I indumathy Well-Known Member Sep 26, 2017 #11 Mam next update seekiram kodunga mam.....story romba interesting aga iruku mam...
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #12 அடிப்பாவி, இந்த சங்கரி, தேவையில்லாம கண்டதையும் பேசி, குட்டையைக் குழப்பி, கவிபாரதியின் மனதைக் கெடுக்கிறாளே, உமா டியர்?
அடிப்பாவி, இந்த சங்கரி, தேவையில்லாம கண்டதையும் பேசி, குட்டையைக் குழப்பி, கவிபாரதியின் மனதைக் கெடுக்கிறாளே, உமா டியர்?
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #13 கவி, செல்வாவை லவ் பண்ணலை, வெற்றியைத்தான் பண்ணுறாள்=னு பனி மலருக்கு தெரிஞ்சு, என்னப் பிரயோஜனம், உமா சரவணன் டியர்?
கவி, செல்வாவை லவ் பண்ணலை, வெற்றியைத்தான் பண்ணுறாள்=னு பனி மலருக்கு தெரிஞ்சு, என்னப் பிரயோஜனம், உமா சரவணன் டியர்?
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #14 வெற்றி, அவளை விரும்பலை=ங்கிற விஷயத்தை மலர் சொல்லியும், கவி, அதை கண்டுக்காமல் இவள் மீது கோபப்படுகிறாளே பா
வெற்றி, அவளை விரும்பலை=ங்கிற விஷயத்தை மலர் சொல்லியும், கவி, அதை கண்டுக்காமல் இவள் மீது கோபப்படுகிறாளே பா
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #15 இந்த சங்கரி, சரியான வில்லி வேலை பார்த்துட்டாள் வெற்றி, மலரைப் பார்த்த, லவ் பார்வையை, சரியாய் கண்டுகொண்டு, கவியிடம் போட்டுக் கொடுத்து, அவளை மலருக்கு எதிராக திருப்பிட்டாளே, உமா செல்லம்
இந்த சங்கரி, சரியான வில்லி வேலை பார்த்துட்டாள் வெற்றி, மலரைப் பார்த்த, லவ் பார்வையை, சரியாய் கண்டுகொண்டு, கவியிடம் போட்டுக் கொடுத்து, அவளை மலருக்கு எதிராக திருப்பிட்டாளே, உமா செல்லம்
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #16 ஹ்ம்ம்.........பாவம், செல்வா? செல்வாவை நினைத்தால்தான் எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கு, உமா டியர் Last edited: Sep 9, 2019
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #17 செல்வா, கவிபாரதி, இரண்டு பேருமே தங்கள் காதலில் உறுதியாய்த்=தான் இருக்காங்க ஆனால், இவங்க நினைப்புத்தான் தவறாக இருக்கு, உமா டியர்
செல்வா, கவிபாரதி, இரண்டு பேருமே தங்கள் காதலில் உறுதியாய்த்=தான் இருக்காங்க ஆனால், இவங்க நினைப்புத்தான் தவறாக இருக்கு, உமா டியர்
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #18 செல்வா, கவிபாரதியை நேரில் சந்தித்து பேசும்பொழுது செல்வா, என்ன சொல்றா=ன்னு, கவி, ஒழுங்காக கவனித்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது உமா சரவணன் டியர்
செல்வா, கவிபாரதியை நேரில் சந்தித்து பேசும்பொழுது செல்வா, என்ன சொல்றா=ன்னு, கவி, ஒழுங்காக கவனித்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்காது உமா சரவணன் டியர்
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #19 செல்வா, சொல்வதைக் கவனிக்காமல், பின்னாலிருந்த வெற்றியை சைட் அடிச்சுட்டு எல்லாத்தையும் குழப்பி கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாளே, மூதேவி, இந்த கவிபாரதி?
செல்வா, சொல்வதைக் கவனிக்காமல், பின்னாலிருந்த வெற்றியை சைட் அடிச்சுட்டு எல்லாத்தையும் குழப்பி கெடுத்து குட்டிச் சுவராக்கி விட்டாளே, மூதேவி, இந்த கவிபாரதி?
banumathi jayaraman Well-Known Member Sep 26, 2017 #20 ஓ, அதனால் மனமுடைந்து போய், செல்வா, தற்கொலை செய்து கொண்டானா, உமா டியர்?