை இவர் பார்த்து கோவமா வாங்கிட்டு போயிட்டாரா, உங்ககிட்ட கொடுக்கலைன்னு என் முதுகுலேயே...

புதிய உதயம் -5(2)

0
அத்தியாயம் -5(2)  ஜெய்யை எதிர்பார்க்காத சசி “என்ன சார் ஆஃபீஸ் வரமாட்டேன்னு சொல்லி இருந்தீங்களே?” என திணறலாக கேட்டான்.  “என்ன இப்போ வேணும்னா திரும்ப போயிடவா?” எரிச்சலாக கேட்டான் ஜெய்.  சசி அசடு...

புதிய உதயம் -5(1)

0
புதிய உதயம் -5 அத்தியாயம் -5(1) சைட்டில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்ப இரண்டு பேருந்துகளில் பயணிக்க வேண்டும் ஸ்ரீ. முதல் பேருந்தில் பயணித்து ஒரு நிறுத்தத்தில் இறங்கியவளை வரவேற்றான் அசடு...

புதிய உதயம் -4(2)

0
அத்தியாயம் -4(2) “என்னடா நடந்து போச்சு இப்போ? அவளுக்கு கொடுத்து வைக்கல, கொடுத்து வச்ச மகராசி வேற எவளோ, அவளை எங்கேருந்தாலும் தேடிக் கண்டுபிடிக்கிறேன்னா இல்லயா பாரு” என்றார் ராஜாம்பாள். “சும்மா சும்மா...

புதிய உதயம் -4(1)

0
புதிய உதயம் -4 அத்தியாயம் -4(1) ஜெய்யின் பெரிய மாமாவின் பெரிய பெண்ணுக்கு நிச்சயம் நடைபெற இருக்க அதற்காக குளித்தலை புறப்பட்டது அவனது குடும்பம். ஜெய்யின் இரண்டாவது மாமாவும் குடும்பத்தோடு வந்திருந்தார். அவருடைய...

புதிய உதயம் -3(2)

0
அத்தியாயம் -3(2) ஜெய் யாரென விவரித்தாள் ஸ்ரீ. மஹதிக்கு பழைய வீட்டு நினைவுகள் அவ்வளவாக இல்லை. ஜெய்யை மறந்தே போயிருந்தாள், ஜனா அவளது பள்ளி என்பதால் அவனை மட்டும் நினைவிருந்தது. அக்கா சொன்னதை...

புதிய உதயம் -3(1)

0
புதிய உதயம் -3 அத்தியாயம் -3(1) வேலைக்கு வேறு இடம் பார்த்துக் கொள்ளலாம் என தன்யஸ்ரீ நினைக்கும் போதே ஜம்புலிங்கத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ஜோதி வேறு வீடு மாறிப் போன போது...

புதிய உதயம் -2(2)

0
அத்தியாயம் -2(2) புதிய கட்டுமான நிறுவனங்களுக்கு கூட வாய்ப்பு செல்லலாம் என பேச்சு அடிபடுகிறது. அந்த வாய்ப்பை அடைந்து விட முயற்சி செய்கிறான் ஜெய். ஒரு வேளை அந்த வாய்ப்பு இவனுக்கே கிடைத்து...
error: Content is protected !!