ஏப்பா கட்டையா குட்டையா பெருசா மீசை வச்சிருப்பாரே...
அவரை பார்த்தீங்களா? யாரவது அவரை பார்த்தீங்களா ? அந்த மொமெண்ட் -ல தாங்க நான் இருக்கேன்.
நான் யாரு ? நீங்க எனக்கு வச்ச பேரு ஆத்தர் X
நான் பேரை சொல்லாம கதை எழுத காரணமென்ன ? நிஜமாவே எனக்கு சொல்ல தெரியலைங்க. ஏன் அப்படி எழுதணும்னு தோணுச்சுனு தெரியலைங்க...
ஆனா, இப்போ ஆத்தர் Y வேற வந்துருக்காங்க போல... இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. தலைவர் ஸ்டைல் ல 'மகிழ்ச்சி'
இதை ஏன் தொடங்குனேனு தெரியல. ஆனா இந்த தொடக்கம் நல்லா இருக்கு...நீங்க எல்லாரும் விவாதிக்கிறதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா கூட இருக்கு.
எனக்கு சந்தோசத்தை தந்த உங்களில் ஒருத்தருக்கு ஒரு பரிசை தரணும்னு நினைக்கிறேன். அதாவது நான் யாருனு உங்களில் முதல்ல யாரு சொல்றீங்களோ, அவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கு...
ஆனா என்னோட பெயரை யூகமா சொல்ல கூடாது... நான் தான் அப்படினு உறுதியா சொல்லணும். ஒருவேளை யாருமே சொல்லாமல் போனால்,.... அப்படியும் நடக்குறதுக்கு வாய்ப்பிருக்கே...
என்கிட்ட யூகத்தில் கேட்காமல், நீங்க தான் எழுதுறீங்க அப்படினு சொல்ற முதல் நபருக்கு அந்த பரிசு...
இப்படிக்கு உங்கள் ஆத்தர் X
உங்களுக்கு ஒரு குளூ... நான் உங்களுக்கு புதியவள் இல்ல! (ரொம்ப பெரிய குளூ னு உங்க மைட் வாய்ஸ் எனக்கு கேட்குது..."
Pa Paa Poo 4