அப்பாடா கட்ட கடைசியில் கபாலிக்கும் காதல் வந்துவிட்டது…எப்படி தாங்குகிறான் பெண்டாட்டியை…என்னமாதிரி கதை இது..அப்படியே மயிலிறகாய் வருடி செல்லும் feel..சூப்பர் கவி மேடம்…வாழ்த்துக்கள்.
அடுத்த கதை எப்போன்னு இப்ப கேட்க கூடாதுன்னாலும் ஆசை யாரை விட்டது…
அருமையான கதை நடை... ஆனாலும், பழி வாங்கல் மிக வலி....
நிறைவான நிறைவு என்றாலும் கதை நிறைந்த நிறைவு வரவில்லை பெண்ணே... எல்லா எபியும் அவ்ளோ டென்ஷன்.. atleast 3 epilogue போட்டு மயிலின் ஆட்டத்திற்கு கபாலியை ஆட வைத்து, விட்டு சென்ற செல்வத்திற்க்கும் சேர்த்து, twin babies intro பண்ணி கதையை நல்லா நிறைவு செய் பெண்ணே...