அருமையான பதிவு சவீதா
.ஆருத்ரன் அருளை தேடி வர தாமதமானது,அர்ஜூன் பணம், நகை எல்லாம் எடுத்திட்டு அருள் ஓடிப் போனதா கதை கட்டியதா சொன்னது என,ஓடிப் போனதா நெனச்சுட்டானோ,அதனால் தான் தேடி வர தாமதமோ என்ற உருத்தல் தான் கேட்க வச்சிருச்சு
.
அருளை தேடி பைத்தியம் போல அலைஞ்சதும்,கவுன்சிலர் முதல் அருள் அப்பா சொந்தம் வரை மிரட்டியது அருளுக்கு தெரியாததால் கிறுக்குதனமா கேட்டுட்டு வருத்தப்படவும் செய்றா
.
ருத்ரன்,அருளை தேடறப்போ அஞ்சனா தேவையில்லாம பேசி வாய கொடுத்து நல்லா வாங்கி கட்டிக்கிட்டதுல ருத்ரனுக்கு வருத்தம்,எங்களுக்கு சந்தோஷம்
.
அர்ஜூன் புருசன் வந்தா பொண்டாட்டி ஓடுவான்னு கல்யாணம் பண்ணனும்னு சொன்னானா, லூசா இருக்கான்
.ஜாவிதை பார்த்து பேசாம இருக்கறவன்,ருத்ரனை பார்த்தா முகம் கோணுதோ
,அர்ஜூன் தன்னை காதலித்தவளையே கல்யாணம் பண்ணதுடன்,அருள் விஷயத்துல தான் செஞ்ச தவறையும் சொல்லிருக்கான்
.நல்லமாற்றம் தான்..
ருத்ரன் வந்தா அர்ஜூன் முகம் ஜெம் போல ஆகும்னு நெனச்சா,அவன் பேரை கேட்டதும்
அப்படி தான் ஆகுது
.சுனிதாவின் கலகலப்பான சுபாவம் அர்ஜூனை மாற்றும்
.
இனியாள் வந்ததில் இருந்து பூரணி மாத்திரை சாப்பிடறது குறைஞ்சிடுச்சு
.ம்மோவ்னு கூப்பிடறது மியாவ்னு கூப்புடறதை போல இருக்கா
.