பேசுறவங்களுக்கு என்ன..... என்னவாச்சும் சொல்வாங்க......
கிரி விசாரணையில் இறங்கியாச்சா???
நல்ல ரிப்போர்ட் வருமா
குருவுக்கே பயமா தான் இருக்கு......
அடேய் கிரி இப்படி பார்ட்டிக்கே தெரியுற மாதிரியா விசாரிப்பாங்க....... அப்போ மானே தேனே பொன்மானே எல்லாம் சொல்லியிருக்க போறாங்க......
வக்கீலு வாசல்ல வந்து பொண்ணை கூட்டிட்டு போவாராம்.......
ஆனால் அப்பா கேள்விக்கு பதில் சொல்லமாட்டாராம்.....
வண்டலூர் பூங்கா
ஏம்பா உன்னை தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க பார்த்தால் டிஸ்டர்ப் பண்ணமாட்டாங்க......
முக்கியமா நல்ல மனுஷனா இருக்கனும்...... அதான் வக்கீலு....... காதல் தான் அருவியா ஓடுதே.......
வில்லங்கமா பேசாமல் இருப்பானா???