E63 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்படி தெரியும் பொன்ஸ் அவனுக்கு? அவ அவ்ளோ தூரம் போவானு அவனுக்கு தெரில..அவ பப் க்கு போனேன் சொன்னதே அவனுக்கு பெரிய ஷாக்..
அதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானே
 

Ansadoss

Well-Known Member
ரஞ்சு பிரச்சனைக்கு முடிவு.
பணம் திருப்பித் தரப் போறான்.
வர்ஷுக்காக சுமூகமான உறவு ,அவள் வீட்டினோரோடு....
தன் தொழிலையும் stabilise ஆகிவிட்டான்.
உடனடி பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன....

கதையில இவர்களின் entry இருக்காதோ என்று
நினைத்தேன்.
அப்படி இல்லை என்று,
அண்ணன்,தங்கை இருவரும் சேர்ந்து
காட்சி தருகிறார்கள்.
எதிர்பாராத திருப்பம்...
அதுவும் Part 3 ஆரம்பித்திலே....

இந்த பகுதி முழுவதும்
அவர்களுக்கான
மனப் போராட்டங்களுக்காகவா?

ஆவலுடன்.....
:cool:
ஆமா ராணிம்மா மல்லி இவங்க ரெண்டு பேரையும் விடாம கொண்டு வராங்க நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியல.
2 part தொடகத்துல அஸ்வினை பெண்கள் விஷயத்தில் மிக கண்ணியமா காட்டியிருக்காங்க. அதுவும் வர்ஷு இப்போ தங்கச்சி ஸ்தானத்துல இருக்கா.
இந்த ஐஷ் தான் கோபத்துல ஏதாவது குழப்பம் பண்ணிடுவாளோ?
 

umamanoj64

Well-Known Member
மல்லி அப்டேட் போட்டதும் நீங்க வந்ததும் சரி நேரம். .செகண்ட்ஸ் தான் வித்தியாசம்..உங்க போனும் பாஸ்ட். .நெட்டும் பாஸ்ட். ..
நாங்க போட்டா முத ஸ்மைலி நாலாவது போஸ்டில் நிக்கும்:p
 

subashini

Active Member
hi malli.
கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளலாம் என நினைக்கின்றோம் மல்லி.
அதிரடியை குறையுங்க மல்லி எடுக்கும் முடிவுகளில்.

காதலித்தோமோ இல்லையோ, இப்போ அவன் வைத்திருக்கும் அன்பு மெய்யானது. அது பொய்த்துப் போகாது என நம்புகிறேன்.
அவனின் நடத்தைக்கு ஏற்ற விளக்கம் கொடுங்கள் மல்லி.
இவ்வளவு புத்திசாலியானவன், உறவுகளின் ஆழத்தை அறிந்தவன், குடுப்பத்திற்காக உழைப்பவன் சறுக்குவான், நிச்சயம் தோற்கமாட்டான் என நம்பட்டுமா?.

சுயநலமாக எடுத்த முடிவு அவளை மணந்ததுதான். அதுவும் அன்பின் மிகுதியால்.
நீண்ட காத்திருப்பின் பின் தான்..


இருவரையும் இணைத்திருங்கள் எப்போதும். அருகில் இருந்து போராடட்டும்

அன்புடன்
சுபா
 

ThangaMalar

Well-Known Member
அதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானே
No no no pons
Thappu néenga sollrathu
Love & affection neriya eruku avanuku...
Avanaium meeriya santharpangal thaan.....
Appavum aval mel akkarai ya erunthaan thaane...
 

Adhirith

Well-Known Member
வர்ஷு பாவமில்லை என்றால் இந்த கதையில் யாருமே பாவமில்லை. அவள் தன்னை தானே நேசித்த காரணத்தால் தான் அவள் கம்பீரமாக இருந்தாள். இல்லை என்றால் அவளின் நிமிர்வு சாத்தியமில்லை. அவளையும் அறியாமல் அவனை நேசிக்க தொடங்கியதால் தான் இந்த நிலை. ஈஸ்வரின் மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்தவன் அதை அழுத்தமாக பதிய வைக்க தவறிவிட்டான். ரஞ்சனியை பற்றி கவலை பட ஆள் இல்லையா!!? Good joke The Great Eswar ராவும் பகலுமா கண்விழிச்சி பொண்டாட்டிய கூட தொடாம (தொட்டா கவனம் சிதறிவிடுமாம்) சம்பாதித்து கடன் அடைக்கப்போவது தங்கச்சி கௌரவத்தை காப்பாற்ற தானே?

Annu, you are simply superb....

யார் மேல கோபம்உங்களுக்கு?
வரஷூவை விட வார்த்தைகள் ரொம்ப அழுத்தமாக
விழுகின்றது....
உங்களுடைய வார்த்தைகள் அவளுக்கு அதிக முக்கியத்துவத்தை
ஏற்படுத்துகிறது. அவளைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது...
I like it and love it.
 

umamanoj64

Well-Known Member
பிரிவா Nooooooooo:eek:
அவ தான் சொன்னா இல்லா பிரிய மாட்டேனு!
கொய்யால:oops:
நீயா ஏன் வாய விட்டு என் வாய பிடுங்கறே:mad:
மவனே வீட்டில் இருந்து ஒண்ணா பேச்சு பேச்சா இருக்கணும். .பிரிஞ்ச மவனே கொன்னேபுடுவேன் :mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top