Mallika S
Chathri Weds Saathvi 25 2
“உன் மகன் ப்ராடு வேலை பார்த்து தான் சாத்வியை கல்யாணம் பண்ணினான் சொன்னா நம்பவா போற” என நடிக்க
“என் மகனை குறை சொல்லலைன்னா…உங்களுக்கு தூக்கமே வராதே” சிவஹாமி முறைக்க…
“ப்ராடு வேலையும் பார்த்துட்டு நல்லவன்னு...
Chathri Weds Saathvi 25 1
பகுதி 25
அதிகாலையிலேயே விழிப்பு தட்ட, சாத்வியின் முகத்திலேயே விழி பதித்தபடி எழுந்தான்
மீண்டும் ‘ஒரு முறை' என ஏங்கிய மனதிற்கு கடிவாளமிட்டான் சத்ரி
“அடையாளம் தெரியவில்லை” இந்த ஒரு வார்த்தை ஐந்து வருடங்களுக்கு முன்.. அவளை...
Kaaviyath Thalaivan 17 1
காவியத் தலைவன் – 17-1
இரவில் உறக்கம் வராமல் ஆதீஸ்வரன் ஒருபுறம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தான் என்றால், தாராகேஸ்வரியின் நிலையும் கிட்டத்தட்ட அதுவே தான்!
அவனது சமாதான வார்த்தைகளா இல்லை அவனது மனநிலையைப் பகிர்ந்து...
Hey Minnale 17
அத்தியாயம் –17
மதியம் 3 மணிப்போலத்தான் பஸ் என்பதால் ஸ்ரீ நிதானமாக தனது லக்கேஜ்களை அடுக்கிக்கொண்டிருந்தாள். ஸ்ரே அவளுக்கு உதவிக்கொண்டிருந்தாள்.
ஜெனி காலையிலேயே எங்கேயோ கிளம்பிச்சென்றுவிட்டாள். சம்பிரதாயத்துக்குக்கூட பாத்துப்போ என்று ஒருவார்த்தைக்கூறவில்லை. கடந்த ஒரு மாதகாலமாக...
Hey Minnale 16
அத்தியாயம்-16
ஜெனியை கீழே விழாமல் தாங்கிக் கொண்ட ஸ்ரீயோ கட்டிலில் அவளை சாய்வாக கிடத்தினாள்.
பின்பு தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் தெளித்தாள்.
ஜெனி கண்களை சுருக்கினாளே மயக்கத்திலிருந்து தெளியவில்லை.
பதட்டத்துடன் அவளது கண்ணத்தில் கைவைத்து உளுக்கியவள் “...
Chathri Weds Saathvi 24 4
“அது இருக்கும் சத்ரி.. ஒரு ஐஞ்சு வருசம்.. அப்போ இவ்ளோ பைக் லாம் இல்லை.. இவ்வளவு பசங்களும் அங்கே இல்லை… நீயும்.. ரொம்ப சின்ன பையனா அழுக்கா இருந்தாலும்.. அழகா” என சொல்லிக்...
Chathri Weds Saathvi 24 3
உள்ளே திவ்யாவையும் கோகுலையும் சமாதானம் செய்வதற்குள் போதும் போதும் என்றானது கஸ்தூரிக்கு
அந்தளவிற்கு.. திவ்யாவின் பேட்டரி காரை… ஒரு வழி செய்து கொண்டிருந்தான் கோகுல் ஷிவாவின் மகன்…
திவ்யா அவனுக்காக கொடுத்தாலும்…. எதையும் உடைத்து விடுவானோ…....
Chathri Weds Saathvi 24 2
அவனின் விழியெடுக்காமல் பார்த்திருந்தவள் ‘இந்த கல்யாணம் மட்டும் தான் உனக்கு செட் ஆகும்' என அடிக்கடி சத்ரியின் வாயில் இருந்து வரும் வார்த்தைகளுக்கு அன்று தான் முழு அர்த்தமும் கிடைத்தது சாத்விக்கு.
“ ரமேஷ்...
Chathri Weds Saathvi 24 1
பகுதி 24….
வாய்விட்டு சிரிப்பதை ஆசையாய் பார்த்தபடி இருந்தாள் சாத்வி..
“எப்போ எனக்காக இதெல்லாம் பண்ணின..” என ஷிவா கூறியதை மீண்டும் தொடர…
“எல்லாத்தையும் நீயா…. கெஸ் பண்ணிடுவ… இதை நீ கெஸ் பண்ணவே இல்லையா?” என...
Chathri Weds Saathvi 23 3
“அப்போ ரமேஷூம் உன்னோட கூட்டனியா” என ஷிவா கேட்க…
“கூட்டனிலாம் இல்லை… ஆனால் கிடைச்ச சான்ஸ யூஸ் பண்ணிக்கிட்டேன்”
“சாத்விக்கு வரண் பார்த்தது அவளுக்கும் பிடிக்கலை எனக்கும் பிடிக்கலை” என சாத்வியின் முகம் பார்த்து கூறி...
Chathri Weds Saathvi 23 2
சங்கரிடம்…
“என்ன மாமா…. ரமேஷ் மூலமாக.. இவ்வளவு குழப்பம் நடந்திருக்கு… ஒரு வார்த்தை கூட சொல்லலை..” என்றவன்
“போயும் போயும்.. இந்த பயலை போய்… நம்ப சாத்விக்கு முடிச்சு இருக்கீங்க” என மீண்டும் சத்ரியை பார்க்க
‘ஏதோ…...
Chathri Weds Saathvi 23 1
பகுதி 23
அவள் “உன்னோட உயிர் வேணும்” என கேட்ட அடுத்த நொடி எதையும் யோசிக்காமல்..
“எடுத்துக்கோடி.. உனக்கு தான் இந்த உயிர் எடுத்துக்கோ! அப்போதாவது உன் காயம் ஆறினால் எனக்கு அது போதும்” என...
Thalaikeezh Naesam 29 2
மறுநாள் திருமண வைபவம் தொடங்கியது.
நந்தித்தாவிற்கு வேலை சரியாக இருந்தது மதியமாக மண்டபம் வந்துவிட்டனர் நந்தித்தாவின் வீட்டிலிருந்து. மாலையில் வரவேற்பு நிகழ்ச்சி தொடங்கியது.
மறுநாள் ‘பிரசன்னா ஆராதனா’ திருமணம் நல்லவிதமாக நடந்து முடிந்தது. திருமணம் முடிந்து...
Thalaikeezh Naesam 29 1
தலைகீழ் நேசம்!
29
இருவரும் தாங்கள் திட்டமிட்டது போல மறுநாள் காலை உணவு முடித்துக் கொண்டுதான் சென்னை கிளம்பினர்.
மதியமாக வீடு வந்து சேர்ந்தனர். மருமகளையும் மகனையும் புதிதாக வருவது போல ஆரத்தி எடுத்து வரவேற்றார் அமுதா....
Chathri Weds Saathvi 22 2
அவளை பார்த்தபடி அருகில் வந்த மஹா…. “ ஏய், என்னடி டிரெஸ் இது… இதை போட்டுக்கிட்டு எப்படி கோவிலுக்கு போவ.” என கேட்க
குனிந்து தன்னை பார்க்க…. “விடு மஹா…. இங்கேயெல்லாம் சாதாரணமா போடுற...
Chathri Weds Saathvi 22 1
பகுதி 22….
“உன்கிட்ட பேசனும்” என வந்த சாத்வியை கண்டு கொள்ளாமல், அடுத்து இருந்த அறையில் சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான்..
இரண்டு நாட்களில் மனம் இவ்வளவு தூரம் அமைதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தது..
திருமணமான இரவு ஆரம்பித்த...
Adangaamalae Alaipaaivathaen Manamae 19
அத்தியாயம் -19
கிருஷ்ணா சொல்வதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ந்து நிற்க,
பத்மாவோ ‘என்ன இந்த மனுஷன் என்ன வச்சு பிளான் பண்ணுறாரு. என்னை வச்சு எதாவது பன்னுன்னா என் மாமியார் கிழவிக்கு மூக்கு வேர்த்து...
Adangaamalae Alaipaaivathaen Manamae 18
அத்தியாயம் -18
தலை விண் விண்னென்று வழிக்க, “மா…..” என்று தலையை அழுத்தி பிடித்தவாறு கண் விழித்தாள் ஹாசி.
கண்களை திறந்தவளுக்கு முதலில் தான் எங்கு இருக்கிறோம். என்ற எண்ணம் தோன்ற கண்களை சூழல விட்டாள்....
Chathri Weds Saathvi 21 3
சின்ங்கில் டீ கப்புகளை கழுவியபடி
“வேலை எதுவும் இருக்கா…. அத்தை நான் செய்யவா ” சிவஹாமியிடம் கேட்டாள்…
“ வேலையெல்லாம் நான் பார்த்துக்கிறேன் சாத்வி… நீ என் மகனை கவனி அது போதும்” என சிவஹாமி...
Chathri Weds Saathvi 21 2
“ஆனால் அந்த பொய் உனக்கு சாதாகமா மட்டும் தான் வருமா” என வழிகளை அவனுடன் கலக்க விட்டு திருப்பியவள்…
“உன் மேல் எந்தளவுக்கு பைத்தியமா இருக்கேன்னு உனக்கு இன்னும் புரியலை சத்ரி” என முதல்...