Mallika S
Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 2
இணையாக நீ உன் துணையாக நான் 2
சரோஜா இட்லிகடை
வியாசர்பாடியின் மார்க்கெட் ஏரியா ஒன்றில் அமைந்திருந்தது அந்த சிறிய அசைவ உணவகம். உணவகத்தின் வெளியே ஒருபக்கம் அத்தோ, பேஜோ என்று பர்மா உணவுகள் இடம்பிடித்து...
Agalaathae Anugaathae 1
அகலாதே அணுகாதே
1
காலிங்பெல் சத்தம் கேட்டு, கதவைத் திறக்க எத்தனித்த கால்களை சற்றே சிரமப்பட்டு நிறுத்தி வைத்தாள் காருண்யா. கலைந்த கவனத்தை மீண்டும் தொலைக்காட்சியில் ஒலித்த பாடலில் குவிக்க முயன்றாள்.
அவள் கவனத்தை மீண்டும் காலிங்பெல்...
புதிய உதயம் -28 3
இடுப்பை சுற்றி அளக்கும் போது ஜெய்யின் நாக நடனத்தில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டாள் தீபா. அவளை முறைத்து அடக்கினாள் மஹதி. ஜெய் வெளியேறப் போக அவனை பிடித்துக் கொண்ட ஸ்ரீ...
புதிய உதயம் -28 2
அவன் பின்னாலேயே செல்லத் துடித்த மனதை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு நின்றிருந்தாள் மஹதி.
அவளுடைய அந்த பிறந்தநாளுக்கு முதல் வாழ்த்து அவளவனிடமிருந்துதான். இதய வடிவிலான லாக்கெட் வைத்த தங்கச் சங்கிலி பரிசாக கொடுத்திருந்தான். லாக்கெட்டை...
புதிய உதயம் -28 1
புதிய உதயம் -28
அத்தியாயம் -28
ஜனா மஹதி இருவரது திருமணமும் சமீபத்தில் இருந்தது. ஜெய்யும் ஸ்ரீயும் எல்லா வேலைகளையும் பொறுப்பாகவும் சிறப்பாகவும் பார்த்துக் கொண்டனர். இப்போது அழைப்பிதழ் கொடுப்பதில் இருவரும் பிஸி.
அலுவலகம் சென்றிருந்த ஜெய்...
பால் வீதிப் புன்னகை 21 2
அந்த நொடி முதல் மித்து இப்படித்தான் முகத்தை மூன்றடிக்கு தூக்கி வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தாள். தன் அணைப்பில் கட்டுண்டு கிடந்தவளை, “ஏய்... நீ என் கூட இருந்தது வெறும் ஆறு மாசம்...
பால் வீதிப் புன்னகை 21 1
பால்வெளி – 21
“பிந்து ப்ளீஸ்ங்க ... எனக்கு டைம் ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல கிரவுண்ட்ல அசம்பிள் ஆகணும். ப்ளீஸ்ங்க... ப்ளீஸ்” என தன் அன்பு மனையாளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் கார்த்திக். நெடுந்தொடர்...
Kaaviyath Thalaivan 19
காவியத் தலைவன் – 19
‘பாபு ப்ரோ’ என தாரகேஸ்வரி குறிப்பிட்ட விதமும், அவள் சிந்தும் கண்ணீர் துளியும் உரைக்கிறதே தான்பாபு மீது அவள் கொண்டுள்ள பாசத்தையும் அபிமானத்தையும்.
தாரகேஸ்வரி இந்த அளவிற்குப் பாசம் வைக்கத்...
Sillaena Oru Mazhaithuli 3 2
முதல்நாள் கருணாவே, செந்தூரனை அழைத்து.. “லாவண்யாவை, ரிசார்ட் கூட்டி போ டா.. எனக்கு சொல்லிக் கொடுத்த மாதிரியே இவளுக்கும் சொல்லி கொடு.. பார்த்துக்கோ” என முகவுரை கொடுத்துதான் அனுப்பினான்.
ஆக, தினமும் செந்தூரன் வந்து...
Sillaena Oru Mazhaithuli 3 1
சில்லென புது மழைத்துளி!
3
விழா முடித்து இரண்டு வாரம் ஓடிற்று. விழாவிற்கு வர முடியாதவர்கள் விசாலாட்சியிடம் போனில் அவர்களின் பேத்தியின் காதுகுத்து வைபவத்தை விசாரிக்கிறேன் என.. அவர்களின் முன்னாள் மருமகள் பற்றிதான் நிறைய விசாரித்தனர்....
புதிய உதயம் -27 2
ஜெய்யின் மனதில் அபாய அலாரம் அடித்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமையல் பாத்திரங்களை திறந்து பார்த்து எதையோ எடுத்து சுவை பார்த்தான். என்ன பதார்த்தம் என அவனுக்கு தெரியவில்லை, ஓஹோவாக இல்லா விட்டாலும்...
புதிய உதயம் -27 1
புதிய உதயம் -27
அத்தியாயம் -27
விடிந்து வெகு நேரமாகியும் உறக்கத்தில்தான் இருந்தான் ஜெய். காலை உணவை ஸ்ரீ மற்றவர்களாடு சேர்ந்து சாப்பிடும் போதே அவனை பற்றிய கேள்வி எழுந்தது.
“லேட் நைட்தான் தூங்க ஆரம்பிச்சார், தானா...
En Kanmanikku Jeevan Arppanam 21 3
"இல்ல நீங்க அப்படித்தான் கொடுக்கணும்", என்று சொன்னவள்.,
முகேஷ் வினித்திடம், "ரெண்டு பேபி மாம்ஸ்", என்று சொன்னாள்.
"ஆமா குட்டி, ஆமா பாப்பா"., என்று இருவரும் பேசிக் கொள்ள.,
"மாம்ஸ், நான் சொன்னா...
En Kanmanikku Jeevan Arppanam 21 2
"அது கூட குட் தான்" என்று சொல்லிவிட்டு "கொஞ்சம் ஜூஸாவே குடுங்க., தண்ணி குடிக்க பிடிக்கலன்னாலும் கொடுத்து தான் ஆகனும்., ஆனா எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணி கொடுக்குறீங்களோ, அது நல்லது", என்று...
En Kanmanikku Jeevan Arppanam 21 1
21
அன்றைய நாள் ஏதோ விஷேசம் என்று குடும்பத்தோடு கோயில் சென்று இருந்தனர்.
பகவதி அம்மனை வேண்டி விட்டு வெளியே வரும் போது பேசிய படியே அனைவரும் செல்ல., இவளோ மெதுவாக நடந்து...
பால் வீதிப் புன்னகை 20 2
‘ராக்கெட் சயின்ஸ் இவ்ளோ சிம்பிளா’ என்று வியந்தபடி மித்து அங்கிருந்த குழந்தைகளுடன் சேர்ந்து கைகளை தட்டி ஆர்பரித்துக் கொண்டிருந்தாள். வித விதமான செயல்முறை பயிற்சிகள் முடிந்ததும், செயல்முறை வகுப்புக்கு தானாக முன் வந்த...
பால் வீதிப் புன்னகை 20 1
பால்வெளி – 20
நள்ளிரவில் தன் அலைபேசிக்கு வந்த செய்தியில் தன் தூக்கம் தொலைத்து அமர்ந்திருந்தாள் மித்ரா. முதல் முறையாக நட்பு என்ற எல்லை கடந்து, திருவிடமிருந்து வந்த செய்தியை நம்ப இயலாது மறுபடி...
Adangaamalae Alaipaaivathaen Manamae 21
அத்தியாயம் -21
“நான் என் முடிவுல தெளிவா இருக்கேன். ஏன் ஹர்ஷா இப்படி என்னை கார்னர் பண்ணுற” என்று கோபமாக கத்தி கொண்டிருந்தாள் அர்ச்சனா.
ஆம், வேகமாக ஆபிஸ் வந்தவன் நேராக அர்ச்சனா டேபிளிற்கு சென்று...
Adangaamalae Alaipaaivathaen Manamae 20
அத்தியாயம் -20
கிருஷ்ணன் அறைக்குள் ‘பிண்றியேடா கிருஷ்ணா. காலேஜ் டேஸ்ல ட்ராமால நடிச்சது ஒன்னும் வீணா போகல. செம்ம பார்ப்பாமன்ஸ். நாளைக்கு கண்டிப்பா ஹர்ஷா கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவான். பத்து வந்து பாராட்டு பத்திரம் வாசிக்க...
Sillaena Oru Mazhaithuli 2
சில்லென புது மழைத்துளி!
2
விசாலாட்சி அரசு இடைநிலை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார். கருணாவின் தந்தை அருணகிரி தலைமை செயலகத்தில் வேலையில் இருந்தவர். பணி ஒய்வு பெற்று இரண்டு வருடம் ஆகிறது, இப்போது.
கருணாகரன் சிவில்...