Saruyu baby, eppovum pola semma cute story. நுண்ணிய மனித உணர்வுகளை பிரதிபலித்த விதம் மிக அழகு. மழை நேரத்து காற்று போல, கதை முழுதும் உறவுகளின் பிணைப்பு அருமை. திட்டமிடலே வாழ்க்கை ஆனா எப்போ வாழறது என்ற தத்துவம் இனிமை. ஆயினும் சித்துவின் அந்த நேர பயம், நினைப்பு சரி தான், இந்த பிரிவு அவர்களின் அன்பை கெட்டி படுத்தும்