அதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானேஎப்படி தெரியும் பொன்ஸ் அவனுக்கு? அவ அவ்ளோ தூரம் போவானு அவனுக்கு தெரில..அவ பப் க்கு போனேன் சொன்னதே அவனுக்கு பெரிய ஷாக்..
அதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானேஎப்படி தெரியும் பொன்ஸ் அவனுக்கு? அவ அவ்ளோ தூரம் போவானு அவனுக்கு தெரில..அவ பப் க்கு போனேன் சொன்னதே அவனுக்கு பெரிய ஷாக்..
ஆமா ராணிம்மா மல்லி இவங்க ரெண்டு பேரையும் விடாம கொண்டு வராங்க நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியல.ரஞ்சு பிரச்சனைக்கு முடிவு.
பணம் திருப்பித் தரப் போறான்.
வர்ஷுக்காக சுமூகமான உறவு ,அவள் வீட்டினோரோடு....
தன் தொழிலையும் stabilise ஆகிவிட்டான்.
உடனடி பிரச்சனைகள் தீர்ந்துவிட்டன....
கதையில இவர்களின் entry இருக்காதோ என்று
நினைத்தேன்.
அப்படி இல்லை என்று,
அண்ணன்,தங்கை இருவரும் சேர்ந்து
காட்சி தருகிறார்கள்.
எதிர்பாராத திருப்பம்...
அதுவும் Part 3 ஆரம்பித்திலே....
இந்த பகுதி முழுவதும்
அவர்களுக்கான
மனப் போராட்டங்களுக்காகவா?
ஆவலுடன்.....
Double OK okகடலை மிட்டாய் பார்சல் ஓகே வா
மல்லி அப்டேட் போட்டதும் நீங்க வந்ததும் சரி நேரம். .செகண்ட்ஸ் தான் வித்தியாசம்..உங்க போனும் பாஸ்ட். .நெட்டும் பாஸ்ட். ..
ஆமா GF பொன்னும்மாவ கலாய்க்க மட்டுமில்லை மத்த விஷயங்களிலும் நாம ஒத்துபோகிறோம்.Yei Ansa
Same thoughts pa namma rendu perukum....
Naanum athe thaane sonnen
Pons pathingala?
Enga rendu perukum sync aguthu...
அப்போ எனக்கு மிக்சர் வேணும் எந்த ஊருல வாங்கலான்னு நம்ம பன்னீர் ஐயாவ கேளுங்கவிவாதத்தில் சிற்றுண்டி வேண்டும் ல இளைப்பாற
No no no ponsஅதானே ..கவர்ச்சி தான் இருக்கோ...அக்கறை, காதல், அன்பு இல்ல இருந்தால் தனிமை படுத்தியிருக்க மாட்டானே
வர்ஷு பாவமில்லை என்றால் இந்த கதையில் யாருமே பாவமில்லை. அவள் தன்னை தானே நேசித்த காரணத்தால் தான் அவள் கம்பீரமாக இருந்தாள். இல்லை என்றால் அவளின் நிமிர்வு சாத்தியமில்லை. அவளையும் அறியாமல் அவனை நேசிக்க தொடங்கியதால் தான் இந்த நிலை. ஈஸ்வரின் மனைவி என்ற அங்கீகாரத்தை கொடுத்தவன் அதை அழுத்தமாக பதிய வைக்க தவறிவிட்டான். ரஞ்சனியை பற்றி கவலை பட ஆள் இல்லையா!!? Good joke The Great Eswar ராவும் பகலுமா கண்விழிச்சி பொண்டாட்டிய கூட தொடாம (தொட்டா கவனம் சிதறிவிடுமாம்) சம்பாதித்து கடன் அடைக்கப்போவது தங்கச்சி கௌரவத்தை காப்பாற்ற தானே?