மிகவும் அருமையான பதிவு மகி
.தீனா செய்த செயலால் அதிர்ச்சியில் இருந்த சுமதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக அண்ணனிடம் சொல்லி வீடு பார்த்து கொடுத்து,வேலை பார்க்கவும் ஏற்பாடு செய்து,கையில் பணமும் கொடுத்துஅனுப்பியது அருமை
.
தீனா வீட்டை விட்டு வந்தவள்,அவன் அடித்த அடிகளை வாங்கியும் தைரியமாக நின்று வேறு வேலைக்கு சென்றால் தான் வீட்டுக்கு வருவோம் என கூறியவள்,பாவப்பட்ட பணத்தில் வாங்கியது தேவையில்லை என தேனுவுக்கு வாங்கிய பொம்மையை வீசி எறிஞ்சு கலக்கிட்டா
.
இவ மட்டும் தான் குழந்தையா,ரோட்டில் அழுது கொண்டிருந்தவர்கள் யார் என கேட்டவள்
, , பணத்துக்காக இத்தனை நாளும் தீனா மற்றவர்களை வீட்டை விட்டு துரத்தி கதவடைக்க,இன்று சுமதி,தீனாவை வெளியே விட்டு கதவடைத்து விட்டாள்
.
ஊமைக்கோட்டான் வீட்டை விட்டு போவது போல்,குழந்தையை தொட விடாதது போல
, என்ன தப்பு செய்தேன் என தீனா யோசிக்க தொடங்கிட்டான்
."நீ சாப்டியா புள்ள" அடேங்கப்பா...ஒரே நாள் இரவில் தீனாவிடம் இத்தனை மாற்றமா
.