Mallika S
Then Paandi Meenaal 23 2
"இருடி. என் மாமனாருக்கு எல்லாம் இப்போவே சொல்லிடலாம். எங்க குழந்தை பிறந்தா அவங்க பேர்ல ஒரு ஸ்கூலும் ஆரம்பிக்க போறேன் மாமா. எனக்கு என் பாட்டி செஞ்சது போல" என்று முடித்தான் மருமகன்.
அவனின்...
Then Paandi Meenaal 23 1
தென் பாண்டி மீனாள் 23
தம்பதிகளின் அந்த இரவு, அவர்களுக்கான நீண்ட இரவாகி போனது.
தூங்க வேண்டும் என்ற எண்ணம் இருவருக்கும் இல்லை. அசதியில் அலுத்த உடல் ஓய்வை மட்டுமே கேட்டது.
பேச வேண்டும் என்ற கட்டாயமும்...
Mayanga Therintha Manamae 5 2
மற்றவர்களை பொருத்தவரை, சகல பாதுகாப்போடும் இருக்கும் பெண் லாவா. ஆனால் வீட்டினரை பொருத்தவரை பாண்டிகள் குழுவில் ஐந்தாவது பாண்டியாய் சேர்ந்தவள் தான் இந்த லாவன்யா பாண்டி.
தாங்கள் கற்ற அத்தனை மொள்ளமாரிதனங்களை அவளுக்கும் கற்று...
Mayanga Therintha Manamae 5 1
அத்தியாயம் 5
தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்..
“லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்”...
Sillaena Oru Mazhaithuli 17 2
கரண் “எந்த மாமா.. உன் மாமனாரா? அவன் உன் பையன். எதோ அவசரத்தில் கூட்டி போயிருப்பார்.. நீ கூட்டிட்டு வந்திடு ஏதும் பேசாத. அப்புறம் பார்த்துக்கலாம்..” என்றான் திடமான யோசனையாக.
சுபி “ஓகே.. நான்...
Sillaena Oru Mazhaithuli 17 1
சில்லென புது மழைத்துளி!
17
கரண் எதற்கும் அசையவில்லை.. அவளின் மனதில் ஓரமாகயிருந்த அவனின் நினைவுகள் இப்போதெல்லாம் கிளைபரப்பி.. வேர் விடும் அளவிற்கு வந்து நின்றது. வீட்டிலும்.. அதுவும் சங்கீதா வந்ததிலிருந்து அவன் பேச்சு அதிகமாகியது.....
Mayanga Therintha Manamae 4 3
“டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க
“அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச
“நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ...
Mayanga Therintha Manamae 4 2
“டேய்.. விக்ரா.. இன்னும் என்னத்தடா புடுங்குற, என் கண் முன்னாடியே என் விஜய் கூட போறாளே, உன்னை.. உனக்கு இருக்குடி!” வாய்விட்டே அலறியவள், ஸ்கூட்டியை விக்ராவின் வீட்டுக்கே விட்டாள் படு வேகமாக.
நீண்டு வளைந்த...
Mayanga Therintha Manamae 4 1
அத்தியாயம் 4
‘தான் ஆடிய நடனத்தை தானே பார்த்து ரசிப்பது ஒரு வகை பிடித்தம். அதுவும் தனக்கு தானே ரசித்து சிலாகிக்கும் வகையிலிருப்பது ஆக சிறந்த போதை.
அப்படி ஒரு போதையில் போனில் கவனமாய் இருந்த...
Adangaamalae Alaipaaivathaen Manamae 32
அத்தியாயம் -32
ஊரில் சூரியன் வெளுத்து வாங்கி கொண்டு இருக்க, வெளியில் இருக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் இடத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல் குளு குளுவென அந்த கடையே ஏ சி மயமாக...
Adangaamalae Alaipaaivathaen Manamae 31
அத்தியாயம் -31
“வலது கால் எடுத்து வச்சி உள்ள வாம்மா” என்ற பத்மாவின் குரலில் தன்நினைவில் இருந்து மீண்டவள் அவரை பார்த்து தலையசைத்து உள்ளே செல்ல போக, அவள் கையோடு தன் கையை கோர்த்தான்...
Then Paandi Meenaal 22 2
அதில் வேண்டுகோளும் இருந்தது. அதிகாரமும் இருந்தது. வில்வநாதன் இரண்டையும் புரிந்து கொண்டான்.
பாண்டி நாட்டு அழகியை தன் நெஞ்சோடு சேர்த்து கொள்ள, அந்த வீட்டின் போன் ஒலித்தது.
கஜலக்ஷ்மி "ஏன் ராஜா அங்க இருக்கீங்க?" என்று...
Then Paandi Meenaal 22 1
தென் பாண்டி மீனாள் 22
வில்வநாதனின் அழகிக்கு அவன் வேண்டும். அவன் மட்டுமே வேண்டும்!
எந்தவிதமான நியாய, அநியாயங்களும் அவளுக்கு வேண்டாம். எதையும், யாரையும் யோசிக்கும் நிலையில் கணவன் அவளை வைக்கவில்லை.
முற்றும் முழுதாக அவனை மட்டுமே...
Mayanga Therintha Manamae 3 2
“அவன், நேத்து நடந்ததுக்கே, அலறி பயந்து போய் கிடக்கான். கருப்பசாமி கோவிலுக்கு கூட்டிப்போய் பேய் ஓட்டனும் பேலருக்கு! நேத்து நைட் போய் ரூமூக்குள்ள அடஞ்சவன், வெளிய வர மாட்றான்டா..”
“ஓ..” என நெற்றி சுருக்கியவன்...
Mayanga Therintha Manamae 3 1
அத்தியாயம் 3
“ஏண்டி நாச்சியா, நீயெல்லாம் இவனுகளுக்கு ஆத்தாவாடி.. குடிச்சுபுட்டு அட்டகாசம் பண்ணிட்டு வந்துருக்கானுவ, அதை கேட்டு ரசிச்சு நீயும் கூத்தடிச்சிட்டு இருக்க கூறுகெட்டவளே” பேரனுக்கு என்னானதோ ஏதானதோவென பயந்து, ராதையம்மாள், ஊன்று கோல்...
Then Paandi Meenaal 21 2
"மீனா பொண்ணு என்ன பேசுற நீ?" கஜலக்ஷ்மிக்கு கோவம். "இந்த வீட்டோட மருமகள் நீ. என் ராஜாக்கு எல்லாம் நீ தான். அவனோடது எல்லாம் உன்னோடது தான். இதுல வேணும், வேணாங்கிறது எல்லாம்...
Then Paandi Meenaal 21 1
தென் பாண்டி மீனாள் 21
வில்வநாதனின் கோவம், மனைவியின் அணைப்பிலே அடங்கி போனது.
'இந்த வில்லனை பிடிக்கும், இவர் மட்டும் தான் வேணும்' என்றதில், இன்ப அதிர்வுக்குள்ளானான்.
உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்னல் வெட்டி சென்றது.
அவனின்...
Mayanga Therintha Manamae 2 2
வேலை பார்க்கும் இடத்தில் விக்ரவாண்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறை விட்டிருந்தனர்.
அதோடு ராதையம்மாளின் உடல் நிலை சரியல்லையென, அவனது தந்தை நான்காவது முறையாய் போன்வழியாக கூறி இருக்க,அவசரமாய் இவனும் கிளம்பி நேற்று பெரம்பலூர்க்கு வந்துவிட்டான்.
பஸ்...
Mayanga Therintha Manamae 2 1
அத்தியாயம் 2
இவன் கனவை நினைத்து பரிதவித்து, மனதோடு மல்லுகட்டிக்கொண்டு இருக்க
“இந்தாடி, இங்க நா பாட்டுக்கு நாய் மாதிரி கத்திட்டு இருக்கேன், உன் மவன பார்த்தியா, இன்னமும் கனா கண்டுட்டு இருக்குறத, புள்ளயவா பெத்து...
Then Paandi Meenaal 20 2
சுஜாதா, அறிவழகன் மகளை பார்த்து பிரமித்துவிட, மற்றவர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?
மீனலோக்ஷ்னி ஒருவித எதிர்பார்ப்புடன் கணவனை பார்க்க, அவன் புருவத்தை அழுத்தமாக நீவி விட்டு கொண்டிருந்தான்.
"பிடிக்கலையா உங்களுக்கு?" என்று மீனலோக்ஷ்னி முகம் வாட,
"க்கும். அப்படி...