Sunday, May 25, 2025

Mallika S

Mallika S
10348 POSTS 398 COMMENTS

Adangaamalae Alaipaaivathaen Manamae 24

0
அத்தியாயம் -24 ஹர்ஷா சொன்னதை கேட்டு திகைத்து போன ஹாசி “வாட்….. என்ன உளறுறீங்க” “நான் பேசறது உனக்கு உளர்ற மாதிரி இருக்கா. ரெண்டு நாள் முன்னாடிதான் அப்பா என்கிட்ட இதைப்பத்தி பேசுனாரு. இந்த கல்யாணம்...

பால் வீதிப் புன்னகை 24 2

0
மருத்துவர் கூறிய விசயம் கார்த்திகையும் அதிர்ச்சியில் தான் தள்ளி இருந்தது. பிருந்தா தினமும் விண்வெளியில் பயணிக்க மேற்கொள்ளும் பயிற்சிகளை நன்கு அறிந்தவன். உடல்நலம் மிக்கவர்களையே அசைத்து பார்க்கும் திறனுள்ளது. இனி அவளால் எவ்வாறு...

பால் வீதிப் புன்னகை 24 1

0
பால்வெளி – 24  பிருத்தா ஓய்ந்து போய் அந்த மருத்துவமனை படுக்கையில் படுத்திருந்தாள். அவளின் மனதில் பல கட்டப் போராட்டங்கள் ஓடிக் கொண்டிருந்தன. அவளுக்கு இப்போது யார் முகத்தையும் பார்க்க விருப்பமில்லை. வாழ்வில் முதன்...

Hey Minnale 18

0
அத்தியாயம் -18 “ வெயிட் மீதி கதைய நான் சொல்லுறேன்! நீங்க ஃபீல்டுக்குப் போன இடத்திலதான் வேந்தன் சாரை பாத்தீங்க அங்கதான் ரெண்டு பேருக்கும் பழக்கம், அப்படியே ரெண பேருக்கும சிஙக் ஆகிடுச்சு கரெக்டா?”...

Sillaena Oru Mazhaithuli 7 2

0
அருணகிரி “அதுகில்லடி.. நீயும் வா சாப்பிடு.. எல்லாம் சரியாகிடும் வா..” என அழைத்தார் மீண்டும். விசாலாட்சி இல்லை என்பதாக தலையசைத்துவிட்டு அமர்ந்துக் கொண்டார் தன் டேபிள் முன். அருணகிரி வெளியே வந்துவிட்டார்.. அவருக்கு நடந்துவிட்டு வந்தது...

Sillaena Oru Mazhaithuli 7 1

0
சில்லென புது மழைத்துளி! 7 சுபிக்ஷா, கிளம்பிக் கொண்டிருந்தாள் சென்னைக்கு.. வீரா சரியாக இவள் கிளம்பிவிடுவாள் என வந்துவிட்டான்.. “என்ன மாமா, அதுக்குள் கிளம்பிட்டீங்க, நாளைக்கு காலையில் போகலாமே.. என்ன ரெண்டுமணி நேரம்தானே.. நானே கொண்டு...

Sillaena Oru Mazhaithuli 6 2

0
சரியாக விசா, எழுந்து வந்து அன்னையின் கால்களை கட்டிக் கொண்டான்.. பெண்ணவள் அப்படியே நின்றாள்.. எதோ நினைவில். விசாகன் “ம்மா.. எங்க போற” என்றான்.. பாலகன். அடுத்தநொடி கீழே அவனுக்கு ஈடாக அமர்ந்த அவனின் அன்னை...

Sillaena Oru Mazhaithuli 6 1

0
சில்லென புது மழைத்துளி! 6 குரு இதுபோல கேட்டதில்லை.  அருணகிரி “ஏன் குருப்பா.. என்ன ஆச்சு” என்றார். குரு தன் தந்தையை பார்த்தான் ஓரகண்ணில். பேசவில்லை அமைதியாக தாத்தாவின் தோளில் சாய்ந்துக் கொண்டான். தாத்தா “சொல்லு ப்பா” என்றார். பேரன்...

Kaaviyath Thalaivan 20 2

0
*** சத்யா, பூஜிதாவின் உறவு மெல்ல மலர்ந்திருந்தது. கனிகா விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருந்த சத்யாவிற்கு அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது! வெளியேறவே முடியாதோ என்று வேதனையோடு கழிந்த இரவுகள் ஏராளம்!...

பால் வீதிப் புன்னகை 23 2

0
இன்னும் சிறிது நேரத்தில் பேருந்து நிலையத்தை அடைந்துவிடுவோம் என்ற நிலையில், கார்த்திக்கின் கோபம் பிருந்தாவின் இயலாமையை அதிகரித்தது. எதிர் எதிர் துருவங்களாய் நிற்கும் இருவரில் யாரின் பக்கம் நிற்பது எனப் புரியாமல் திகைத்தவள்,...

பால் வீதிப் புன்னகை 23 1

0
பால் வீதி – 23  கடந்த பத்து நாட்கள் எப்படி பறந்து என்பதை மித்ரா அறியாள். அப்படி ஒரு மகிழ்வோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக் கொண்டிருந்தாள். திரு வந்து தன் பிடித்ததை வெளிப்படையாய் அறிவித்த...

Sillaena Oru Mazhaithuli 5

0
சில்லென புது மழைத்துளி! 5 இந்த விடுமுறைகாகவும்.. குருவை பார்க்கவும் சாரதாவின் குடும்பம் வீடு வந்திருந்தனர். அதனால் பிள்ளைகள் விசாகன் வீட்டில் உள்ள.. அவனின் ப்ளே ஏரியாவில் விளையாடி சலித்தனர். விசாகனின் அன்னை மேலே தங்களின்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 23

0
அத்தியாயம் -23 ஆபிசில் தன்னை யார் பார்க்க வந்திருக்கிறார்கள் என்ற யோசனையோடு ஹாசி வெளியில் வர, வாட்ச்மேனோ “சார் கேன்டீன் போயிட்டாங்க மேடம். உங்களை அங்க வர சொன்னாரு” என்றார். ‘என்ன சாரா….. எந்த சாரு...

Adangaamalae Alaipaaivathaen Manamae 22

0
அத்தியாயம் -22 ஆதவன் தன் பணியை துவங்க ஆரம்பிக்கும் அழகான காலை பொழுது சோம்பலாக கண் விழித்தாள் ஹாசி. அவளே விரும்பாமல் அவளவன் நினைவு வழக்கம் போல் அவளுள் எழ, ‘சூ….. அவன் எனக்கு வேண்டாம்....

Kaaviyath Thalaivan 20

0
காவியத் தலைவன் – 20 தான்பாபுவைப் பற்றி விசாரிப்பதற்கு இனி என்ன இருக்கிறது? எங்கோ கண்கணாத இடத்தில் அவர்களுக்கென்று ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவர்களை ஒரு பிடியளவு தொந்தரவு செய்யவும் ஆதீஸ்வரனுக்கு மனம் இல்லை. நீண்ட நாட்கள் கழித்துக்...

Agalaathae Anugaathae 2

0
அகலாதே அணுகாதே அத்தியாயம் 2 காதல் என்பது இரண்டு உடல்களில் வசிக்கும் ஒற்றை ஆத்மாவால் ஆனது. –அரிஸ்டாட்டில். கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தபடி, சற்று முன் கிடைத்த திருத்தணி முருகனின் தரிசனத்தை மனதில் நினைத்த கதிரவனுக்கு மனம் அத்தணை...

பால் வீதிப் புன்னகை 22 3

0
அவள் அப்படி சொன்னதும், பாய்ந்து அவளை கட்டிக் கொண்டவன் “என் வாழ்கையில நீ வேணும்னு தான் என்னோட தகுதிகளை நான் உயர்த்திகிட்டேன் மித்து. பெரியவங்க மனசை கஷ்டப்படுத்திடக் கூடாதுன்னு தான் முறைப்படி நீ...

பால் வீதிப் புன்னகை 22 2

0
பின் ஒரு முடிவிற்கு வந்தவன் போல, குமிழ் கைப்பிடியை திருகி உள் நுழைந்தவன், தனக்கு பின் கதவை பூட்டி விட்டு, வீட்டின் முக்கிய வாயிலை அடைந்தான். சற்றே தயக்கம் இருப்பினும் உறுதியாய் வாயில்...

பால் வீதிப் புன்னகை 22 1

0
பால் வீதி – 22 தலையை எங்கேனும் சுவற்றில் கொண்டு போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது திருவிற்கு. அவன் எந்த முறையில் மித்ராவை அணுக முயற்சித்தாலும் அத்தனை கதவுகளும் பட் பட்டென அவன்...

Sillaena Oru Mazhaithuli 4

0
சில்லென புது மழைத்துளி! 4 லாவண்யாவின் பெற்றோர் வந்தனர் சென்னைக்கு. அருணகிரி, வரசொல்லி இருந்தார்.. ம்.. பொறுப்பு இவர்கள்தானே. அதனால் அவமானமோ அசிங்கமோ தாங்கள்தானே எல்லாம் சொல்ல வேண்டும் அதனால் வர சொல்லி இருந்தனர். அவர்களும் என்னமோ...
error: Content is protected !!