ஒரு வேலை டெலிவரிக்கு மதி அம்மா வீட்டுக்கு போக ஆசை பட்டு அங்க இருக்குற மனித மிருகதால் எதுவும் ஆபத்து வந்துடுமோ..... ஆனா வீரா விட மாட்டேனே.... பின்ன எப்படி ...ஒரு வேலை சீமந்ததுக்கு வந்து பிரச்சனை பண்ணுவாங்களோ..... ஷெண்பா கிட்ட கொஞ்சமாவது பேச முயற்சி செய்யலாம் தானே மதி...... ஷெண்பா பேசினா தான் உனக்கும் உண்மை புரியும் ...உன்னோட புருஷன் எதையும் வாய் தொறந்து சொல்ல போறதே இல்ல.... யசோ சரவணா கல்யாணம் முடிஞ்சாச்சு .... இவுங்க பங்குக்கு என்ன பண்ண போறாங்களோ....