மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்
இப்போ போனதுக்கு முதலிலேயே அம்மாவுடன் சரண்யா போயிருக்கலாம்
அப்பாவின் பேச்சை அலட்சியப்படுத்தி இப்போ வந்தனாவின் பேச்சை நம்பி கதிரேசன், சரண்யாவை வாசு கண்டபடி பேசப் போறான்
ஹ்ம்ம்........அவள் தலைவிதி இன்னும் என்னென்ன அனுபவிக்கணுமோ?
பெண்ணுக்கு பெண்ணேதான் எதிரிதான்
ஆனாலும் வந்தனா செய்தது ரொம்பவே அநியாயம்
அத்தை பெண்ணுன்னு கூட வேண்டாம்
தன்னைப் போல ஒரு இளம் பெண்
அதிலும் எந்த சுகமும் அனுபவிக்காத சரண்யாவை இப்படி வாயிலே வந்தபடி இட்டுக்கட்டி பொய்க் கதை பேச எப்படித்தான் வாய் வருதோ?
இவங்க மூணு பேருக்கும் தண்டனை கிடையாதா?