மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
ஒரு வழியா வாசுதேவன் சரண்யா கல்யாணம் நடந்து விட்டது
ஒரு பால் பழம் சாப்பிடும் சம்பிரதாயத்தை வாசு செய்திருக்கலாம்
தன் கல்யாணத்தில் ஒரு போட்டோ கூட எடுக்கலைன்னு ஏங்கும் சரண்யா நாளைக்கு வாசு ஊருக்கு போனவுடன் எல்லையற்ற துன்பங்கள் அனுபவிக்கப் போகிறாள்
குழந்தைக்காகத்தான் அண்ணனுக்கு மறு திருமணம்ன்னு தெரிஞ்சும் வந்தனா கூட வரவில்லை
விட்டால் இப்பவே சரண்யாவைக் கொன்று விடுவது போல் வைதேகி வெட்டவா குத்தவான்னு முறைக்கிறாள்
சரண்யா பாவம்ன்னு சொல்ல முடியலை
இது அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட வாழ்க்கை
என்னென்ன துன்பப்படணுமோ அதையெல்லாம் சரண்யா பட்டுத்தான் தீரணும்