Suvitha
Well-Known Member
"குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை. "
இந்த முனீஸ் ஏன் தனக்கு யாருமே வேண்டாம் என்று நடக்கிறார். தன்னோட அண்ணன் குடும்பத்தைக் கண்டு இந்த நிலைமையிலும் ருத்ரதாண்டவம் ஆடுவாரா?
வசீகரன் நன்றாகவே வசீகரிக்கிறான் நம்மை. அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் பதிவு ஹேமா...
இந்த முனீஸ் ஏன் தனக்கு யாருமே வேண்டாம் என்று நடக்கிறார். தன்னோட அண்ணன் குடும்பத்தைக் கண்டு இந்த நிலைமையிலும் ருத்ரதாண்டவம் ஆடுவாரா?
வசீகரன் நன்றாகவே வசீகரிக்கிறான் நம்மை. அடுத்து என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் பதிவு ஹேமா...
Last edited: