Saththamindri Muththamidu 15

Advertisement

Seethavelu

Well-Known Member
aa
துளசியை விட திரு தான் ரொம்ப ஏங்கிபோய் இருக்கிறான்......
துளசி நீ இன்னமும் திருவோட பொண்டாட்டினு நினைக்காமல் வேலா பொண்ணு நினைப்பிலேயே இருக்கிறாய்.....
அவன் கேட்டது எதுவும் தவறாக இல்லை.... அதுக்கு இத்தனை வருடமா என்பது மட்டுமே ஒரு கேள்வி.......

நீயும் உன்னை மாற்றி கொள்......
பேச்சை குறைக்கணும்னு முடிவு பண்ணிட்டான்....... இன்னமும் நீ ஆமை ஓட்டுக்குள் ஒளிந்த மாதிரி ஒளிஞ்சிக்காதே...... கூட்டை விட்டு வெளியே வா.......
சரியோ தப்போ அவன் தரப்பை சொல்லிவிட்டான்.......
இனி உன் முறை........ அவனின் வாழ்வு உன் கையில் தான்.......
உன்னை நம்பி இன்னும் ரெண்டு பேர் இருக்காங்க.......
இன்னமும் ஏவலாளியாக இருக்காமல் திரு வீட்டுக்காரியாக மாறு.....
.
ஒரே epiல அவன் உன்னை குற்றம் சாட்டிவிட்டு நல்லவனாய்ட்டான்......

இது தான் மல்லியின் திருவிளையாடல்......
aaha Jo ungaluku thiru mela oru soft corner vanthacha ,Malli mam varavachutangala
 

Seethavelu

Well-Known Member
அடப்பாவி, தருண்?
உனக்கு பணம் சம்பாதிக்க
துப்பில்லேன்னா, மச்சினனைப்
பார்த்து, அவனோட வளர்ச்சியைப்
பார்த்து, பொறாமைப்படுவியா,
நீயி தருண்?
என்ன அநியாயமா இருக்கு,
மல்லிகா செல்லம்?
எங்க திருநீர்வண்ணன் செல்லம்,
பொஞ்சாதி, புள்ளய கூட
கவனிக்காம,
பாப்பாத்தியம்மா?
மாடு வந்திச்சா?
கட்டி வை-ங்கிற கணக்கா,
குடும்பத்தில ஒரு ஒட்டுறவு
இல்லாம,
பொஞ்சாதி, மகளை கூட
கவனிக்காம, அவங்களை
வெளியில, வாசல்ல
கோயில், குளம், சினிமா,
ட்ராமா-ன்னு ஒரு இடத்துக்கும்
கூட்டிட்டுப் போகாமல்,
ராவும், பகலும், எங்க திரு டியர்,
தொழிலையே கட்டிட்டு அழுது,
வம்பாடு பட்டு, துட்டு சம்பாரிச்சா,
உன்னோட நொள்ளைக்
கண்ணை, அந்தப் பணம்
உறுத்துமா, தருண் தம்பி?
உன்னோட சித்தப்பனா?
பெரியப்பனா?
அந்த நாகேந்திரனை
நல்லவனாக்கிட்டியே, நீயி?
உனக்கு சாமர்த்தியம் இருந்தால், துட்டு சம்பாரிச்சு, ஜெயிச்சுக்
காட்டணும்
இல்லையா, துப்புக் கெட்ட
ஆம்பளை-ன்னு கம்முனு
இருந்திருக்கணும்
அதை விட்டுட்டு, மச்சினன் கிட்ட
பிஸினஸுக்கு-ன்னு,
பொய் சொல்லி, பணம் வாங்கி,
வட்டிக்கு விட்டு, நீ, துட்டு
சம்பாதிக்கணும்மா?
வெக்கமாயில்ல, உனக்கு?
யாரோட காசை,
யாரு வட்டிக்கு விடுறது?
நீங்கள்லாம், ரொம்ப நல்லா
வருவீங்கடா, தருண் தம்பி?
இதிலே, எங்க திரு, இடம்
வாங்கப் போறேன்னவுடனே,
உனக்கு வயிற்றெரிச்சலா?
இங்கே பாரு, ராதா?
ஒழுங்கு மரியாதையா,
உன் புருஷன்-கிட்டயிருந்து,
பூராப் பணத்தையும் வாங்கி,
திரு செல்லத்துக்கிட்ட
கொடுத்து, பிரச்சனையை
உடனே பைசல் பண்ணு,
ஆமாம், சொல்லிட்டேன்
saabash Banuma super:D
 

Seethavelu

Well-Known Member
ஹப்பா....என்னா வில்லத்தனம்பா இந்த தருணுக்கு. கடன் சொல்லி ஓசியில காசு வாங்கிட்டு போய் ரொம்ப விவரமாத்தேன் வட்டிக்கு விட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறான். இதைத்தான் நோகாம
நுங்கு திங்குறதுங்குறது.
:D:D:D
 

Seethavelu

Well-Known Member
அவனாவது SM போடறதாவது ...துளசி தான் போடணும்....கூல் பண்ணிட்டு தான் பேச ஆரம்பிக்கணும் ....சும்மா துள்ளறான் .... துளசி கொஞ்சமாச்சும் பேசுவானு எதிர் பார்த்தேன் ....பொண்ணு ஊ ஊ னு அழுதுட்டே தான் இருக்கா....
next epi la thulasi formku vanthuvanu nenaikeren pa
 

banumathi jayaraman

Well-Known Member
aa

aaha Jo ungaluku thiru mela oru soft corner vanthacha ,Malli mam varavachutangala
ஹா... ஹா... ஹா...........
(மல்லிகா செல்லத்தின்
மைண்ட் வாய்ஸ்)
அஃது............?
வர வைச்சுடுவோமில்லே?
நாங்கல்லாம் யாரு?
புறாவுக்கே பெல்
அடிச்சவங்கள்ல,
சீதாவேலு டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top