Adhirith
Well-Known Member
விவாதத்தில் சிற்றுண்டி வேண்டும் ல இளைப்பாற
என்னாச்சு,விவாத மேடை பகல் நேரத்திற்கு
மாறியிருக்கு?
இன்னைக்கு holiday ஆ?
விவாதத்தில் சிற்றுண்டி வேண்டும் ல இளைப்பாற
எஸ்.. அப்படி தான் நானும் நினைக்கிறேன் ..போதை மருந்தால் அவ ஹெல்த் கெடக்கூடாதுனு நினைத்து பிரிய சொல்வான் போல..என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் இவன் பக்கத்தூணையாக இருக்க வேணாமா?இல்லபா பிரிந்து விடலாம்னு சொல்றது ஐஷு விஷயத்துல வராதுன்னு தான் நினைக்குறேன் ...வர்ஷி டேப்லெட் எடுக்க அவனே காரணம் னு குற்ற உணர்ச்சி தான் அப்படி சொல்லுவான்னு நினைக்குறேன் ....
ஆமா ராணிம்மா மல்லி இவங்க ரெண்டு பேரையும் விடாம கொண்டு வராங்க நல்லதுக்கா கெட்டதுக்கா தெரியல.
2 part தொடகத்துல அஸ்வினை பெண்கள் விஷயத்தில் மிக கண்ணியமா காட்டியிருக்காங்க. அதுவும் வர்ஷு இப்போ தங்கச்சி ஸ்தானத்துல இருக்கா.
இந்த ஐஷ் தான் கோபத்துல ஏதாவது குழப்பம் பண்ணிடுவாளோ?
பிரிவா Nooooooooo
அவ தான் சொன்னா இல்லா பிரிய மாட்டேனு!
கொய்யால
நீயா ஏன் வாய விட்டு என் வாய பிடுங்கறே
மவனே வீட்டில் இருந்து ஒண்ணா பேச்சு பேச்சா இருக்கணும். .பிரிஞ்ச மவனே கொன்னேபுடுவேன்
Yes paஎன்னாச்சு,விவாத மேடை பகல் நேரத்திற்கு
மாறியிருக்கு?
இன்னைக்கு holiday ஆ?
indha link ah follow pannungaMap pottu kattungalean please.
member 2 yenga irukku- nu theriyalai.
புது பெயர் ...நன்றி நச்சு டியர்.
என்னங்கம்மா உங்கள கவுக்க வழி சொல்லிருக்கேன் லவ் யு சொல்லறீங்க .. ஈஈஈஈஎன்னென்னம்மோ தொழில்நுட்பம் சொல்ற ..இதெல்லாம் எனக்கு தெரியாது டா....
டெலிபதி மட்டுமே ...வேறில்லை
பொன்னும்மா...ஐ லவ் டா..