Sunday, May 25, 2025

Mallika S

Mallika S
10348 POSTS 398 COMMENTS

தென் பாண்டி மீனாள் 13 1

0
தென் பாண்டி மீனாள் 13 'ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’ ‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?' என்று மீனலோக்ஷ்னி...

இருள் வனத்தில் விண்மீன் விதை -15 2

0
அவளோடு அவன் நெருங்கி நின்று கொள்ள, தள்ளிச் சென்றாள்.  “குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கட்டுமேன்னுதான்…” என இழுத்தான்.  “இதமா இருக்கிறது இருக்கட்டும், யாராவது பார்த்தா?”  “ஓ அதான் பிரச்சனையா, யாரும் வர மாட்டாங்க” என குறும்பாக சொன்னான்.  அவள்...

இருள் வனத்தில் விண்மீன் விதை -15 1

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -15 அத்தியாயம் -15 ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர்.  “என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான்...

Adangaamalae Alaipaaivathaen Manamae 28 2

0
போனை கட் பண்ணிய மித்ரா அப்படியே கால்களை கட்டி கொண்டு முட்டியில் முகம் புதைத்து அமர்ந்து கொண்டாள். ‘ப்பா….. என்ன குரல் இது. இப்படி பேசறான். கேக்கும்போதே உடம்பு நடுங்குது. ம்கூம்…. இது சரிப்பட்டு...

Adangaamalae Alaipaaivathaen Manamae 28 1

0
அத்தியாயம் -28 அறைக்கு வந்த மித்ரா குழம்பிதான் போனாள். ‘என்ன இவன் லவ் பண்றேன்னு சொன்னான். அந்த பொண்ணதான் கட்டிப்பேன்னு சொன்னான். இப்போ ஹாசிய கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்றான். என்னடா நடந்ததுன்னு கேட்டா, அதை...

காவியத் தலைவன் 25 2

0
ஓடி வந்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவனை கையில் அள்ளிக்கொண்டு ஆதி வாசலை நோக்கி ஓடினான். ஏனென்றே புரியாமல் கண்ணில் கண்ணீர் சிதறியது. சத்யாவிற்கு தனக்காக ஒருவன் இந்தளவு உயிரையே பணயம் வைத்தானே என்பது...

காவியத் தலைவன் 25 1

0
காவியத் தலைவன் – 25 பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி...

இருள் வனத்தில் விண்மீன் விதை -13 2

0
பெரியம்மாவை சலிப்பாக பார்த்தான்.  “ஒரு மாசம் ஆகறதுக்கு முன்னாடியே அசந்து வருதா துரைக்கு? அவதான் உனக்கு எல்லாம்னு புரிய வை, அவதான் உனக்கு முக்கியம்னு அவ மனசுல பதிய வை. புரிஞ்சுக்கிற பொண்ணுதான், உனக்குத்தான்...

இருள் வனத்தில் விண்மீன் விதை -13 1

0
இருள் வனத்தில் விண்மீன் விதை -13 அத்தியாயம் -13 தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான்.  அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர...

Sillaena Oru Mazhaithuli 13 3

0
சாரதா, அன்னை தந்தையிடம் கருணா வந்துட்டான் என சொல்லிவிட்டு வந்தாள். கருணா “ஹாய் சுபி.. என்ன வந்துட்ட.. தூக்கிட்டு வந்தாளா உன்னை” என்றான் கிண்டலாக. சாரதா சத்தமாக சிரித்தாள். சுபி “அண்ணனும் தங்கையும் மிரட்டிதானே கூட்டி வந்தீங்க.....

Sillaena Oru Mazhaithuli 13 2

0
இந்தமுறை கருணா வந்தான்.. சுபி விசாகன் இருவரும் வாசல் வந்தனர்.. கருணா “எப்படி இருக்க விசா” என்றான். விசாகன் லேசாக புன்னகையோடு “ம்..” என விளையாடிக் கொண்டே பதில் சொன்னான். கருணா “ஏன் சுபி வீட்டுக்கு...

Sillaena Oru Mazhaithuli 13 1

0
சில்லென புது மழைத்துளி! 13 மறுநாள் ஸ்ரீ வினு இருவரும்  காலையிலிருந்து விசாகனை பார்த்துக் கொண்டனர். சுபி, சற்று நேரம் உறங்கிவிட்டு.. கிளினிக் சென்றுவிட்டு, மருத்துவமனை வந்து சேர்ந்தாள். கருணா, சுபிக்கு அழைத்தான் அந்த நேரத்தில்.. விசாகனை பற்றி...

தென் பாண்டி மீனாள் 9 2

0
"சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர். "நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி...

தென் பாண்டி மீனாள் 9 1

0
தென் பாண்டி மீனாள் 9 "எனக்கு இன்னொரு ஆசையும் இருக்கு" என்று தன் காதலை வெளிப்படுத்திய நாளில் பானுமதியின் கை பிடித்து சொன்னார் தயாளன். "இதை ஆசைன்னு சொல்றதை விட ரொம்ப வருஷமா எனக்குள்ள இருக்க...

Kaaviyath Thalaivan 24 2

0
விசாரணையின் போது எதிர்பாராதவிதமாக, பெரிய தலையாக வீராவும் சிக்கிக்கொள்ள, “என்ன பிரமா இந்த நேரத்துல குடோனுக்கு வந்திருக்க?” என அப்பொழுதும் வீரா சமாளிக்கத் தான் பார்த்தான். “அதை நான் தானே கேட்கணும் வீரா” என...

Kaaviyath Thalaivan 24 1

0
காவியத் தலைவன் – 24 ஆதீஸ்வரனுக்கு தாரா அப்படி தளர்ந்து சோர்ந்து நடப்பதைப் பார்த்ததும் மனதைப் பிசைந்தது. இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளையான அவளைக் கோபத்தில் அடித்தது பெரும் தவறாகவே பட்டது. ஆனாலும் அவள் செய்கையில் இன்னமும் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான்!...

Kaaviyath Thalaivan 23 2

0
படிப்பு விஷயத்தில் தான் சத்யாவிற்கு பயங்கர திட்டு விழும். “உங்க அண்ணன் எல்லாம் எப்படி படிச்சான் தெரியுமா?” என அடிக்கடி அவனுக்கு வசைவுகள் விழுந்து கொண்டே இருக்கும், தொட்டதற்கும் அழகாண்டாள் பாட்டி, “இதே...

Kaaviyath Thalaivan 23 1

0
காவியத் தலைவன் – 23 *** சில ஆண்டுகளுக்கு முன்பு *** கண்ணபிரான், அழகாண்டாள் தம்பதி ஈரோடு அருகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ஒரே மகன் பிரமானந்தம். அந்த சுற்றுவட்டாரத்தில் அவர் மிகவும் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். கண்ணபிரானின்...

பால் வீதிப் புன்னகை 26 3

0
மித்ரா கண்களை கூட சிமிட்டவில்லை. அவனையும், அவன் உயர்த்திய கரத்தையும் அழுத்தமாய் பார்த்தாள். தன்னையே நொந்து கொண்ட திரு மெதுவாய் கைகளை கீழே இறக்கினான். “கற்பு ஒரு நெறி என்றால் அஃதை ஆணுக்கும்,...

பால் வீதிப் புன்னகை 26 2

0
கார்த்திக் மிக நிதானமாக, “சரி டம்மி டீம் போட்டுக்கலாம். டீமுக்கு நாலு பேர் போதும் இல்லையா. மித்து நீ, நான்,மம்மி, டாடி ஒரு டீம். திரு, இன்பன், புகழ், பிருந்தா ஒரு டீம்....
error: Content is protected !!