Mallika S
En Kanmanikku Jeevan Arppanam 15 2
'நாம இவன நம்புறோமா', என்று யோசித்தவள் அவனிலிருந்து விலகி, எழப்போகும் போது, அத்தனை தூக்கத்திலும் அவளை தன்னோடு சேர்த்து பிடித்தவன்., "கண்மணி கொஞ்ச நேரம் தூங்கு., இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சி என்ன...
En Kanmanikku Jeevan Arppanam 15 1
15
மனம் விட்டு அழுதாலும் வாயைத் திறந்து பேசவில்லை, அழுது முடித்த பிறகு சிறு கேவலோடு அவன் மார்பிலேயே சாய்ந்து கிடந்தவள் எழுந்து கொள்ளவுமில்லை. அவன் தலையை தடவுவதை நிறுத்தவும் இல்லை ....
Chathri Weds Saathvi 15 2
“வேற எதுக்கு சூப் வச்சு குடிக்க தான்” என பட்டென போட்டு உடைக்க
“சூப்பா..?” இவன் யோசிக்க
“உடம்பு தோறனும்ல.. சும்மா தேறுமா?”இவள் நக்கலாய் கேட்க
சூப், உடல் தேறுமா? என்றவுடன் ஷிவாவிற்கு பல்ப் எறிந்தது “ஏய்,...
Chathri Weds Saathvi 15 1
பகுதி 15
“இதில் சாதம் இருக்கு, நீ கொண்டு வந்த குழம்பை ஊத்தி கொடு” என சிவஹாமி சொல்ல
தட்டில் குழம்பை ஊற்றி, இருந்த மொத்த கறியையும் இவன் தட்டில் இட்டு பரிமாறினாள்.
சத்ரி சாப்பிடும் வரை...
Theeyaai Nee Thendralaai Naan 5
தென்றல் - 05
'நாம நீலகிரி வந்தது இவளுக்கு எப்படி தெரியும்' என சட்டென்று அவன் மனதிற்குள் நினைத்தான்.
"என்ன? நான் கேட்டுட்டே இருக்கேன். என்ன பதில் சொல்லலாம்னா அவசரமா யோசிக்கிறீங்களோ?"
'எதுவும் பேசாம இருந்தா மேலும்...
En Kanmanikku Jeevan Arppanam 14 3
"ஹலோ நிறுத்துங்க, இல்லாட்டி நான் குதிச்சிடுவேன்", என்று சொன்னாள்.
"மேடம் முடியாது", என்று சொன்னவன். அவள் அவனை திரும்பி பார்த்து முறைத்தபடி அமர்ந்திருக்க.,
"முறைச்சாலும் இதுதாண்டி கண்மணியே., நீ தான கல்யாணத்துக்கு...
En Kanmanikku Jeevan Arppanam 14 2
இவள் கேட்டதற்கு பதிலும் சொல்லவில்லை, 'ஐயோ மதர் கிட்ட பேசணும்., மதர் என்ன சொல்றாங்கன்னு தெரியல, இவங்களுக்கு சாதகமாக பேசுவாங்க., ஆமா இவங்க எதுக்கு இப்ப எல்லாத்தையும் வாங்கிட்டு கிளம்புறாங்க', என்று...
En Kanmanikku Jeevan Arppanam 14 1
14
நான்கு நாட்கள் கடந்த நிலையில் அன்று மதிய உணவுக்கு பின் கிளம்பி வெளியே சென்றாள்.
வெளியே சென்று வந்தவளுக்கு, வீட்டில் தனியாக இருப்பது ஏதோ போல் இருந்ததால்., எப்போதும் போல மாமன்கள்...
Chathri Weds Saathvi 14 3
சத்ரியின் பின்னால் இன்னும் நான்கு தலையனைகளை வைத்து, ஸ்பூனினால் ஊட்ட தொடங்கினாள்.
‘சாப்பிடு சத்ரி' என்ற அதட்டலும் இல்லை, கெஞ்சலும் இல்லை.. நேரடியாக அவள் ஊட்ட ஆரம்பித்ததிலேயே அவளின் ‘உணவுண்ணாமல் நான் உன்னை விட...
Chathri Weds Saathvi 14 2
அதற்கு அவரோ.. “நான் சொன்னா எல்லாம் விட மாட்டான் அந்த ஷிவா… சரியான திமிரு புடிச்சவன்.. இதோ பாருங்க, ஆளுங்க பலத்தை விட பணத்தோட பலம் தான் எங்கேயும் பேசும்” பணத்தின் மதிப்பை...
Chathri Weds Saathvi 14 1
பகுதி 14
சிவ பாண்டியனை பார்த்ததும் அவனை வரவழைத்த காரணம் நொடியில் புரிந்து போனது சத்ரிக்கும் விநாயகத்திற்கும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள
“மாப்பிள்ள இந்த சத்ரி பயலுக்கு, இரண்டு கழுதைகளும் பழகினது நல்லாவே ...
கண்ணே முத்து பெண்ணே 19
கண்ணே முத்து பெண்ணே 19
செல்வத்திற்கு அடுத்து என்ன என்ற கேள்வி?
நாராயணன் அவரின் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார். அவனின் முத்து பெண் இவனை தான் பார்த்திருக்கிறாள்.
'இவர் சொல்றது உண்மையா?' என்று கண்களால் கேள்வி கேட்டு...
En Kanmanikku Jeevan Arppanam 13 3
"உன்னை அந்த பையன் பொறுப்பெடுத்துக்கிட்டதுக்கு கொஞ்ச நாள் கழிச்சு என்கிட்ட அந்த பையனோட அப்பா சொன்னாரு., எங்களுக்கு தெரியாம கல்யாணம் அப்படின்னு நீங்களோ, இல்ல அவங்க அப்பா பேமிலியோ., அவங்க அம்மா...
En Kanmanikku Jeevan Arppanam 13 2
'மேக்ஸிமம் 1 வீக் ஒர்க்கை பாப்போம், நமக்கு இருக்கும் வேலையை பார்ப்போம்', என்று நினைத்துக் கொண்டே கதவை பூட்டி விட்டு வந்து சோபாவில் சரிந்தவள்., மதர் பேசியவற்றை யோசிக்க தொடங்கினாள்.
"தனா"...
En Kanmanikku Jeevan Arppanam 13 1
13
காலையில் எப்போதும் போல வீட்டின் வேலை செய்ய தொடங்கியவளுக்கு பல நினைவுகள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.
சமையல் வேலை முடித்துக் கொள்ள போகும் தருணத்தில் அவன் எழுந்து வருவது தெரிந்தது.
"சாரி...
Chathri Weds Saathvi 13 2
“இவ… எதுக்கு இப்படி பயந்து போய் உக்கார்ந்திருக்கா..” என நினைத்தபடி பார்க்க அவனை பார்த்ததில் சாத்விக்கு இன்னும் அழுகை கூடியது.
வீட்டு பெண்கள் முகம் சரியில்லை என விநாயகத்திடம் படர்ந்தது இவன் விழிகள்.
வாய் சண்டை...
Chathri Weds Saathvi 13 1
பகுதி 13
“ சட்ரி…. சட்ரி.. “ என தளிர் நடையால் சத்ரியையே சுற்றிக் கொண்டிருப்பாள் சாத்வி…
‘ சத்ரி' என்ற பெயர் சாத்வியின் வாயினில் வராது… சட்ரி என தான் அழைப்பாள். அதைக் கண்டு...
கண்ணே முத்து பெண்ணே 18
கண்ணே முத்து பெண்ணே 18
ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை.
"என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை...
Chathri Weds Saathvi 12 2
“என் கூட விளையாட வரனும்னா, அவ நடக்கனுமேம்மா… அதான் கேட்டேன்” என தாயின் முகம் பார்க்க…
“இதுக்காடா…. இவ்வளவு அலம்பல் பண்ணினே” என தலையில் லேசாய் தட்ட
சின்ன சிணுங்கலை வெளிப்படுத்தியபடி “சொல்லும்மா ” என...
Chathri Weds Saathvi 12 1
பகுதி 12…
“அம்மா … பாப்பா… அழகா இருக்கம்மா..” என அப்போது தான் ஜனித்திருந்த பெண் குழந்தையின் பிஞ்சு விரல்களையும், கால்களையும்.. முகத்தையும் மெதுவாய் வருடியபடி தன் தாயிடம் கூறிக்கொண்டிருந்தான் ஐந்து வயது சத்ரியின்..
“ஆமாண்டா…...