sathya nandhakumar
Well-Known Member
Super story ma interesting and emotional episodes super
என்ன போலீஸ்காரர் பையனுக்கு தாத்தாவை பார்த்தால் பயமா
வசீ புள்ளைங்க தில்லாலங்கடிங்க போல....... தாதாவுக்கே போட்டி போடுறாங்களே.........
போலீஸ் மாமனாருக்கே ஜாடை பேச்சா??? Be careful சொல்றானா???
செய்த பாவம் இப்போ இதையெல்லாம் பார்க்க கேட்க வைக்குது........
என்ன இருந்தாலும் மருமகன் பாசம்......... இளநீர் குடுக்க சொல்றாரே.......
சின்ன மருமகன் லுக்கு
அம்பி தான் situation create பண்ணுறதுல கில்லாடி....... பையனுக்கு தப்பாத அம்மா......
தனியா போகலாம்னு பிளான் பண்ணின பையனை கும்பலா அனுப்பிட்டீங்களே.........
சூர்யா என்ன பாவம் பண்ணினான் இப்படி பண்ணுறீங்க.......
முனீஸ் கொஞ்சம் அடங்குறாரு மருமகன்கள் பார்வையில்.........
பார்கவி??? ஓரமாவே உக்காரவச்சுட்டீங்க.........
Fun filled story...
சிரிச்சு சிரிச்சு முடியல...
ஹே சூப்பர்
Dear sis....ரொம்பவும் happy ah feel பன்றேன்....யாரை சொல்ல, விட தெரியல... இந்த கதை போல நிறைய நீங்க எழுதனுும்... Thank you so much..
Nice
மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்
வாவ் சூப்பர் கதை.
இனிய பதிவு