Saththamindri Muththamidu 15

Advertisement

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 15 1


Saththamindri Muththamidu 15 2


Thank you for the wonderful support and encouragement friends!

:)
Hi friend MM,
என்ன சொல்ல இந்த கதையின் ஆரம்பத்தில் கோபம் வந்தது
பிறகு வருத்தம்
பிறகு அடப்போ இப்படித்தான் உண்மை என்று விரக்தி கூட வந்தது
அட என்று ஆச்சரியம் கூட வந்தது
ஆனா இந்த ஏபியை படிச்சிட்டு படிக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வந்தது :D:D:D:D:D:D:D:D
சப்போஸ் நீங்க இதை படிச்சா எமோஷனல் குடுத்தா என்னடா இவ என்று கூட முறைச்சிக்கோங்க மனஸில்தான்................
என்னால அடக்கவே முடியலை சிரிப்பை
இந்த திருவை நினைத்து அவன்திருவாயை நினைத்து
இப்ப எல்லோரும் இவன்கிட்ட இல்லையில்லை துளசிகிட்ட மன்னிப்பு கேட்கும் ஸீன்னா;););););););)

மேகநாதன் நம்பாதிங்க அவனை துளசி அவனை கொஞ்சுவதர்கு இங்க ரொம்ப இடைஞ்சலாய் இருக்குனு தனியா போயிடலாம் பிளான் பண்ணறான்:p:p:p:p:p:D:D:D:D:D:D:D:D
 

Devi29

Well-Known Member
sema epi sis. thiruvuku ivalo ethirparpa.... eppo thulasi solla pora each and every minute i think about younu.......... sarathama thirunthathu pola..... thulasiya alaithu kondu sendruvittan.......sooper. thulasi methana akkarai arumai
 

Suvitha

Well-Known Member
Hi friend MM,
என்ன சொல்ல இந்த கதையின் ஆரம்பத்தில் கோபம் வந்தது
பிறகு வருத்தம்
பிறகு அடப்போ இப்படித்தான் உண்மை என்று விரக்தி கூட வந்தது
அட என்று ஆச்சரியம் கூட வந்தது
ஆனா இந்த ஏபியை படிச்சிட்டு படிக்கும் போதே சிரிப்பு சிரிப்பா வந்தது :D:D:D:D:D:D:D:D
சப்போஸ் நீங்க இதை படிச்சா எமோஷனல் குடுத்தா என்னடா இவ என்று கூட முறைச்சிக்கோங்க மனஸில்தான்................
என்னால அடக்கவே முடியலை சிரிப்பை
இந்த திருவை நினைத்து அவன்திருவாயை நினைத்து
இப்ப எல்லோரும் இவன்கிட்ட இல்லையில்லை துளசிகிட்ட மன்னிப்பு கேட்கும் ஸீன்னா;););););););)


மேகநாதன் நம்பாதிங்க அவனை துளசி அவனை கொஞ்சுவதர்கு இங்க ரொம்ப இடைஞ்சலா 7ய் இருக்குனு தனியா போயிடலாம் பிளான் பண்ணறான்:p:p:p:p:p:D:D:D:D:D:D:D:D

இதை இப்படியும் யோசிக்கலாமோ????மலர்.hahaha ;)
 

Suvitha

Well-Known Member
Cinema பார்த்த effect.....

திரு துளசியை கை பிடித்து கூட்டிட்டு போறது தான் கண் முன்னே நிற்குது.......

Awesome Epi.....
என்ன கொஞ்சம் Late ஆ செய்தாலும் Latest ஆ செய்தாச்சு திரு..;)
 

Arivukodi

Member
அழகான,ஜீவனுள்ள கதை...துளசி, துளசி. மல்லிகா மேம் உன்னை படைக்கவில்லை செதுக்கியிருக்காங்க..உன் பேரில் ஒரு மறியாதையை வரவச்சீட்டாங்க..என்ன கதை...என்ன கதை..குடும்பத்தோடு ஒட்டி போகிற நேர்த்தி என்ன,கூட்டு குடும்பத்தில் வாழனும்னு ஒரு ஏக்கத்தையேவரவெச்சிட்டீங்க. மேம்..

திரு.. அழத்தமான ஆனால் பாசம் மிக்க மனிதன். .... .மீனு..பெரியவளாக ஆகற விஷயத்தின் போது துளிசியிடத்தில் தெரிந்த பதட்டம் அதை மறைத்து, மகளையும் கணவரையும் சமாளிக்கும் லாவகமும் நோ சான்ஸ் outstanding..அவளின் மனநிலையை.. ஒரு பெண்ணாய் என்னால் உணறமுடிகிறது.. எந்த ஒரு கலப்படமும் இல்லா அற்புதமான குடும்ப நாவல்..வாழ்த்துக்கள் மல்லிகா மேம்
 

Suvitha

Well-Known Member
திருவோட Female version தான் ராதா.தன்னுடைய ஒரே பார்வையிலும் பேச்சிலும் தன்னுடைய கணவனின் பேச்சுக்கு
Red Signal போட்டுட்டாளே.
பணப்பிரச்சினையும் ராதாவுக்கு தெரிய வந்திடுச்சி So கண்டிப்பாக அண்ணாவுக்கு திரும்ப வாங்கி கொடுத்து விடுவாள்.
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....sonthangal sernthalae anga kalakalappum irukum sandaiyum irukum it's fate...lasta thiru thulasikita kobapattathu enaku romba pidichruku athu avalukaga pesirukan....ivlo naal yen enaivitu pona yen ena konjala ipdinu avana mean pani kobapattan...but ipa enoda mariyathainukunu avan sollirunthalum ithu thulasikagathan sema....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top