Mallika S
பால் வீதிப் புன்னகை 26 1
பால்வெளி – 26
திரு கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கண் கலங்குவோம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டான். அவன் கிஞ்சித்தும் எண்ணிப் பார்க்காத சம்பவங்கள் தானே நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
ஒரு மணி நேரத்திற்கு முன்...
Kaaviyath Thalaivan 22 2
சத்யேந்திரனும், பூஜிதாவும் அப்படியொரு எதிர்வினையை அவரிடமிருந்து எதிர்பார்த்திருக்கவில்லை. பூஜிதா மிக வேகமாக அவர்களின் இடையே புகுந்து தந்தையைத் தடுக்கப் பார்க்க, வீராவின் ஆக்ரோஷத்திற்கு முன்னால் அவளால் எதுவும் செய்ய முடியவில்லை.
மகள் என்றும் பாராமல்...
Kaaviyath Thalaivan 22 1
காவியத் தலைவன் – 22
விவேக்கின் கணிப்பு எல்லாம் சரிதான்! சந்தேகம் கொண்ட இரண்டு வாகனங்களையும் தன் டிபார்ட்மெண்ட்டின் உதவியுடன் விரைவாக ட்ரேஸ் செய்திருந்தான்.
ஒன்றுக்கு இரண்டு பேரின் போனுமே ஸ்விட்ச் ஆஃப். அதோடு அவர்கள் இருவரும் எங்கிருக்கிறார்கள்...
Hey Minnale 20
அத்தியாயம் -20
தனது தென்னந்தோப்பில் கயித்துக் கட்டிலில் இரண்டு கைகளையும் தலைக்கு கொடுத்து வானத்தை வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தான் விக்கிரமன்.
“ சிங்கம் மாதிரி நடமாடிட்டு இருந்த மனுசனை இப்படி சாய்ச்சுப்புட்டாங்களே? நான் எங்கே போய் சொல்லுவேன் இந்த...
Sillaena Oru Mazhaithuli 12
சில்லென புது மழைத்துளி!
12
இருவரும் உணவகத்திற்கு வந்தனர். சுபியின் முகம் தெளியவில்லை.
கரண் “என்ன ஆர்டர் பண்ண.. பிரியாணி” என்றான்.
சுபிக்ஷா “ரசம் சாதம்” என்றாள், ஏதோவொரு நினைவில்.
கரண் “என்ன.. ரசமா” என்றான்.
சுபிக்ஷா இயல்பாக “இல்ல, தயிர்...
Adangaamalae Alaipaaivathaen Manamae 27
அத்தியாயம் -27
ஹர்ஷா அறையில் தலையில் கை வைத்து கொண்டு அமர்ந்திருந்தான். அண்ணனுடன் பேச வந்த மித்ரா. அவன் இருக்கும் நிலை கண்டு தயக்கத்தோடு நிற்க
“என்ன வேணும் மித்து? எவ்ளோ நேரம் இப்படியே பார்த்துட்டு...
Adangaamalae Alaipaaivathaen Manamae 26
அத்தியாயம்-26
ராஜு “என்ன ஹாசி அமைதியா இருந்தா என்னா அர்த்தம். எதாவது சொல்லுடா”
ரஞ்சன் அடுத்த வாய் தோசையை விண்டு வாயில் வைத்தவாறே “அவ அமைதியா இருக்கும்போதே தெரியலையாப்பா. அவளுக்கு இதுல…..”
ஹாசி, “எனக்கு சம்மதம்ப்பா” என்க,...
Kaaviyath Thalaivan 21
காவியத் தலைவன் – 21
சத்யேந்திரன், பூஜிதாவின் உறவில் முன்னேற்றம் வந்தபிறகு, ஆதீஸ்வரனுக்கு இப்போதெல்லாம் தம்பியைக் குறித்த கவலைகள் பெருமளவு குறைந்திருந்தது.
ஆதியாக இனி சரிவராது போல என்று விலகிய ஒரு விஷயம் தான் சத்யா, பூஜிதாவின் திருமணம்! இப்பொழுது...
பால் வீதிப் புன்னகை 25 2
இம்முறை கார்த்திக் நேரடியாக திருவிற்கு அழைத்திருந்தான். அவன் மறுமொழிக்கு காத்திருக்காமல், “பிருந்தாவோட மென்டார் நீங்க தான். இந்த டைம் கண்டிப்பா நீங்க பெங்களூர் வரணும். அவளை நேரடியா வாழ்த்தணும். வெளிய சொல்லாட்டியும் அவங்க...
பால் வீதிப் புன்னகை 25 1
பால்வெளி – 25
மூன்று வருடங்களுக்கு பிறகு.
தன் கையில் இருந்த புத்தகத்தை அன்றுடன் பதினாறாவது முறையாக படித்துக் கொண்டிருந்தான் திரு. எத்தனை முறை படித்தாலும், அந்த புத்தகம் அவனுக்கு சலிப்பை ஏற்படுத்துவதில்லை. அதற்கு இரு...
Sillaena Oru Mazhaithuli 11 2
சுபிக்கு இருக்கும் உறவுகளே சொற்பம்.. அதிலும் அவளின் அக்கா வீட்டுகாரர் அவளுக்கு மிக முக்கியம். அவர்தான் அவளின் இந்த சென்டர் வைத்து.. அவளை தனிமனுஷியாக மாற.. எல்லோரின் அனுமதியையும் வாங்கி தந்தவர். அவர்தான்...
Sillaena Oru Mazhaithuli 11 1
சில்லென்ற புது மழைத்துளி!
11
ஒரு விடுமுறைதினம்.. கருணாவிற்கு, காலையிலிருந்து பிரகாஷூம் சாரதாவும் அழைத்து பேசியமயம். ‘இல்ல கண்டிப்பா இன்னிக்கே பாரு..’ என சாரதா நெருக்கிக் கொண்டிருந்தாள் அண்ணனை.
பிரகாஷ் “கருணா, கல்யாணம் செய்துக்கனும்ன்னு ஆகிடுச்சி.. நீ...
Sillaena Oru Mazhaithuli 10 2
சுபி, கருணாவை பார்த்துவிட்டு மீண்டும் நொந்துக் கொண்டாள்.. இவன்கிட்ட வேற விளக்கம் சொல்லணும்.. என்ன நினைச்சிகிட்டானோ.. எப்படி பார்ப்பது கரனை.. என எண்ணி அவஸ்த்தையாக அமர்ந்திருந்தாள் பெண்.
கருணாவும் இவளை பார்த்துவிட்டான்.. அவனுக்கும் உள்ளே...
Sillaena Oru Mazhaithuli 10 1
சில்லென புது மழைத்துளி!
10
வீரா காத்திருந்தான், சுபியும் தன் பெரியப்பாவும் வரும்வரை. இப்போது இருவரும் வந்தனர். சுபி தன்னறைக்கு சென்றுவிட்டாள்.
வீரா பெரியப்பாவிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ ஏதும் பேசவில்லை யோசனையில் இருந்தார்.
மறுநாள்...
Hey Minnale 19
அத்தியாயம் -19
அவசரமாக கண்ணைத் தொடைத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தவள் கட்டிலுக்கு அடியில் இருந்து தனது ட்ராவல் பேகினை தேடி எடுத்தாள்.
பையினை திறந்து தனது லேப்பை தேடிப்பார்க்க காணவில்லை.
அப்போதுதான் தனது லேப்டாப்பில் இருக்கும் பழுதினை சரிசெய்ய...
Inaiyaaga Nee Un Thunaiyaaga Naan 3
இணையாக நீ உன் துணையாக நான் 3
காளியிடம் கோபமாக கத்திவிட்டு வந்த புகழேந்திக்கு என்ன முயன்றும் மனது ஆறவில்லை. அவனுடைய இந்த முப்பது வயதிற்கு இதுவரை எந்த பெண்ணின் பின்னாலும் சென்றவன் கிடையாது.
கல்லூரிக்காலத்தில்...
Sillaena Oru Mazhaithuli 9
சில்லென புது மழைத்துளி!
9
செந்தூரன், லாவண்யா மற்றும் அவர்களின் குழந்தையோடு ரெசார்ட் வந்துவிட்டான்.
கருணா சாரதா இருவரும்தான் குருவினை கூட்டிக் கொண்டு வந்தனர். குருவிடம் எதுவும் சொல்லவில்லை. கருணா, வீட்டாரிடம் கண்டிப்பாக சொல்லிவிட்டான், அவன் போக்கில்...
Sillaena Oru Mazhaithuli 8 2
குரு ‘அம்மா’ என்ற வார்த்தையில் தன் நண்பன் விசாகன்தான் நினைவுக்கு வந்தான்.. குரு “என் அம்மா வரமாட்டாங்களா ப்பா” என்றான்.
கருணா ‘இல்லை’ என்பதாக தலையசைத்தான். “அவங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சி.. இப்போ அவங்களுக்கு வேற...
Sillaena Oru Mazhaithuli 8 1
சில்லென புது மழைத்துளி!
8
காலையில் சுபிக்ஷா, கருணா சொன்னது போல தன் அப்பா அம்மாவின் டீட்டைய்ல்ஸ் கொண்ட கோப்பினை.. மகன் எழுந்ததும்.. அவனிடம் கொடுத்து அனுப்பினாள். போன் செய்து கருணாவிடம் விவரமும் சொல்லினாள். அருணகிரி...
Adangaamalae Alaipaaivathaen Manamae 25
அத்தியாயம் -25
அர்ச்சனா அழுது கொண்டே செல்ல, வேகமாக அவள் எதிரில் ஓடி போய் நின்ற ஹர்ஷா அவளை உறுத்து விழித்தான்.
அர்ச்சனா அவனை பார்க்கும் திராணி அற்றவளாக தலையை குனிந்தவாறு நிற்க, அவனோ “நான்...