Nice story
இதுக ரெண்டு பேரும் சண்டை போட்டுகிட்டு நாலு வருஷத்தை வீணாக்கினது தான் மிச்சம்... இப்ப எல்லாரும் ரொம்ப ஈசியா கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாங்க...
தொலை நோக்கு பார்வை தேவை தான்... ஆனாலும் சித்துவோட தொலை நோக்கு பார்வை தொல்லை நோக்கு பார்வையா ஆயிருச்சு.. ஒருவழியா எல்லாம் சுபமா முடிஞ்சிருச்சு....
ஏழிசை கீதமே எனக்கொரு ஜீவன் நீயே
வாழும் காலம் யாவும் உனக்காக நான் தான்
காவிய வீணையில் சுவரங்களை மீட்டுவேன்
கானம் கானம் ஜீவ கானம் பிறக்காதோ இங்கே