சூப்பர் எப்பி ரைட்டர்
ஆர்யன் கோபமும்
சல்மாவை பார்த்து பேசியது எல்லாம் சூப்பரா இருந்தது.
ஆனால் எய்தவனை விட்டு விட்டு
அம்பை மட்டும் சிறையில் போட்டு என்ன செய்ய....
கரீமா எப்ப வசமா அகப்படுவாள் என்று ஆர்வமா இருக்கு...
ஆர்யன் தன்வீர் கிட்டயாவது
உண்மையை சொல்ல முடிந்ததே
ஆர்யன், ருஹா
மௌன உரையாடல் ரொம்ப உருக்கமாக இருந்தது..
கவிதை சூப்பர்.
நன்றி ரைட்டர்.