சரண்யா உனக்கு இது தேவையா, பொறுத்து போகலாம், ஆனா ரொம்ப மட்டியா இருந்தா எரிச்சல் ஆகுது, வாசு கல்யாணம் வேணாமுன்னு முதலில் உறுதியா நிலையா சொல்லியிருக்கனும், அதைவிட்டு இப்படி அவளை டார்ச்சர் பண்ணுவதை உங்கப்பா சொன்னாலும் அதை கேக்காத மாதிரி இருப்பது ஓவரா இருக்கு