Devi29 Well-Known Member Apr 4, 2019 #12 Nice epi sis. Intha mathi enna kokumaku panna poralo .matham nerunkuthu.
S Saroja Well-Known Member Apr 4, 2019 #15 அறியாமை எதுவும் தெரியாது மதி மக்கு பிள்ளை வீரபாண்டியனுக்கு என்ன தகவல் வந்தது செண்பா பாவம் இல்லையா நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது
அறியாமை எதுவும் தெரியாது மதி மக்கு பிள்ளை வீரபாண்டியனுக்கு என்ன தகவல் வந்தது செண்பா பாவம் இல்லையா நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது
laksh14 Well-Known Member Apr 4, 2019 #17 mallika said: Vijayalakshmi Jagan's Maariyathae Manam 13 Click to expand... nyc epi sis
Suvitha Well-Known Member Apr 4, 2019 #19 மதி தன் பிறந்த வீட்டிலிருந்து வளைகாப்பு போட்டு தன்னை கூட்டிட்டு போவாங்கன்னு நினைக்கிறா... அவங்க தான் வருவாங்களா? இல்லை இவங்க தான் இவளை விடுவாங்களா? எல்லா விஷயங்களும் மதிக்கும் தெரிய வரும் வரை தன் புகுந்த வீட்டினரை மட்டமாக நினைக்கும் அவளின் எண்ணம் தொடரவே செய்யும்...
மதி தன் பிறந்த வீட்டிலிருந்து வளைகாப்பு போட்டு தன்னை கூட்டிட்டு போவாங்கன்னு நினைக்கிறா... அவங்க தான் வருவாங்களா? இல்லை இவங்க தான் இவளை விடுவாங்களா? எல்லா விஷயங்களும் மதிக்கும் தெரிய வரும் வரை தன் புகுந்த வீட்டினரை மட்டமாக நினைக்கும் அவளின் எண்ணம் தொடரவே செய்யும்...
fathima.ar Well-Known Member Apr 4, 2019 #20 MythiliManivannan said: தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் தனிமை கொடுக்கறேன்னு நிறைமாசக்காரிய வெயில்ல நிக்க வைப்பீங்களாடா..... வளைகாப்பில் ஷெண்பா, மதிக்கு பிறந்த வீட்டு முறை செய்வாளோ...... Click to expand... Shenba feelings paavama irukkula
MythiliManivannan said: தம்பிக்கும் தம்பி பொண்டாட்டிக்கும் தனிமை கொடுக்கறேன்னு நிறைமாசக்காரிய வெயில்ல நிக்க வைப்பீங்களாடா..... வளைகாப்பில் ஷெண்பா, மதிக்கு பிறந்த வீட்டு முறை செய்வாளோ...... Click to expand... Shenba feelings paavama irukkula