Sunday, May 25, 2025

Mallika S

Mallika S
10351 POSTS 398 COMMENTS

Sillaena Oru Mazhaithuli 2

0
சில்லென புது மழைத்துளி! 2 விசாலாட்சி அரசு இடைநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். கருணாவின் தந்தை அருணகிரி தலைமை செயலகத்தில் வேலையில் இருந்தவர். பணி ஒய்வு பெற்று இரண்டு வருடம் ஆகிறது, இப்போது.  கருணாகரன் சிவில்...

பால் வீதிப் புன்னகை 19 2

0
அவர்கள் எதிர்பார்த்ததை விட மிசன் டூ மூன் திட்டம் வேக வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.  எதிர்பார்த்த நான்கு ஆண்டுகளை விட, அதில் பாதியான இரண்டே ஆண்டுகளில் அவர்களின் அணி இலக்கை நோக்கி மெல்ல...

பால் வீதிப் புன்னகை 19 1

0
பால் வீதி – 19  அதிகாலையில் தன்னை காண வந்திருக்கும் நபர் யார் என்ற குழப்பத்தோடு திரு தன் அறையில் இருந்து வெளியே வர, தன் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அரவிந்தன் குடும்பத்தை கண்டவனின் ரத்த...

Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 1

0
இணையாக நீ உன் துணையாக நான்  1  ஆடையில் பூக்கின்ற பூக்கள் எல்லாம்  அர்ச்சனைக்கு செல்வதில்லை.  ஏனோ , அதுபோலவே நின்று போனாள் அவளும்...  சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளையான சென்னை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்றத்தின் வளாகத்தில் அமைந்திருந்தது அந்த சிற்றுண்டிச்...

En Kanmanikku Jeevan Arppanam 20 3

0
அங்கு சென்ற போதும் அது போல தான் ஒவ்வொன்றையும் பார்த்து விட்டு விருந்து முடிக்கும் நேரத்தில்., அம்மாவுடைய பெரியப்பா மகள் அதாவது அம்மாவிற்கு அக்கா முறை உள்ளவர்,  மருத்துவர் தான் அவரும்., இவள்...

En Kanmanikku Jeevan Arppanam 20 2

0
     "சரி இனிமேல் உங்க பாடு தான். எங்களுக்கு என்ன", என்று சொல்லி பேசிக் கொண்டிருந்தனர்.     இவன் தான் அவளுக்கு பிடித்தது போல ஒரு முறை யு எஸ் ல் வைத்து செய்து...

En Kanmanikku Jeevan Arppanam 20 1

0
20     காலை நேரம் போர்வைக்குள் சுகமான தூக்கத்திலிருந்து, 'யாரோ கண்மணி கண்மணி', என்று அழைப்பது காதில் ஒலித்தது.     சற்று நிதானித்தவள், தூக்கத்திலேயே "அத்து", என்றாள்.    அவள் அழைப்பை கேட்டவன் அவளை சேர்த்து பிடித்துக்...

Kaaviyath Thalaivan 18 2

0
எரிமலை நெருப்பென குமுறிய தாராவின் நினைவுகள் கொஞ்சம் நிதானித்தது. இல்லை அவர்களைப்பற்றி விசாரிப்பவர்கள் வேறு யாரோ இல்லை. விசாரிக்க நினைப்பது தன் கணவன், அவன் குணம் அவளுக்கு தெரியுமே! அவனது நேர்மையையும், தவறுக்குத்...

Sillaena Oru Mazhaithuli 1

0
சில்லென புது மழைத்துளி! 1 வேதாரண்யம் அருகே ஒரு அய்யனார் கோவில்.. ஒரு மர நிழலில்..  வெள்ளை வேட்டியில் தன் மருமகளை மடியில் தாங்கி அமர்ந்திருந்தான் கருணா. சுற்றிலும் சொந்தங்கள்.. தன் தங்கை கணவர் உறவில்...

Chathri Weds Saathvi Final 2

0
இவள் முழுதும் சொல்லி முடித்தெ, இவன் முகத்தையே பார்த்திருக்க, மூடிய இமைகளை பிரிக்காமலேயே “இங்கே இருந்து மரியாதையா எழுந்து போய்டு” என கூற புரியாமல் பார்த்தவள் அப்படியே அவன் மடியிலேயே இருக்க…. “ இங்க இருந்த போகலை”...

Chathri Weds Saathvi Final 1

0
சுருங்கியிருந்த புருவங்களுக்கு விடை கொடுத்தபடி…. “ எப்போ… எடுத்த” என மீண்டும் புருவங்கள் சுருங்க…. “ காலேஜ் படிக்கிறப்போ”என்றாள். அவனின் அசையாத பார்வை ‘மேலே சொல்' என கட்டளையிட “செந்திலுக்கு பிரண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப அவனை செர்ச் பண்ண...

Kaaviyath Thalaivan – 18 1

0
காவியத் தலைவன் – 18 (part 1) தான்பாபுவின் கரத்திலிருந்து கேமரா கீழே விழுந்து சிதறிய வேகமே சொன்னது அதில் ஏற்பட்ட பாதிப்பு அதிகம் என்று! அவனுடைய நண்பர்கள் அலக்கியாவை தாறுமாறாகத் திட்டத் தொடங்கியிருக்க,...

Naesa Siragugal 18

0
அத்தியாயம் 18 அன்று வம்சிக்கு மிகவும் உற்சாகமான நாள் என்றே சொல்ல வேண்டும். ஒரு பக்கம் நண்பனோடு ஏற்பட்ட  சண்டை முடிவுக்கு வந்திருப்பது நிம்மதியாக இருந்தால், இன்னொரு பக்கம் தன்னுடைய அக்கா ரஞ்சிதம் கருவுற்று...

Chathri Weds Saathvi 26 2

0
‘அச்சோ… இவ்வளவு நேரமாகவா தூங்கிட்டோம்’ என உடலை நெறித்தபடி எழுந்தவனுக்கு “இவ இன்றைக்கு பேங்குக்கு வேற போகனுமே…. ஏற்கனவே இரண்டு நாள் லீவ் வேற எடுத்திருந்தா?” என சாத்வியை எழுப்பினான். ஆனால் அவள் அசைந்தாள் அல்லவோ...

Chathri Weds Saathvi 26 1

0
கிருத்தியும் வெங்க்கட்டும் கூட சேர்ந்து சிரிக்க…  கஸ்தூரி தன் கணவனையே ஆர்வமாய் பார்த்திருக்க…. சிரிப்பில் கலங்கிய கண்களை துடைத்தபடி சத்ரியின் அருகில் வந்தவன் இரண்டு அடி போட்டு “ப்ளான் பண்றதெல்லாம் பண்ணிட்டு பிளானே இல்லைன்னு...

En Kanmanikku Jeevan Arppanam 19 3

0
    "பர்ஸ்டு எல்லாம் மரியாதையா மாம்ஸ்னு கூப்பிட்டு இருந்தா., அப்புறம் மாம்ஸ் போ, மாம்ஸ் வானா, இப்ப வாடா போடான்னு சொல்ற லெவெலுக்கு பேச ஆரம்பிச்சிருக்கா., உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் தான் இப்படி...

En Kanmanikku Jeevan Arppanam 19 2

0
     லேசாக அவன் கன்னத்தை கிள்ளிவிட்டவள்., "கனவில்லை நிஜம்தான்", என்று சொன்னாள்.       தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்., "தேங்க்யூ கண்மணி", என்றான்.   அவன் மார்பிலேயே சாய்ந்து அப்படியே நின்றவளிடம், "எனக்கும் இப்படியே இருக்கணும்...

En Kanmanikku Jeevan Arppanam 19 1

0
19       இரண்டு குடும்பங்களும் சேர்ந்து நின்றபடி "வா போகலாம்", என்று அழைக்கவும் ஒரு நிமிடம் பயந்து போனாள்.      வினித்தையும், முகேஷையும் பார்க்க அவர்கள் இருவரும் சிரித்தபடி, " எந்த வீட்டுக்கு போக, சண்டை...

Kaaviyath Thalaivan 17 2

0
தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்....

Naesa Siragugal 17

0
அத்தியாயம் 17 கண்ணாடியை பார்த்து தலை வாரி கொண்டிருந்த கணவனை பொறுப்பாக சைட் அடித்து கொண்டிருந்தாள் பவானி. அவள் செய்யும் வேலையை கண்டு கமுக்கமாக சிரித்த வம்சி, "நான் வேணா முன்னாடி வந்து உட்காரவா வாணி...?"...
error: Content is protected !!