Saththamindri Muththamidu 15

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
“ எனக்காக என்ன செய்தாய்....”
என்ற கணவன்களின் கேள்வியின்
உள்அர்த்தம் இது தானா....?.....

நிறைய மனைவிகளுக்கு கண் திறப்புன்னு நினைக்கிறேன் ....
மனைவிகளே.....ஆதலினால் காதல் செய்வீர்...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அடப்பாவி, தருண்?
உனக்கு பணம் சம்பாதிக்க
துப்பில்லேன்னா, மச்சினனைப்
பார்த்து, அவனோட வளர்ச்சியைப்
பார்த்து, பொறாமைப்படுவியா,
நீயி தருண்?
என்ன அநியாயமா இருக்கு,
மல்லிகா செல்லம்?
எங்க திருநீர்வண்ணன் செல்லம்,
பொஞ்சாதி, புள்ளய கூட
கவனிக்காம,
பாப்பாத்தியம்மா?
மாடு வந்திச்சா?
கட்டி வை-ங்கிற கணக்கா,
குடும்பத்தில ஒரு ஒட்டுறவு
இல்லாம,
பொஞ்சாதி, மகளை கூட
கவனிக்காம, அவங்களை
வெளியில, வாசல்ல
கோயில், குளம், சினிமா,
ட்ராமா-ன்னு ஒரு இடத்துக்கும்
கூட்டிட்டுப் போகாமல்,
ராவும், பகலும், எங்க திரு டியர்,
தொழிலையே கட்டிட்டு அழுது,
வம்பாடு பட்டு, துட்டு சம்பாரிச்சா,
உன்னோட நொள்ளைக்
கண்ணை, அந்தப் பணம்
உறுத்துமா, தருண் தம்பி?
உன்னோட சித்தப்பனா?
பெரியப்பனா?
அந்த நாகேந்திரனை
நல்லவனாக்கிட்டியே, நீயி?
உனக்கு சாமர்த்தியம் இருந்தால், துட்டு சம்பாரிச்சு, ஜெயிச்சுக்
காட்டணும்
இல்லையா, துப்புக் கெட்ட
ஆம்பளை-ன்னு கம்முனு
இருந்திருக்கணும்
அதை விட்டுட்டு, மச்சினன் கிட்ட
பிஸினஸுக்கு-ன்னு,
பொய் சொல்லி, பணம் வாங்கி,
வட்டிக்கு விட்டு, நீ, துட்டு
சம்பாதிக்கணும்மா?
வெக்கமாயில்ல, உனக்கு?
யாரோட காசை,
யாரு வட்டிக்கு விடுறது?
நீங்கள்லாம், ரொம்ப நல்லா
வருவீங்கடா, தருண் தம்பி?
இதிலே, எங்க திரு, இடம்
வாங்கப் போறேன்னவுடனே,
உனக்கு வயிற்றெரிச்சலா?
இங்கே பாரு, ராதா?
ஒழுங்கு மரியாதையா,
உன் புருஷன்-கிட்டயிருந்து,
பூராப் பணத்தையும் வாங்கி,
திரு செல்லத்துக்கிட்ட
கொடுத்து, பிரச்சனையை
உடனே பைசல் பண்ணு,
ஆமாம், சொல்லிட்டேன்

ஹப்பா....என்னா வில்லத்தனம்பா இந்த தருணுக்கு. கடன் சொல்லி ஓசியில காசு வாங்கிட்டு போய் ரொம்ப விவரமாத்தேன் வட்டிக்கு விட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறான். இதைத்தான் நோகாம
நுங்கு திங்குறதுங்குறது.

இந்த பதிவுல நம்மகிட்ட மாட்டினது தருண்..... ஓ.கே. start மியூசிக்....
 

Chitrasaraswathi

Well-Known Member
தளத்தில் சுற்றி சுற்றி வந்தால் மல்லி பதிவு போட்டுட்டாங்கன்னு அர்த்தம் திரு எதார்த்தமான ஆசை உள்ள மனிதன் ஆனால் அவனை சோதனை மேல் சோதனை செய்யும் உறவுகள் அவனும்தான் என்ன செய்வான் மனைவி குழந்தைகளை பார்க்க வேண்டாமா
 

Joher

Well-Known Member
பின்ன.......மனைவிக்காக வந்தால் அவகூட பேச முடியலை அவளை சாப்பாடு போட சொன்ன அடாவடியா அம்மா போட்டுடுவேன் பாருன்னு .............:p:p:p:p:p:p
ரூம்ல தனிமைல சண்டை போட்டுட்டு hall dining hallல் மனைவியை கொஞ்சுவானாமா?????
தனியா போனாலும் பொண்ணு இருக்குமே?????

மல்லி ஒரு 10 நாள் honeymoon அனுப்பலாம்......:p:p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top